புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]

  • அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.

    1421%
  • குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.

    2029%
  • பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.

    1522%
  • முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!

    1116%
  • தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

    812%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 3:02 pm

First topic message reminder :

பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.




உங்கள் யாழ்பாவாணன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 11:37 pm

சிவா wrote:திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே! அது ஒரு கனவுத் தொழிற்சாலை என்றுதானே கூறுகிறார்கள். அதை நனவில் நாம் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.

எனக்குப் பிடித்தது காமெடிகள் அதிகம் உள்ள திரைப்படங்களே! இன்னும் சுந்தரா டிராவல்ஸ், வின்னர் படங்களை முதலில் பார்ப்பது போல் பார்த்து ரசிப்பேன். அந்த அளவிற்கு மன அழுத்தங்களைக் குறைக்கும் நகைச்சுவைகள் நிறந்த படங்கள் அவை.

சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.

நிழல்கள் என்றுமே நிஜங்கள் ஆவது இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:49 pm

சிவா wrote:
சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.

ஒரு சாலை வழியாக நடு இரவில் தினமும் நாம் செல்கிறோம். ஒருநாள் நம்மிடம் நண்பர் ஒருவர் அந்த சாலைவழியே சென்ற ஒருவரை பேய் அடித்துவிட்டது என்று கொளுத்திப்போடுகிறார். அடுத்த நாள் நாம் சகஜமாக அந்த சாலை வழியே செல்வோமா? அதேபோல தான் சினிமா நிழல் பொழுதுபோக்கு என்றாலும் அதை விட்டுவிட்டு வீடு வந்தாலும் அதன் தாக்கம் மனதுக்குள் இருந்துக்கொண்டே இருக்கும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்கிறார்கள் என மனம் அதை நினைத்து புளங்காகிதம் அடைந்துக்கொள்கிறது. சிலநேரம் நமக்கு அந்த வாய்ப்பு ஏற்படும்போது அதை நனவாக்க முயன்று தோல்வியில் முடிகிறது. அதனால் சினிமாவை நிஜம் என நம்பாவிட்டாலும் பாதிப்பு ஏற்படுவது உறுதி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 12:03 am

இளமாறன் wrote:
RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம் சிரி சிரி

படங்களை விமர்சிப்பது எப்போதும் ஆரோக்கியமே...அதில் இரண்டாம் கருத்து இல்லை...ஆனால் சினிமாவை தாறுமாறாக சொல்வதுதான் வேண்டாம் என்பது என் கருத்து....
மற்றபடி அது ஓர் ஊடகம்...அனைவருக்கும் பொது....



திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Feb 16, 2012 3:55 am

rajarun wrote:
அகிலன் wrote:
ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )
படித்தவன் ஒரு பெண்ணை ரசிப்பதற்கும்.
படிக்காதவன் அதே பெண்ணை ரசிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நண்பனே ராஜாருண்.

இப்படிதான் ரசிப்பார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாதே நண்பா
கல்வி அறிவு உள்ளவன் ஒரு பெண்ணை ரசிக்கும்போது பெண்ணை,
பெண்மையை மதித்து போற்றி ரசிப்பான். மற்றவன் அவமதித்து, அசிங்கப்படுத்தி ரசிப்பான். அதுதான் வித்தியாசம்.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 11:47 am

இளமாறன் wrote:நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...

இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 11:50 am

இளமாறன் wrote:2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா சிரி

சரியாகச் சொன்னீர்கள்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 11:54 am

அகிலன் wrote:தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

"அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும்." என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 12:08 pm


"சினிமாவில் இருந்து மக்கள் கற்று கொண்டது அதிகம்" என்று தெரிவித்த நண்பர்களுக்கும் அவர்கள் கருத்துக்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி.

எழுத, வாசிக்கத் தெரியாதவர்களும் தத்துவம் பேசுவார்கள் என்றால் அவர்களுக்கு அதனைத் திரைப்படங்களே கற்றுக்கொடுத்தது.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 12:16 pm

ரா.ரா3275 wrote:ரசனை உயர்விற்கும் கல்வியறிவிற்கும் நிறையவே தொடர்பு உண்டு என்பதே என் கருத்து...
அது படிப்பறிவு-நூலறிவு இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

மிகவும் சரியான பதில் என்றே கூறுவேன்.
ஒன்றைப் பற்றிக் கற்றால் மாத்திரமே அந்த ஒன்றை இரசிக்க முடியும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 12:21 pm

ரா.ரா3275 wrote:
இளமாறன் wrote:
RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம் சிரி சிரி

படங்களை விமர்சிப்பது எப்போதும் ஆரோக்கியமே...அதில் இரண்டாம் கருத்து இல்லை...ஆனால் சினிமாவை தாறுமாறாக சொல்வதுதான் வேண்டாம் என்பது என் கருத்து....
மற்றபடி அது ஓர் ஊடகம்...அனைவருக்கும் பொது....

மதிப்புக்குரிய ரா.ரா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக