புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் திரீ இடியேட்சும் -பகுதி 1
Page 1 of 1 •
திரு பிச்ச, திரு பிளேட் பக்கிரி,மற்றும் மணி மூவரும் கடவுள் தங்கள் கேள்விகளுக்கு எங்ஙனம் விடை அளிக்க போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆவலாய் கேள்விகளை மனதுக்குள் கோர்த்து கொண்டிருக்கும் சமயம், இன்னொரு நபர் ஆலயத்தினுள்ளே நுழைகிறார் அவர் இடியட் அல்ல சமயல் சிங்கம் கிறிஷ்ணம்மா
பக்கிரி:டேய் கிருஷ்ணம்மா வராங்க
பிச்ச:இந்த வேலை சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்ல
பக்கிரி :பிரசாதம்ல
பிச்ச :நாமதான் ஃப்ரியா கொடுத்தா பினாயிலயே குடிப்போம்ல
மணி:கம்பெனி சீக்ரட்டை வெளியே சொல்லாதீங்க
உள்ளே நுழைந்த கிறிஷ்ணம்மா மூவரையும் கண்டு மகிழ்ந்து
"காந்திஜி சொன்ன மூன்று தத்துவங்களும் இங்கேதான் இருக்கீங்களா"
மணி:என்ன தத்துவம் தாத்தா சொன்னார்
பக்கிரி:நம்மை பத்தி சொல்லிறுக்கலாம் நல்லவர்கள் வல்லவர்கள் டொன்ன்டி ஃபோர் கேரட் கோல்ட் அப்படினெல்லாம் சரியா கிருஷணம்மா
பிச்ச:மட சாம்பிராணிகளா காந்திஜி சொன்ன மூணு தத்துவத்தோட உருவகம் குரங்குங்க
பக்கிரி:டேய் மணி உன்னையத்தான் சொன்னாங்கலாம்
மணி:ஆமா இவரு பெரிய அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் சும்மாருடா கிறிஷ்ணம்மா நாங்க சாமி கூட பேசிக்கிட்டு இருந்தோம்
கிறிஷ்ணம்மா பூஜை செய்யும் குருக்களை பார்த்து பிறகு மூவரிடமும் திரும்பி
"அவர் பூஜா செய்யாமா உங்க கூட என்ன பேசுறார் அவருக்கும் வேலை இல்லையோ "
பக்கிரி:அட ராமா சாமி கூடான்னா சாட்சாத் அந்த பெருமான் கிட்டா நீங்களும் பேசுங்கோ
கிறிஷ்ணம்மா:ஈகரையில் இருக்கிறதுலயே அதிக குசும்பு பிடிச்சிவன் நீதான் நீ சொல்றதை நான் எப்படி நம்பரது
மணி:கிருஷ்ணம்மா நான் சொல்றேன் நம்புங்க நீங்க கடவுள்கிட்ட கேள்வியை கேளுங்க பதில் சொல்வார்
பக்கிரி:ஆமா இவர் பெரிய அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் நம்புங்க
கிருஷ்ணம்மா:சும்மா இருக்கவே மாட்டியே நீ (ஆளுக்கொரு கை பிடி சுண்டல் கடலை கொடுக்கிறார்)நான் கேட்க்க போறேன்
மணி:என்னமோ எம்.எல்.ஏ சீட் கேக்க போற மாதிரி சொல்றீங்க கேளுங்க
கிறிஷ்ணம்மா:பகவானே கிறிஷ்ண அவதாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் உன்னோட லீலைகள் ஆனா அதில எல்லா கோபியர்கள் கூடவும் காதல் புரிஞ்ச மாதிரி வருதே பெரும்பாலான கடவுள்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்காலே அது ஏன் சொல்ரேளா
பக்கிரி:கிறிஷ்ணம்மா நீங்க கேள்வி கேட்டது சிவன் கிட்ட
கிறிஷ்ணம்மா:அறியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில
பிச்ச:சுண்ட கடலை
அசரீரி:கிறிஷ்ணம்மா மனித குலத்தின் பார்வை என்பது குதிரை பயணம் போல கட்டுபடுத்தபட்ட வழிகளிலேயே சுழன்று திரிவது, கிறிஷ்ணவதாரத்தில் எனக்கு உள்ள பணி அந்த நாடகத்தை நடத்துவதே அந்த நாடகத்தின் நாயகன் நாயகி எதிர்மறை குணாதிசயம் என எதிலும் நான் இல்லை ஆனால் அத்தனையும் இயக்கியது நானே ஆண் பெண் பாஞ்சாலி புன்னகை துரியன் நெஞ்சில் பற்ற வைத்த அக்கினி வெந்து தணிந்தது குருஷேத்திரத்தில்,ஆனால் என்னை எந்த பெண்ணும் சொந்த கொண்டாட இயலாதே ஏனெனில் என் பார்வையில் ஆண் பெண் பேதமில்லை உள்ளே உறைவது பரமாத்மா ஒன்றின் சிறு துளிகளே அப்படியிருக்க ஆண் பெண் என்ற பேதம் காணவில்லை மேலும் கடவுள்களுக்கு இரண்டு மனைவியாக சித்தரிக்க பாடுபவை இச்சா சக்தியும் கிரியா சக்தியுமே சில கடவுள்கள் மனைவிகளில் சில சூக்ஷுமங்கள் உண்டு சரஸ்வதி பிரம்மன் நாவில் உறைவாள் காரணம் அவன் வேதங்களை உச்சரிப்பவன் அதன் மூலம் படைப்பை உண்டாக்குபவன் வேதம் ஓத நாவு தேவை அதன் மூலம் அங்கே முக்கிய சக்தியாக சரஸ்வதி வாக்காக விலங்குகிறாள், ஏன் உமைக்கு இடபாகம் வலபாகம் தந்திருக்கலாமே காமனை எரித்தவனுக்கு கரியை கிழித்தவனுக்கு இட பாகத்தில் தாய் இருப்பதால் கேட்டதெல்லாம் கிடைக்கும் ஏனென்றால் இருதயம் இயங்குவது இடபாகமே அதானால் தான்
பிச்ச:புத்தரின் ஞானம் என்பது என்ன அதை பற்றி பெரும்பாலும் பேசுவதே இல்லை ஏன்?
அசரீரி:புத்தன் ஞானம் என்பது இங்கே இப்பொழுதே ஆம் மனிதன் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த நொடியை உள்வாங்கி ஏற்று கொள்பவனுக்கு கவலை இல்லை அது வே சமநிலை அதுவே ஞானம்.
பக்கிரி:சப்ப மேட்டாரா இருக்கே உண்மையா
அசரீரி:நீ எப்பொழுதாவது இந்த கணத்தில் இருந்தது உண்டா?
எதிரே செல்பவன் பணப்பை குறித்த உன் காணவும் காவல்துறை குறித்த பயமும் உன்னை எப்பொழுதும் ஆட்டுவிக்கிறதே உறங்கும்போது கூட காவலர்கள் வந்து விடுவார்களோ என அஞ்சுகிரயே அது எதிர்கால கவலை இதை போலதான்
கிருஷ்ணம்மா:அப்போ நீங்க அவனே திருடா சொல்ரேளா
அசரீரி:எதை விதைக்கிராயோ அதை அறுவடை செய்வாய்
கிறிஷ்ணம்மா:சொர்க்கம் நரகம் பற்றி சொல்லுங்கோ
அசரீரி: இந்த நிமிடத்தை உணர்ந்து அனுபவித்து விடு வாழ்க்கைக்கு பிறகு நடக்க போவதை பற்றி அப்பொழுது பார்த்துக்கொள்
பிச்ச:அப்போ எதிர்கால கனவுகள் கூடாதா எனக்கும் ஷேர்மார்க்கெட் இறங்கினா நட்டம் வரும் டெலிபோன் பில் கட்டனும் டேக்ஸ் கட்டனும் இதெல்லாம்
மணி:என்னடா எண்ணன்னமோ சொல்றாரு
பக்கிரி:ஐ நோ ஒன்லி லத்தி பர்ஸ் லாக் அப் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிள் லேடி போலீஸ் இவ்வளவு இங்க்லீஸ் தான் தெரியும்
மணி:அவ்ளோ தெரியுமா
பிச்ச:உனக்கு அது கூட தெரியாதா கண்ட்ரி ப்ரூட்
கிறிஷ்ணம்மா:சும்மா இருங்கோ இந்த கேள்விக்கு என்ன சொல்றார் பார்க்கலாம்
பக்கிரி:இப்போல்லாம் கேள்வி கேட்டா ஸ்கூல் பசங்களே கத்தியால குத்துராங்கலாம் நீங்க சாமின்னு கூட பார்க்காம இப்படி கேக்கறீங்க
அசரீரி: நீ எதிர்காலம் குறித்து காணும் கனவுகள் எப்பொழுதும் உன் கை சேர்வதில்லை நீ கனவு கண்ட நேற்றைய எதிர்காலம் இந்த நொடி இன்னும் கனவு காணும் எதிர்காலம் உன் கையில் இருக்கும் நொடி நீ இந்த நொடியில் செயலாற்றினால் உன் திட்டங்கள் குறிக்கோள்கள் உன் கரங்களுக்கு வந்து சேரும்
பிச்ச:மனிதர்கள் குறித்து நீங்கள் ஆச்சர்யப்படுவது என்ன
அசரீரி:குழந்தை பருவத்தில் இருக்கும்போது வளரவும் வளர்ந்த பின் குழந்தை பருவத்தை அடையவும், உடல் நலத்தை அழித்து பணம் சம்பாதித்து பின் உடல் நலத்தை மீட்டெடுக்க பணத்தை செல்விடுவதும் என நிறைய இருக்கிறது
பிச்ச தன்னுடைய லேப்டாப்பில் பிச்ச@அடங்கோ.காமில் எந்த மடலும் வராதது கண்டு "என்னடா ஒருத்தரும் கேள்வி அனுப்பலை "
பக்கிரி:ஈகரைல பெரும்பாலும் ஸ்கூல் சாருங்க டீச்சருங்களா இருக்கங்களா அதான் சாமிக்கிட்டா கேக்க அஞ்சு மார்க் பத்து மார்க் இருபது மார்க் கொஸ்டீன் பேப்பர் ரெடி பண்ணுறாங்க போலருக்கு
பக்கிரி:டேய் கிருஷ்ணம்மா வராங்க
பிச்ச:இந்த வேலை சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்ல
பக்கிரி :பிரசாதம்ல
பிச்ச :நாமதான் ஃப்ரியா கொடுத்தா பினாயிலயே குடிப்போம்ல
மணி:கம்பெனி சீக்ரட்டை வெளியே சொல்லாதீங்க
உள்ளே நுழைந்த கிறிஷ்ணம்மா மூவரையும் கண்டு மகிழ்ந்து
"காந்திஜி சொன்ன மூன்று தத்துவங்களும் இங்கேதான் இருக்கீங்களா"
மணி:என்ன தத்துவம் தாத்தா சொன்னார்
பக்கிரி:நம்மை பத்தி சொல்லிறுக்கலாம் நல்லவர்கள் வல்லவர்கள் டொன்ன்டி ஃபோர் கேரட் கோல்ட் அப்படினெல்லாம் சரியா கிருஷணம்மா
பிச்ச:மட சாம்பிராணிகளா காந்திஜி சொன்ன மூணு தத்துவத்தோட உருவகம் குரங்குங்க
பக்கிரி:டேய் மணி உன்னையத்தான் சொன்னாங்கலாம்
மணி:ஆமா இவரு பெரிய அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் சும்மாருடா கிறிஷ்ணம்மா நாங்க சாமி கூட பேசிக்கிட்டு இருந்தோம்
கிறிஷ்ணம்மா பூஜை செய்யும் குருக்களை பார்த்து பிறகு மூவரிடமும் திரும்பி
"அவர் பூஜா செய்யாமா உங்க கூட என்ன பேசுறார் அவருக்கும் வேலை இல்லையோ "
பக்கிரி:அட ராமா சாமி கூடான்னா சாட்சாத் அந்த பெருமான் கிட்டா நீங்களும் பேசுங்கோ
கிறிஷ்ணம்மா:ஈகரையில் இருக்கிறதுலயே அதிக குசும்பு பிடிச்சிவன் நீதான் நீ சொல்றதை நான் எப்படி நம்பரது
மணி:கிருஷ்ணம்மா நான் சொல்றேன் நம்புங்க நீங்க கடவுள்கிட்ட கேள்வியை கேளுங்க பதில் சொல்வார்
பக்கிரி:ஆமா இவர் பெரிய அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் நம்புங்க
கிருஷ்ணம்மா:சும்மா இருக்கவே மாட்டியே நீ (ஆளுக்கொரு கை பிடி சுண்டல் கடலை கொடுக்கிறார்)நான் கேட்க்க போறேன்
மணி:என்னமோ எம்.எல்.ஏ சீட் கேக்க போற மாதிரி சொல்றீங்க கேளுங்க
கிறிஷ்ணம்மா:பகவானே கிறிஷ்ண அவதாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் உன்னோட லீலைகள் ஆனா அதில எல்லா கோபியர்கள் கூடவும் காதல் புரிஞ்ச மாதிரி வருதே பெரும்பாலான கடவுள்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்காலே அது ஏன் சொல்ரேளா
பக்கிரி:கிறிஷ்ணம்மா நீங்க கேள்வி கேட்டது சிவன் கிட்ட
கிறிஷ்ணம்மா:அறியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில
பிச்ச:சுண்ட கடலை
அசரீரி:கிறிஷ்ணம்மா மனித குலத்தின் பார்வை என்பது குதிரை பயணம் போல கட்டுபடுத்தபட்ட வழிகளிலேயே சுழன்று திரிவது, கிறிஷ்ணவதாரத்தில் எனக்கு உள்ள பணி அந்த நாடகத்தை நடத்துவதே அந்த நாடகத்தின் நாயகன் நாயகி எதிர்மறை குணாதிசயம் என எதிலும் நான் இல்லை ஆனால் அத்தனையும் இயக்கியது நானே ஆண் பெண் பாஞ்சாலி புன்னகை துரியன் நெஞ்சில் பற்ற வைத்த அக்கினி வெந்து தணிந்தது குருஷேத்திரத்தில்,ஆனால் என்னை எந்த பெண்ணும் சொந்த கொண்டாட இயலாதே ஏனெனில் என் பார்வையில் ஆண் பெண் பேதமில்லை உள்ளே உறைவது பரமாத்மா ஒன்றின் சிறு துளிகளே அப்படியிருக்க ஆண் பெண் என்ற பேதம் காணவில்லை மேலும் கடவுள்களுக்கு இரண்டு மனைவியாக சித்தரிக்க பாடுபவை இச்சா சக்தியும் கிரியா சக்தியுமே சில கடவுள்கள் மனைவிகளில் சில சூக்ஷுமங்கள் உண்டு சரஸ்வதி பிரம்மன் நாவில் உறைவாள் காரணம் அவன் வேதங்களை உச்சரிப்பவன் அதன் மூலம் படைப்பை உண்டாக்குபவன் வேதம் ஓத நாவு தேவை அதன் மூலம் அங்கே முக்கிய சக்தியாக சரஸ்வதி வாக்காக விலங்குகிறாள், ஏன் உமைக்கு இடபாகம் வலபாகம் தந்திருக்கலாமே காமனை எரித்தவனுக்கு கரியை கிழித்தவனுக்கு இட பாகத்தில் தாய் இருப்பதால் கேட்டதெல்லாம் கிடைக்கும் ஏனென்றால் இருதயம் இயங்குவது இடபாகமே அதானால் தான்
பிச்ச:புத்தரின் ஞானம் என்பது என்ன அதை பற்றி பெரும்பாலும் பேசுவதே இல்லை ஏன்?
அசரீரி:புத்தன் ஞானம் என்பது இங்கே இப்பொழுதே ஆம் மனிதன் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த நொடியை உள்வாங்கி ஏற்று கொள்பவனுக்கு கவலை இல்லை அது வே சமநிலை அதுவே ஞானம்.
பக்கிரி:சப்ப மேட்டாரா இருக்கே உண்மையா
அசரீரி:நீ எப்பொழுதாவது இந்த கணத்தில் இருந்தது உண்டா?
எதிரே செல்பவன் பணப்பை குறித்த உன் காணவும் காவல்துறை குறித்த பயமும் உன்னை எப்பொழுதும் ஆட்டுவிக்கிறதே உறங்கும்போது கூட காவலர்கள் வந்து விடுவார்களோ என அஞ்சுகிரயே அது எதிர்கால கவலை இதை போலதான்
கிருஷ்ணம்மா:அப்போ நீங்க அவனே திருடா சொல்ரேளா
அசரீரி:எதை விதைக்கிராயோ அதை அறுவடை செய்வாய்
கிறிஷ்ணம்மா:சொர்க்கம் நரகம் பற்றி சொல்லுங்கோ
அசரீரி: இந்த நிமிடத்தை உணர்ந்து அனுபவித்து விடு வாழ்க்கைக்கு பிறகு நடக்க போவதை பற்றி அப்பொழுது பார்த்துக்கொள்
பிச்ச:அப்போ எதிர்கால கனவுகள் கூடாதா எனக்கும் ஷேர்மார்க்கெட் இறங்கினா நட்டம் வரும் டெலிபோன் பில் கட்டனும் டேக்ஸ் கட்டனும் இதெல்லாம்
மணி:என்னடா எண்ணன்னமோ சொல்றாரு
பக்கிரி:ஐ நோ ஒன்லி லத்தி பர்ஸ் லாக் அப் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிள் லேடி போலீஸ் இவ்வளவு இங்க்லீஸ் தான் தெரியும்
மணி:அவ்ளோ தெரியுமா
பிச்ச:உனக்கு அது கூட தெரியாதா கண்ட்ரி ப்ரூட்
கிறிஷ்ணம்மா:சும்மா இருங்கோ இந்த கேள்விக்கு என்ன சொல்றார் பார்க்கலாம்
பக்கிரி:இப்போல்லாம் கேள்வி கேட்டா ஸ்கூல் பசங்களே கத்தியால குத்துராங்கலாம் நீங்க சாமின்னு கூட பார்க்காம இப்படி கேக்கறீங்க
அசரீரி: நீ எதிர்காலம் குறித்து காணும் கனவுகள் எப்பொழுதும் உன் கை சேர்வதில்லை நீ கனவு கண்ட நேற்றைய எதிர்காலம் இந்த நொடி இன்னும் கனவு காணும் எதிர்காலம் உன் கையில் இருக்கும் நொடி நீ இந்த நொடியில் செயலாற்றினால் உன் திட்டங்கள் குறிக்கோள்கள் உன் கரங்களுக்கு வந்து சேரும்
பிச்ச:மனிதர்கள் குறித்து நீங்கள் ஆச்சர்யப்படுவது என்ன
அசரீரி:குழந்தை பருவத்தில் இருக்கும்போது வளரவும் வளர்ந்த பின் குழந்தை பருவத்தை அடையவும், உடல் நலத்தை அழித்து பணம் சம்பாதித்து பின் உடல் நலத்தை மீட்டெடுக்க பணத்தை செல்விடுவதும் என நிறைய இருக்கிறது
பிச்ச தன்னுடைய லேப்டாப்பில் பிச்ச@அடங்கோ.காமில் எந்த மடலும் வராதது கண்டு "என்னடா ஒருத்தரும் கேள்வி அனுப்பலை "
பக்கிரி:ஈகரைல பெரும்பாலும் ஸ்கூல் சாருங்க டீச்சருங்களா இருக்கங்களா அதான் சாமிக்கிட்டா கேக்க அஞ்சு மார்க் பத்து மார்க் இருபது மார்க் கொஸ்டீன் பேப்பர் ரெடி பண்ணுறாங்க போலருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு மணி தொடருங்கோ, எழுத்துப்பிழை இருக்கு அதை கொஞ்சம் கவனியுங்கோ
சுவாமி இன்னும் 'சொர்கம் நரகம்' பத்தி சொல்லலையே ?
சுவாமி இன்னும் 'சொர்கம் நரகம்' பத்தி சொல்லலையே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
maniajith007 wrote:நன்றி கிருஷ்ணம்மா நிச்சயமா எழுத்து பிழைகளை குறைக்க முயல்கிறேன்
நல்லது மணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா ஹீரோ மணி - காமடியிலும் கலக்கறாரே. நல்லாருக்கு மணி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|