புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
7 Posts - 3%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 9:46 pm

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !

சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !
.


பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !


வணக்கம் !

ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ?
போகட்டும் விடு ..

ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !


தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.

தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..

புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..


தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.


ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !



[You must be registered and logged in to see this image.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 9:51 pm

அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 10:02 pm

அருமையான கட்டுரை அண்ணா........

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.


இந்த வரிகள் கூடிய விரைவில் உலகறிய உண்மை ஆகும்.

நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அண்ணா.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 10:08 pm

அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 10:11 pm

மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:11 pm

RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )



[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 10:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இனிய குறள் ஐயா......அண்ணாவிற்கு இன்பம் தரும் குறள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )

நல்ல தமிழை யாரும் மறுதலிக்கவோ மறுமுகம் காட்டவோ மாட்டார்கள்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 10:17 pm

தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யம் பெருமாள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:18 pm

பிஜிராமன் wrote:
நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மைதான் பிஜிராமன். இன்று நாம் போற்றுகிற தமிழ் சான்றோர்கள் யாவரும் நான் தமிழை வளர்க்கிறேன் என்று..... அன்று கூறி கொண்டதே இல்லை . நன்றி !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக