புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
1 Post - 50%
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_lcap கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_voting_bar கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:10 pm

First topic message reminder :

முதல் பரிசு பி.ஜி .ராமன்


அசையாதா அரசியல் தேர்

பயனர் பெயர்: பிஜிராமன்

சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்

தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்

இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்

எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்

பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:49 pm

9.திரு.க அருண்குமார் -

நிலமகள் நோதல் இன்றி.

அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..

நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..

பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..

பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..

தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....

பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...

வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..

இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...

'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...

நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:53 pm

10.செல்வி .ஹீஷாலி -

ஈழம் பாடாத இதயம்

ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு

தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்

பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்

மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்

மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்

விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்

என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்

எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்

சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்

ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி

ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 7:55 pm

அருண்குமார்,ஹிஷாலீ,விஷ்வாவிற்கு வாழ்த்துகள்.



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:19 pm

நன்றி ரா ரா அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 11, 2012 11:17 pm

இந்த கொஸ்டின் பேப்பர் அவுட் ஆக்கர வழக்கத்தை இன்னும் விடலையா இளா சிரி



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 T கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 H கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 11:18 pm

ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 11, 2012 11:21 pm

சார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்று



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 T கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 H கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 11:28 pm

Aathira wrote:
சார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்று

அவசரப் பட்டு வெளியிட்டு விட்டாரே... என்று சும்மா ஜாலிக்காக அப்படி எழுதினேன்.

நீங்கள் கூறுவதும்சாிதான்.



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:27 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக