புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:08 pm

First topic message reminder :






வகுப்பறையில்
எழுதப்பட்ட
மரணம் கண்டு
கலங்கி நிற்கும் கல்வி!

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

மாணவன் வடிவில
மரணம் வருமென எப்படி
எதிர்பார்க முடியும்?

இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது
!






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon Feb 13, 2012 1:35 am

மனதை தாக்கும் வரிகள் நண்பரே....
ஆசிரியை அம்மாவின் ஜீவன் சாந்தியடையட்டும்..



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 2:01 am

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க
ஆபத்து என்பது எல்லா தொழில்களிலும் உண்டே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 6:53 am

“இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது!”

எதிா் வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிலை வரும் என்பதை மறுக்க இயலவில்லை. கவிதை தீா்க்கதாிசனமாக முடித்திருப்பது நன்று.
கவிதையின் வாிகள் அனைத்தும் மிக அருமை
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 13, 2012 7:10 am

சார்லஸ் mc wrote:“இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது!”

எதிா் வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிலை வரும் என்பதை மறுக்க இயலவில்லை. கவிதை தீா்க்கதாிசனமாக முடித்திருப்பது நன்று.
கவிதையின் வாிகள் அனைத்தும் மிக அருமை
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550
இந்த தீர்க்க தரிசனம் .....நடக்க கூடாதென்று கர்த்தரை ஸ்தோஸ்தரியுங்கள் சார்லஸ் ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 7:32 am

கே. பாலா wrote:
சார்லஸ் mc wrote:“இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது!”

எதிா் வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிலை வரும் என்பதை மறுக்க இயலவில்லை. கவிதை தீா்க்கதாிசனமாக முடித்திருப்பது நன்று.
கவிதையின் வாிகள் அனைத்தும் மிக அருமை
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550
இந்த தீர்க்க தரிசனம் .....நடக்க கூடாதென்று கர்த்தரை ஸ்தோஸ்தரியுங்கள் சார்லஸ் ! அன்பு மலர்

தங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவசியம் இதற்காக ஸ்தோத்திரமும் ஜெப வேண்டுதலும் மிக அவசியமே. ஏறெடுப் போம்.

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 C20195



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 8:15 am

அடிவாங்காமல் படிக்கும் மாணவர்களெல்லாம்
அடிமாடாய் தான் போவார்கள்.

கயவனின் கொடூரத்தால்
கடவுள் ஆன கடவுளே

உன் தாயுள்ளம் எண்ணி
கண்ணீர் வடிக்கிறேன்

இனி இந்நிலை யாருக்கும்
ஏற்பட கூடாதென்று
கடவுளை வேண்டுகிறேன்.
அழுகை அழுகை



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 13, 2012 11:12 am

Raksha wrote:மனதை தாக்கும் வரிகள் நண்பரே....
ஆசிரியை அம்மாவின் ஜீவன் சாந்தியடையட்டும்..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:19 am

///கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது!///

நிகழ்ந்த தவறுக்கு சரியான தண்டனை வழங்கப்படாவிட்டால் இந்நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:23 am

வை.பாலாஜி wrote:நல்ல சமுதாயம் உருவாக காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்கள் .
முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் ..
நன்றி

மனதை தொட்ட வரிகள் , நன்றி பாலா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 1:27 pm

கவிதை வரிகள் படிக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு சோகம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக