புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
83 Posts - 55%
heezulia
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_m10மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 5:49 pm

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2012,




மதுரை: தனது மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக கணவரை கொன்ற பெண்ணை போலீசார் வழக்கில் இருந்து விடுவித்தனர்.

மதுரை,
திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை
கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த
நிலையில் ஜோதிபாசுவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள்
ஜோதிபாசுவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில்
ஈடுபட்டனர்.

மேலும் இந்த கொலையில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக சமாதானம் அடைந்து, வீரண்ணன் உடலை வாங்கிச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனை

இந்த
கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,
கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க
முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை
காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை
உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு
அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அவரது
உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க
முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை
செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

விடுவிப்பு

இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.

எனவே
அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில்
டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை
செய்தனர்.

கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய
நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும்,
பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த
முடிவுக்கு வந்துள்ளனர்.

ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை
துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து
விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி
அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில்
நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி
அடித்துக் கொன்றுவிட்டார்.

இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

இதுகுறித்து
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின்
தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான
முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 7:27 pm

இந்தப் படத்திலுள்ளவர்தான் அடித்துக் கொலை செய்யப்பட்டவரா?



மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 9:26 pm

அடித்துக் கொலை செய்யப்பட vendiyavar

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 10:21 pm

சபாஷ் போலீஸ்..! நன்றி



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:31 pm

இதுபோன்று இன்னொரு வழக்கு இன்று நடைபெற்றுள்ளது.. இந்த நிகழ்வில் மகளே தந்தையை கொண்றுள்ளார்... இது என்ன ? நாடு இப்படி போயிட்டிருக்கு? சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 13, 2012 9:49 am

இவன் கொல்ல பட வேண்டியவன் தான்.மிருகங்கள் கூட தான் குழந்தைகளிடம் இத்தகைய தகாத செயலை செய்யாது.இவனை மிருகம் என்று கூட சொல்ல கூடாது.



மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Uமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Dமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Aமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Yமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Aமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Sமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Uமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Dமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Hமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:44 am

இதுபோல காவல்துறை இன்னும் சில கேஸ்களிலும் உடனடி முடிவு எடுக்க வேண்டும் அப்போது தான் தவறு செய்யவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் இருந்து அகலும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:48 am

///இந்த கொலையில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது///

இதுபோன்ற வழக்குகளில் மனைவியே வேறொருவருடன் இணைந்து கணவனைக் கொண்றுவிட்டு இவ்வாறு வழக்கை ஜோடிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. போலீசார் விரும்பினால் உண்மை வெளிவரும்.





மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 12:00 pm

ராஜா wrote:இதுபோல காவல்துறை இன்னும் சில கேஸ்களிலும் உடனடி முடிவு எடுக்க வேண்டும் அப்போது தான் தவறு செய்யவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் இருந்து அகலும்

அது மட்டும் வேண்டாம் அவர்கள் பண்ணும் கட்ட பஞ்சாயதுகலௌக்கு
நிராய பேர் பாத்திக பட்டுளுனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக