புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
75 Posts - 55%
heezulia
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
70 Posts - 54%
heezulia
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் தாய் வீடு.. Poll_c10என் தாய் வீடு.. Poll_m10என் தாய் வீடு.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் வீடு..


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 1 Mar 2012 - 1:43

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்
என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்
முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்
உதவி செய்யப் போனால்கூட
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்
இப்போது எனக்கென்று யாருமேயில்லை.
நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???
அவள் ஊட்டிவளர்த்த சோறும்
கட்டி அணைத்த அன்பையும் தர
அவளைப்போல் இனி யாரிருக்கா???
அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கே சென்று
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்ட பொருட்களையெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலா போயிருப்பாளென்றுகூட நினைப்பேன்.
ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
தோன்றும்.
ஆனால் -
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலையென்று!!

-வித்யாசாகர்

என் தாய் வீடு.. Images?q=tbn:ANd9GcR8GzwvUKJn4v6tlNTdBmmSUzQRvQcevI58BfODV48NwJxS5qSi7Q



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 1 Mar 2012 - 11:30

இந்த கவிதையா படிக்கிற நிமிஷத்தில் தன்னோட தாயை எல்லாரும் நினைத்து கொள்வார்கள். அது போல என் தாயின் நினைவு வந்து கண் கலங்கியது.
நான் இங்கு இருந்து போகும் போது என்னை எந்த வேலையும் செய்யவிடாமல்,நீயே வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரே என்று எனக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்யும் என் தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



என் தாய் வீடு.. Uஎன் தாய் வீடு.. Dஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Yஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Sஎன் தாய் வீடு.. Uஎன் தாய் வீடு.. Dஎன் தாய் வீடு.. Hஎன் தாய் வீடு.. A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 1 Mar 2012 - 11:42

உதயசுதா wrote:இந்த கவிதையா படிக்கிற நிமிஷத்தில் தன்னோட தாயை எல்லாரும் நினைத்து கொள்வார்கள். அது போல என் தாயின் நினைவு வந்து கண் கலங்கியது.
நான் இங்கு இருந்து போகும் போது என்னை எந்த வேலையும் செய்யவிடாமல்,நீயே வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரே என்று எனக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்யும் என் தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

உண்மைதான் உதயசுதா அவர்களே...ஒவ்வொரு தாயும் ஓர் உயர்ந்த அழகுதான்...அந்த உறவுக்கு இணை இல்லைதான்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 1 Mar 2012 - 13:14

தாய்க்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை அண்ணா சூப்பர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் தாய் வீடு.. Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 1 Mar 2012 - 14:27

ரிபாஸ் wrote:தாய்க்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை அண்ணா சூப்பர்

ஆமோதித்தல்
உங்கள் நன்றிகள் இதை எழுதிய வித்யாசகருக்கு போய்ச் சேரட்டும்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 1 Mar 2012 - 14:34

ஒரு இனம் புரியாத பாசம் இதை படிக்கும் பொது ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி ராரா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 1 Mar 2012 - 14:51

அண்ணா அருமை தாய் பாசதுக்கு நிகர் இவுலகில் வெர்ரெதுவும் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 3 Mar 2012 - 12:28

மகா பிரபு wrote:ஒரு இனம் புரியாத பாசம் இதை படிக்கும் பொது ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி ராரா.

நன்றி பிரபு...தாய்ப் பாசம் அப்படிதான்...



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 3 Mar 2012 - 12:28

இரா.பகவதி wrote:அண்ணா அருமை தாய் பாசதுக்கு நிகர் இவுலகில் வெர்ரெதுவும் இல்லை

உண்மை பகவதி... ஆமோதித்தல்



என் தாய் வீடு.. 224747944

என் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. Aஎன் தாய் வீடு.. Emptyஎன் தாய் வீடு.. Rஎன் தாய் வீடு.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 3 Mar 2012 - 12:57

உங்க தாய் வீடுன்னு வந்தேன்
வித்தியாசாகரின் தாய் வீடா?
யார் தாயா இருந்தா என்ன
தாய்மை ஒன்றுதானே.

பகிர்வுக்கு நன்றி ராரா.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக