புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 9:46 pm

First topic message reminder :

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !

சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !
.


பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !


வணக்கம் !

ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ?
போகட்டும் விடு ..

ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !


தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.

தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..

புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..


தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.


ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !



[You must be registered and logged in to see this image.]

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 10:18 pm

அருமையான கடிதம். ஐயம்..

செந்தமிழில் அகமகிழ்ந்தேன்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 09, 2012 10:21 pm

பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்.. பாடகன் பாடகன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:24 pm

Aathira wrote:பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்.. பாடகன் பாடகன் அன்பு மலர்

இப்போது பார்த்தீர்களா அய்யம்பெருமாள்...
உங்கள் அழகு தமிழுக்கு மரியாதை ஆதிரா அவர்களிடமிருந்தும்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

கடையேனுக்கும் குரலா ?
உண்மையிலேய மகிழ்ச்சியாய் இருக்கிறது அய்யா !
நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:33 pm

கபாலி wrote:அருமையான கடிதம். ஐயம்..

செந்தமிழில் அகமகிழ்ந்தேன்.
நன்றிகள் கபாலி !



[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Feb 09, 2012 10:39 pm

அப்பாடா ...! உருப்படியா......ஒரு கடிதம் வந்துவிட்டது .....!உணர்வாய்.....அழகாய்.....சுருக்கமாய்......நல்லாருக்கு பெருமாள் மகிழ்ச்சி பாராட்டுக்கள்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:45 pm

இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யம் பெருமாள் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிகள் இளா



[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 11:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் ஐயா... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 10, 2012 1:28 am

அய்யம் பெருமாள் .நா wrote:
RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? (போறாங்களோ)
சொல்லத்தான் நினைக்கிறேன் பெருமாள். உங்கள் அன்பின் நிறைவில் வார்த்தைகள் மூழ்கி மூர்ச்சையாகிப் போனதுதான் உண்மை. சொற்களை இழந்து மோன நிலையில்.... ஆனந்தமாக அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக