புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லூரி ......  Poll_c10கல்லூரி ......  Poll_m10கல்லூரி ......  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி ......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 10, 2012 1:38 pm


முந்நூறு பக்க நோட்டிலும் ......
மூன்று ரூபாய் பேனாவிலும் ....
எங்கள் மூன்று ஆண்டு கழிந்தது ....

மூன்று மணி தேர்வும்.....
எங்களுக்கு ...
முக்கால் மணி நேரம் தான் .....

முதல் பருவம் வந்தால் .....
அரை மணி நேரம் முன்பு ....

மூச்சிரைக்க படிப்போம் .....

மூன்றாம் பருவம் வந்தால் ....
நாங்களும் கஜினி முகமது .....

தான் ........

பதினெட்டு பேப்பர் படை எடுத்து .....
எழுதுவோம் ........

எங்கள் பேனாவும் ........
போரிடுகிறது பக்கத்தை நிரப்ப........

இப்படி யுத்தங்கள் எல்லாம் ......
மூன்று ஆண்டில் மொத்தமாய் ......

முடிந்தது ......

திருப்பி பார்க்க முடியாத ......
நினைவு பக்கங்களாக ........

பக்கம் பக்கமாய் எழுதிய ...
முகவரி பக்கங்களை மட்டுமே ....
புரட்டி கொண்டு இருக்கிறோம்....

மொத்தமாய் தொலைத்த
மூன்று ஆண்டுகளை...
முழு வண்ண காகிதத்தில் மட்டுமே ....
கண்டு கண்ணீர் சிந்துகிறோம் ???

முகவரிகளை வைத்து முகம் காணமுடியாமல் .............

நம் அனைவரின் உள்ளேயும் ....
என்றும் கல்லூறும் நினவுகளாக தான் வந்து போகின்றன .....
கல்லூரி !!!!!!!!!!

நாம் மட்டும் போகமுடியாமல் ....
நாட்கள் மட்டும் போனவண்ணமாக !!!!

வர்ணம் இழந்த வானவில்லாக ......








ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 10, 2012 1:46 pm

கல்லூரி வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்துவிட்டது உங்கள் கவி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 1:50 pm

சூப்பரா இருக்கு பூவன்..
கள்ளூறும் நினைவுகள் உள்ளூறும்...
உண்மைதான்...



கல்லூரி ......  224747944

கல்லூரி ......  Rகல்லூரி ......  Aகல்லூரி ......  Emptyகல்லூரி ......  Rகல்லூரி ......  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 11, 2012 9:41 am

பட்டமாக வட்டமிட்டு திரிந்த நாம் ...
பட்டம் என்பதை கையில் தந்தே !!!
ஒரு கட்டத்தில் அடைத்தே.
கல்லூரி கனவை கலைத்தனர் .....



avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 9:46 am

உங்களது பல கவிதைகளில் என் மனதைத்தொட்ட ஒரே கவிதை இது ஒன்றுதான்..

மிகவும் அருமையாகவும் மனதில் பதியும் வண்ணமும் தேர்ந்த சொற்களால் படைத்திருக்கிறீர்கள்.

காதலைத்தவிர வேறு தலைப்பில் எழுதினால் உங்கள் கவிதைகள் மிகச்சிறக்கின்றன என்பதாக உணர்கிறேன்.

சிம்ப்ளி கிரேட் பூவன்.. இதே போல் தொடருங்கள்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 9:47 am

லைக்ட் .. சூப்பருங்க



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 11, 2012 9:49 am

இருந்தாலும் காதலை சொல்லும் போது தான் கவிதைக்கு கூட
காதல் வருகிறது நண்பரே ...
சொற்களை காதலித்து கவிதை வந்ததது...........

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 11, 2012 10:33 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக