புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
1 Post - 4%
viyasan
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளின் உண்மை ரகசியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Sat Feb 11, 2012 11:53 am



“காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்” என்று போகர் சித்தர் கூறினார்.

அது என்னவென்றால் ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இயங்கும். அந்த சுவாசத்தை 40 வயதுக்கு உள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டடால் உடம்பு காயகல்பம் ஆகும். ஆயுள் நீடிக்கும்.

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்”

அடி என்பது சிவன்,அண்ணன் தம்பி என்பது விநாயகர், முருகன். நம் ஆத்திர அவசரத்திற்கு சிவன் உதவுகின்ற மாதிரி விநாயகரும்,முருகனும் உதவ மாட்டார்கள்.இதுதான் அர்த்தம்.

“ஜனி நீராடு”

ஜனி நீர் என்பது தினமும் ஜனிக்கக்கூடிய நீர்ஃ அன்றாடம் பிறக்கக் கூடியது என்று அர்த்தம்.அன்றாடம் ஜனிகக்கக் கூடிய நீரில் குளிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதே இதன் அர்த்தம்.

“இரு மார்புக்கு இடைப்பட்ட காலத்தில் கல் ”


அது என்னவென்றால் சிசுவாக இருக்கும் போது தன் தாயுடைய மார்பைப் பிடித்து பால் குடிக்கின்றோம்.அதற்கு பின் தன் மனைவியின் மார்பைப் பிடிக்கச் செல்வோம். அந்த மார்புக்கும், இந்த மார்புக்கும் இடைப்பட்ட வயது 25. இந்த 23 வயதிற்குள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். அவன் பெண் மாயைக்கு வென்று விட்டால் அவனுக்கு படிப்பு வராது. இதுதான் அர்த்தம்.

“தாய் பத்தடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்”

தாய் என்பது வாழை மரம். அதை 10 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும். பிள்ளை என்பது தென்னம்பிள்ளை. அதை 16 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும் என்பதுதான் பொருள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 11, 2012 11:55 am

இப்போது தான் தெரிந்து கொண்டேன்.நன்றி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 11, 2012 12:13 pm

மிக்க நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 12:20 pm

புதிய கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பழமொழிகளின் உண்மை ரகசியம் Ila
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Feb 11, 2012 12:27 pm

புதிய கருத்துக்கள் நன்றி. இளமயில் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தான் நாம் இவ்வுலகிற்கு பயன்பட இயலும். நீர் வற்றிய அருவியில் நீராட முடியாது என்பது போல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 1:16 pm

சூப்பருங்க சூப்பருங்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 11, 2012 1:20 pm

அருமையாக உள்ளது ஆனாலும் இரண்டாம் பழமொழி அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பதில் உடன்பாடு இல்லை காரணம் அடி என்பது சிவனை என கொள்ளாமல் பொதுவாகவே இறைவனின் திருவடி என பொருள் கொள்ள வேண்டுமென படித்துள்ளேன் அண்ணன் தம்பி உதவாத காலத்திலும் கூட நாம் இறைவன் திருவடியில் தஞ்சமடைந்தால் அவன் உதவுவான்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 2:02 pm

புதிதாய்க் கற்றுக்கொண்டேன். நன்றி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 11, 2012 2:10 pm

பகிர்வுக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 11, 2012 2:14 pm

உண்மையான அர்த்த பகிர்வுக்கு நன்றி!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக