புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 9:46 pm

First topic message reminder :

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !

சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !
.


பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !


வணக்கம் !

ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ?
போகட்டும் விடு ..

ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !


தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.

தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..

புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..


தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.


ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !



[You must be registered and logged in to see this image.]

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 10:18 pm

அருமையான கடிதம். ஐயம்..

செந்தமிழில் அகமகிழ்ந்தேன்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 09, 2012 10:21 pm

பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்.. பாடகன் பாடகன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:24 pm

Aathira wrote:பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்.. பாடகன் பாடகன் அன்பு மலர்

இப்போது பார்த்தீர்களா அய்யம்பெருமாள்...
உங்கள் அழகு தமிழுக்கு மரியாதை ஆதிரா அவர்களிடமிருந்தும்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

கடையேனுக்கும் குரலா ?
உண்மையிலேய மகிழ்ச்சியாய் இருக்கிறது அய்யா !
நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:33 pm

கபாலி wrote:அருமையான கடிதம். ஐயம்..

செந்தமிழில் அகமகிழ்ந்தேன்.
நன்றிகள் கபாலி !



[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Feb 09, 2012 10:39 pm

அப்பாடா ...! உருப்படியா......ஒரு கடிதம் வந்துவிட்டது .....!உணர்வாய்.....அழகாய்.....சுருக்கமாய்......நல்லாருக்கு பெருமாள் மகிழ்ச்சி பாராட்டுக்கள்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:45 pm

இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யம் பெருமாள் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிகள் இளா



[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 11:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் ஐயா... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 10, 2012 1:28 am

அய்யம் பெருமாள் .நா wrote:
RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? (போறாங்களோ)
சொல்லத்தான் நினைக்கிறேன் பெருமாள். உங்கள் அன்பின் நிறைவில் வார்த்தைகள் மூழ்கி மூர்ச்சையாகிப் போனதுதான் உண்மை. சொற்களை இழந்து மோன நிலையில்.... ஆனந்தமாக அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக