புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
4 Posts - 7%
mohamed nizamudeen
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
2 Posts - 4%
Guna.D
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_lcapபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_voting_barபெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:12 am

குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக, என் தோழிக்கு, 35 வயதில் தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு பெண் டாக்டரும், இரண்டு நர்சுகளும் பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...' என்றதுடன், போனசாக, "ஏன் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ண வேண்டியது தானே... ஒருத்தன் கூடவா கிடைக்கல... இந்த வயசுலயா குழந்தை பெத்துப்பாங்க?' என்று கடுகடு குரலில், "அட்வைஸ்' மழையும் பொழிந்தனர்.

உடனே நான், "அவள் ஏழை... இப்ப கல்யாணம் ஆனதே கடவுள் புண்ணியம்...' என்றேன்.

அதற்கும் சளைக்காத அந்த டாக்டர், "ஏழையா பிறந்தா, எவனையாவது காதலிச்சு கல்யாணத்தை பண்ணி, சிக்கல் இல்லாம குழந்தையை பெத்துக்க வேண்டியது தானே... இப்ப எங்க உயிரை எடுக்கறீங்களே...' என்றார் கோபமாக. மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல், வாயடைத்து நின்றேன்.

பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின் மனதை, இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளாததை நினைத்த போது, ஆத்திரம் தான் பொங்கியது.

பெண்மைக்கு மதிப்பு கொடுப்பரா அரசு மருத்துவமனை பெண் டாக்டர்கள்?

— அ.துஷாலி, அறந்தாங்கி.



பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:12 am

இரட்டை அர்த்த பாடல் தேவையா?

தனியார், "டிவி' சேனல்களின் நிகழ்ச்சிகள், மிகவும் மோசமாக போய் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அதில் ஒளிபரப் பப்படும் நாடகங்கள், நடனங்கள் மற்றும் திரைப் படங்கள், தரமற்று, அருவருப்பாகவும், குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாகவும் இல்லை. இவை, நம் வீட்டிற்குள் வந்து குப்பையை கொட்டி, நம் குடும்பங்களை பாழ்படுத்துகின்றன.

மேலும், தனியார் எப்.எம்., என்று சொல்லக் கூடிய வானொலி சேவை, 24 மணி நேரமும் மக்களை கெடுத்து, குட்டி சுவராக்குகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள், இந்த, எப்.எம்., சேவையில் ஒலிபரப்பாகும், எந்த கருத்தும் இல்லாத, மிக மட்டமான இரட்டை அர்த்தம் பொதிந்த பாடல்களையும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரின், மட்டமான, அர்த்தமற்ற விளக்கங்களையும் கேட்டு, தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர்.

உதாரணமாக, ஒரு தொகுப்பாளர், ஒரு ஆணிடம், "உங்களுக்கு காதலி உண்டா?' என்று கேட்கிறார்; அவரும், "உண்டு' எனவும், "அது, ஒருதலை காதல்...' என்றும் கூறுகிறார். அந்த நபரிடம், "அந்த பெண்ணின் பெயரை சொல்ல முடியுமா? அதை சொல்வதன் மூலம், அந்த பெண், எப்.எம்., சேவை கேட்டால், அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்து, அது, உங்களுக்கு சாதகமாக அமையும்...' என்றும் கூறுகிறார். அவரும், பெயர் ஊர் மற்றும் தெருவின் பெயரை தெரிவிக்கிறார்.

அந்த பெண்ணின் குடும்பத்தினர், அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்கும் போது, அந்த மாப்பிள்ளை, இந்த ஒலிபரப்பை கேட்டால், அந்த கல்யாணம் நின்று விடும் வாய்ப்புள்ளது; ஆனால், அந்த பெண்ணின் மேல், எந்த தவறும் இல்லை. இது, ஒரு பானைக்கு, ஒரு சோறு பதம் தான். இன்னும் எவ்வளவோ கலாசார கேடுகள் தினமும் அரங்கேறி வருகின்றன.

இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தக்கூடிய, ஒரு அரசு ஏஜன்சி நம்மிடையே இல்லை. ஆகவே, பொது மக்களாகிய நாம் தான், இந்த, "டிவி' சேனல்கள் மற்றும் எப்.எம்., நிகழ்ச்சிகளை பார்ப்பதை, கேட்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான், நம்முடைய சந்ததியினர் நல்ல முறையில் வளர்வர்.

— எஸ்.கிருஷ்ணன், சென்னை.




பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:13 am

ஆண்களும் சமைக்க வேண்டும்!

என் உறவினர் பெண் ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் அவரை காணச் சென்ற போது, அவருடைய, 10 வயது மகனும், 12 வயது மகளும், சமையல் அறையில் இருந்தனர். அம்மா மாடியிலிருப்பதாக சொல்லவே, மாடிக்கு சென்றேன்.

பி.எட்., தேர்வுக்காக படித்து கொண்டிருந்த அவர், என்னை வரவேற்றார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய மகளும், மகனும் மாடிக்கு வந்தனர். ஒருவர் கையில், எங்கள் இருவருக்கும் தனித்தனியே இரு தட்டில் நூடுல்சும், மற்றொருவர் கையில், குட்டி பிளாஸ்கில் டீயும் இருந்தது. வியப்போடு பார்த்தேன்.

"மாமா... தினமும் அம்மா தான் எங்களுக்கு சமைத்து தர்றாங்க. அவங்கதான் எங்களுக்கு நூடுல்ஸ் செய்யவும், தோசை சுடவும் கத்துத் தந்திருக்காங்க. இப்ப அவங்க பரிட்சைக்கு படிக்கறதாலே, நாங்க உதவி செய்யறோம்; சாப்பிடுங்க...' என்று கூறிவிட்டு சென்றனர்.

ஆச்சரியத்துடன் உறவினர் பெண்ணை பார்த்தேன். "இந்த காலத்துல ஆண் பிள்ளைகளும், கட்டாயம் சமையல் செய்ய கத்துக்கணும். கல்யாணமான புதுசுல, என் கணவருக்கு அடுப்பை பற்றவைக்கக் கூட தெரியாததால், பல சமயங்களில் கஷ்டப்பட்டேன். அதனாலத்தான், பசங்களுக்கு இப்பவே சொல்லி கொடுக்கிறேன். நாளைக்கே படிப்புக்காகவோ, வேலைக்காகவோ, அவங்க தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தா, தாமாகவே சமைச்சு சாப்பிடணும் இல்லையா?' என்றார்.

எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

— ஷோபனாதாசன், நாட்டரசன்கோட்டை.



பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:13 am

நாகரிக அடிமைகள்!

உறவினர் கல்யாணத்தில் கலந்து கொள்ள, வெளியூர் சென்றிருந்தேன். அதே ஊரில் தான், என் பள்ளி சினேகிதி, அரசுத் துறையில் வேலை பார்க்கிறாள். ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று, அவள் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். எதிர்பாராத சந்திப்பால், உருவான மகிழ்ச்சியில் திளைத்தோம்.

சிறிது நேரம் கூட, அந்த மகிழ்ச்சி நிலவவில்லை. "ஏன் படித்தோம்... ஏன் வேலையில் சேர்ந்தோம்ன்னு இருக்கு. மொத்த சம்பளத்தையும் மாமியார் வீடு வாங்கிக் கொள்கிறது. ஆபீஸ் வந்து போக, ரயில் பாஸ் எடுத்து கொடுத்து விடுகின்றனர். டீ செலவுக்கு, 10 ரூபாய் மட்டும் தருகின்றனர். விருப்பப்பட்ட ஒன்றையும் வாங்க முடிவதில்லை. புடவை கூட அவர்கள் வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. கேட்டால், "கடன் அடைக்க வேண்டியிருக்கிறது. வாகனம் வாங்க வேண்டியிருக்கு, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, "பிளான்' செய்ய வேண்டியிருக்கிறது...' என, வாயடைத்து விடுகின்றனர். இப்போ அபூர்வமாய் நீ வந்திருக்கே. உனக்கு, என்னால் டிபன் வாங்கித் தரக்கூட முடியாது...' என, கண்கலங்கினாள் சினேகிதி.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, விடை பெற்று திரும்பியதிலிருந்து, மனம் பாரமாகி விட்டது. ஓரளவே படித்த நான், வேலைக்கு செல்லாமல், ஹவுஸ் ஒய்ப்பாக இருக்கிறேன். என் கணவர் சம்பாதிக்கிறார் என்றாலும், வீட்டு நிர்வாகம், என் கையில் இருக்கிறது; சுதந்திரமாக இருக்கிறேன்.

என் தனிப்பட்ட விருப்பங்களில், என் கணவரோ, குடும்பத்தினரோ குறுக்கிடுவதில்லை. அதற்காக நானும் வீண் செலவு செய்யவோ, அனாவசியமாக ஊர் சுற்றவோ மாட்டேன்.

படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்ணுக்கு, ஒரு சேலை எடுக்கும் சுதந்திரம் கூட கொடுக்காத, அந்தக் குடும்பத்தார் போன்றோர் எப்போது திருந்துவர்?

என் தோழி போன்ற நாகரிக அடிமைகள் எப்போது மீள்வர் என்று யோசிக்கும் போது, அயர்ச்சி ஏற்படுகிறது.



பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:58 pm

தகவல்கள் அனைத்தும் நம் சமுதாய சீர்கெடையே தெளிவுபடுதுகிந்த்ரன்
ஆனால் நம்மால் ஏதும் செய்ய இயலாதே

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 12, 2012 4:31 pm

குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக, என் தோழிக்கு, 35 வயதில்
தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக அரசு
மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு பெண் டாக்டரும், இரண்டு நர்சுகளும்
பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...'
என்றதுடன், போனசாக, "ஏன் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ண வேண்டியது தானே...
ஒருத்தன் கூடவா கிடைக்கல... இந்த வயசுலயா குழந்தை பெத்துப்பாங்க?' என்று
கடுகடு குரலில், "அட்வைஸ்' மழையும் பொழிந்தனர்.

உடனே நான், "அவள் ஏழை... இப்ப கல்யாணம் ஆனதே கடவுள் புண்ணியம்...' என்றேன்.

அதற்கும்
சளைக்காத அந்த டாக்டர், "ஏழையா பிறந்தா, எவனையாவது காதலிச்சு கல்யாணத்தை
பண்ணி, சிக்கல் இல்லாம குழந்தையை பெத்துக்க வேண்டியது தானே... இப்ப எங்க
உயிரை எடுக்கறீங்களே...' என்றார் கோபமாக. மேற்கொண்டு என்ன பேசுவதென்று
தெரியாமல், வாயடைத்து நின்றேன்.

பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின்
மனதை, இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளாததை
நினைத்த போது, ஆத்திரம் தான் பொங்கியது.

பெண்மைக்கு மதிப்பு கொடுப்பரா அரசு மருத்துவமனை பெண் டாக்டர்கள்?


அண்மையில் மருத்துவமனையில் பெண் டாக்டர் கொலை என்று ஒரு செய்தி வந்தது.
இப்போது காரணம் புரிகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக