புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
Page 1 of 1 •
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730060- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் :
30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
கோவை,பிப்.11-
கோவையில் 8 மணிநேர மின்வெட்டை கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
11 மணி நேர மின்தடை
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதை கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள வேலாண்டி பாளையம், ஆவாரம் பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழைïர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்-
கஞ்சித்தொட்டி
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்குதேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சியை குடிக்க கொடுத்தனர்.
ரூ.300 கோடி உற்பத்தி இழப்பு
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே திரண்ட தொழிலாளர்கள் இரண்டு சாலைகளிலும் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை ஒரு புறமாக நிற்க வலியுறுத்தினர். அதற்குதொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ஒரு வழிச்சாலையில் நிற்க வைத்தனர். சாலைகள் தவிர அருகே இருந்த கட்டிடங்களிலும் தொழிலாளர்கள் ஏறிநின்று காணப்பட்டனர். மேலும் காந்திபுரம் பஸ் நிலைய சாலையில் நீண்ட தூரத்துக்கு ஆங்காங்கே, தொழிலாளர்கள் நின்ற வண்ணம் காணப்பட்டனர்.
தினத்தந்தி
30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
கோவை,பிப்.11-
கோவையில் 8 மணிநேர மின்வெட்டை கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
11 மணி நேர மின்தடை
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதை கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள வேலாண்டி பாளையம், ஆவாரம் பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழைïர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்-
கஞ்சித்தொட்டி
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்குதேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சியை குடிக்க கொடுத்தனர்.
ரூ.300 கோடி உற்பத்தி இழப்பு
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே திரண்ட தொழிலாளர்கள் இரண்டு சாலைகளிலும் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை ஒரு புறமாக நிற்க வலியுறுத்தினர். அதற்குதொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ஒரு வழிச்சாலையில் நிற்க வைத்தனர். சாலைகள் தவிர அருகே இருந்த கட்டிடங்களிலும் தொழிலாளர்கள் ஏறிநின்று காணப்பட்டனர். மேலும் காந்திபுரம் பஸ் நிலைய சாலையில் நீண்ட தூரத்துக்கு ஆங்காங்கே, தொழிலாளர்கள் நின்ற வண்ணம் காணப்பட்டனர்.
தினத்தந்தி
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730062- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோவையில் கடும் மின்வெட்டு எதிரொலி:
வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கோவை,பிப்.11-
கடும் மின்வெட்டு ஏற்படுவதால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருவதால் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
கடும் மின்வெட்டு
கோவையில் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. எந்த எந்த நேரத்தில் மின்சாரம் வரும். எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நாள், எந்த நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும், அறிவிக்காமல் பல நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
கோவை போன்ற பெருநகரங்களில் மின்தடை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை கூட முறையாக குறித்த நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஆய்வகங்களை பயன்படுத்தி செய்முறை தேர்வுகளை மாணவர்களை செய்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களோ மாலையிலும், இரவு நேரங்களிலும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தேர்வுக்கு முன் தயாரிப்பு செய்து கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
வணிக நிறுவனங்கள், அலுவலங்களில் ஜெனரேட் டர், ï.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி மின்தடையை சமாளித்து கொள்ளலாம். என்றாலும் தொழில் நிறுவனங்களின் நிலைதான் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. மின்சாரம் இருந்தால் மட்டுமே உற்பத்தியை முழுமையாக செய்ய முடியும்.
தொழிலாளர்கள்
முழுமையாக உற்பத்தியை தொடர முடியாவிட்டாலும், தொழில் நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு, நிறுவனத்தினர் கூலியை வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடும் மின்வெட்டால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலைக்கு அழைத்து முழுமையாக வேலை மற்றும் கூலி கொடுக்க முடியாமலும், தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இதனால் தொழில் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தற்போது கடும் மின்வெட்டால் பெரும் இழப்பை சந்தித்து வரும் தொழில் நிறுவனங்கள், வரும் காலங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கோவை,பிப்.11-
கடும் மின்வெட்டு ஏற்படுவதால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருவதால் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
கடும் மின்வெட்டு
கோவையில் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. எந்த எந்த நேரத்தில் மின்சாரம் வரும். எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நாள், எந்த நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும், அறிவிக்காமல் பல நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
கோவை போன்ற பெருநகரங்களில் மின்தடை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை கூட முறையாக குறித்த நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஆய்வகங்களை பயன்படுத்தி செய்முறை தேர்வுகளை மாணவர்களை செய்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களோ மாலையிலும், இரவு நேரங்களிலும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தேர்வுக்கு முன் தயாரிப்பு செய்து கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
வணிக நிறுவனங்கள், அலுவலங்களில் ஜெனரேட் டர், ï.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி மின்தடையை சமாளித்து கொள்ளலாம். என்றாலும் தொழில் நிறுவனங்களின் நிலைதான் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. மின்சாரம் இருந்தால் மட்டுமே உற்பத்தியை முழுமையாக செய்ய முடியும்.
தொழிலாளர்கள்
முழுமையாக உற்பத்தியை தொடர முடியாவிட்டாலும், தொழில் நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு, நிறுவனத்தினர் கூலியை வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடும் மின்வெட்டால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலைக்கு அழைத்து முழுமையாக வேலை மற்றும் கூலி கொடுக்க முடியாமலும், தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இதனால் தொழில் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தற்போது கடும் மின்வெட்டால் பெரும் இழப்பை சந்தித்து வரும் தொழில் நிறுவனங்கள், வரும் காலங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730088- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு”
ஆஹா... ஒரே நாளில் 300 மெகாவாட் மின்சாரம் மீதியாயிற்றே... என்ன ஒரு நன்மை?!! - என்று ஆட்சியாளா்கள் மகிழப் போகிறாா்கள்.
ஆஹா... ஒரே நாளில் 300 மெகாவாட் மின்சாரம் மீதியாயிற்றே... என்ன ஒரு நன்மை?!! - என்று ஆட்சியாளா்கள் மகிழப் போகிறாா்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#0- Sponsored content
Similar topics
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி; விஞ்ஞானி தகவல்
» விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி; விஞ்ஞானி தகவல்
» விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|