புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
3 Posts - 5%
heezulia
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
1 Post - 2%
Guna.D
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
1 Post - 2%
Guna.D
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_m10சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்புக்கு பஞ்சமில்லை !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 1:34 pm

புதுசும் பழசும் கலந்து இருக்கும்

மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணுநல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர் கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?

மனைவி: ஏங்க, என் கிட்டஉங்களுக்கு பிடிச்சது என்அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா
எதுங்க
?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்

மனைவி: ஏங்க, சமையல் காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே.

மனைவி:
நம்ம
பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.

கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்கமாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.

பிஸ்ஸா கடைக்காரர்: சார், ஒங்களுக்கு
கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்வாங்க.

கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒருரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.

காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப்போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணுமாசம். மொதல்ல நீதாலிய
கட்டு.

காபிக்கடையில்
நண்பனிடம்: காபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சுரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.

தபால்காரர்:
இந்த
பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன்1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர்எழுதற?
நண்பன்2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர்2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா

நண்பர்1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர்2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும்
முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியது தானே.
நண்பர்1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல


மேல் உலகத்துல சா மி மொதல்ஆளுகிட்ட: நீசின்னவயசுலபண்ணினதப்புக்குஒனக்குஒருஎரிஞ்சுபோனபொண்ணபரிசாதரேன்.
ரெண்டாவதுஆளுக்குஒருஅழகானபொண்ணபரிசாதரார்.
மொதல்ஆள்: என்னாங்கஇப்டிபண்றீங்க.
சாமி: இதுஅந்தபொண்ணுசின்னவயசுலபண்ணினதப்புக்கு

நண்பர்1: எதுக்குடாஉன்வீட்டுலமூணுநீச்சல்குளம்கட்டிஇருக்க.
நண்பர்2: ஒண்ணுஜில்தண்ணிலகுளிக்கறவங்களுக்கு, இன்னொன்னுவெண்ணீர்ல
குளிக்கறவங்களுக்கு, மூணாவதுகாலித்தொட்டி, நீச்சல்தெரியாதவங்களுக்கு.

ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.

வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்குஎனக்குபொறந்தநாள், ஒருரிங்தரியாப்ளீஸ்
காதலன்: லேண்ட்லைனுக்கா, செல்லுக்கா!!!

குண்டுப்பயணி: கண்டக்டர், எனக்குரெண்டுடிக்கெட்குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யாஒருத்தருக்குரெண்டுடிக்கெட்டு
பயணி: ம்... குண்டாஇருகேன்ல, அதான். ஒனக்கேன்டிக்கெட்டகுடு.
கண்டக்டர்: இந்தா2 டிக்கெட்டு, 21ஆவதுசீட்டும்,
37ஆவதுசீட்டும்காலியா
இருக்கு, போயிஒக்காந்துக்க.

போலீஸ்1: என்பையன்விவரம்தெரியாமதிடீர்னுநேத்திக்குத்துப்பாக்கிய
எடுத்துஎன்மனைவிநெத்திப்பொட்டுலசுட்டுப்புட்டான்.
போலீஸ்2: அய்யய்யோ, என்னாஆச்சு. எங்கஇருக்காங்க, என்னாப்பாஇப்டிசொல்ற.
போலீஸ்1: ஏய்ஏய்ஏன்பயப்பட்ற, கண்ணாடிலதானேஒட்டிவெச்சிருந்தா, அது
தூள்தூளாஒடஞ்சுபோச்சுபோ.

மருமகள்: என்மாமியார்நேத்திக்குகிணத்துலவிழுந்துசெத்துப்போயிட்டாங்க.
பக்கத்துவீட்டுமருமகள்: ம்.... எல்லார்வீட்லயும்தான்கிணறும்
இருக்கு, மாமியாரும்இருக்காங்க. ம்... அதெல்லாம்ஒருகொடுப்பினைவேணும்.
மருமகள்:
எல்லாம்தன்னாலவிதிப்படிநடக்கும்னுகையக்கட்டிக்கிட்டு

ஒக்காந்திருந்தாஇருக்கவேண்டியதுதான்.


நீதிபதி: இவ்ளோபேர்இறந்திருக்கறஇந்தரயில்விபத்துக்குட்ரைவர்ங்கற
முறைலநீஎன்னசொல்ற.
ட்ரைவர்: நான்இவ்ளோபேரெல்லாம்கொல்லல.
ஒருத்தன்தண்டவாளத்துமேல

நடந்துனுபோயினுஇருந்தான். அவனதான்கொல்லனும்னுநினைச்சேன்.
நீதிபதி: அப்பறம்எப்படிஇவ்ளோபேர்செத்தாங்க.
ட்ரைவர்: நான்என்னபண்றது. அவன்திமிராதண்டவாளத்தவிட்டுஎறங்கிநடக்க
>ஆரம்பிச்சிட்டான்.
அதனாலதான்நானும்ட்ரைனஎறக்கவேண்டியதாபோச்சு.


ரயில்வேதேர்வாளர்: ரெண்டுரயில்கள்நேருக்குநேர்வந்தாநீங்கஎன்னபண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனேஎன்தம்பியைவரச்சொல்லிடுவேன். அவன்இதுவரைக்கும்ஒரு
ரயில்விபத்தகூடபாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால்தோசை, ஒருபொங்கல், ஒருஆமைவடை, ஒருஉளுந்துவடை, ...
ஜட்ஜ்: ஷட்அப், ஷட்அப்
கைதி:
இல்ல
, இல்லஒருசெவன்அப்

சர்வர்: டெய்லிபார்சல்வாங்கினுபோறீங்களே, இங்கயேசாப்டவேண்டியதுதானேசார்.
வந்தவர்: டாக்டர்என்னஹோட்டல்லசாப்டகூடாதுன்னுசொல்லிஇருக்காரு.

செக்புக்தொலைஞ்சுபோச்சுசார்
அடராமா, எவனாவதுகையெழுத்துபோட்டுபணத்தையெல்லாம்எடுத்துடப்போறான்.
அப்டிஒன்னும்நடந்துடாது, நான்ஏற்கனவேஎல்லாத்துலையும்கையெழுத்த
போட்டுவெச்சிட்டேன்

செராக்ஸ்கடைக்காரர்:
காப்பிஅடிக்கக்கூடாதுன்னுஒண்ணாங்க்ளாஸ்லேந்து

சொல்லினுஇருந்தாங்கஎல்லாரும். எனக்குஎன்னமோஅன்னிலேந்துஇன்னி
வரைக்கும்காப்பிதான்கைகொடுத்துவாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பாப்ளீஸ், அம்மாதானேஅடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்னமாதிரிஎன்னாலதாங்கிக்கமுடியல

டீச்சர்: பாக்டீரியாபடம்வரையசொன்னேனே, ஏன்வரையலநீ
பையன்: வரைஞ்சிட்டேன்மிஸ், ஆனாபாக்டீரியாதான்கண்ணுக்குத்தெரியாதே

அப்பா: என்னடாஇவ்ளோகம்மியாமார்க்வாங்கிருக்க
மகன்: பயங்கரவிலைவாசிப்பாஇப்பல்லாம், எதையுமேவாங்கமுடியல

அப்பா: எங்கடீசட்டைலவெச்சிருந்த100 ரூபாயக்காணம்
அம்மா: நீங்கதானேபுள்ளபரிச்சைக்குப்போறேன்னதுக்கு10, 20 ன்னு
எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டாலேட்டு,
பையன்:
ஸ்பீடாதான்டீச்சர்வந்தேன்
, வாசல்ல"பள்ளிப்பகுதி, மெதுவாகச்
செல்லவும்" போட்ருந்துது. அதான்டீச்சர்லேட்ஆய்டுச்சு.

பையன்அப்பாகுரலில்ஸ்கூலுக்குப்போன்போட்டு:
ராமுஇன்னிக்கு

ஸ்கூலுக்குவரமாட்டான்சார். அவனுக்குஒடம்புசரியில்ல
ஸ்கூல்: நீங்கயாருங்கபேசறது.
பையன்: எங்கப்பாதான்பேசறேன்!!

அப்பா: என்னடாஎக்ஸாம்லகேள்வில்லாம்எப்டிஇருந்துது.
மகன்:
ஈஸியாதாம்ப்பாஇருந்துது

அப்பா: நல்லாபண்ணியிக்கியா
மகன்: அதான்ரொம்பகஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட100 ரூபாகுடுக்கறேன். அதுல25 ரூபாயதிருப்பி
வாங்க்கிகறேன்.
இப்பஉங்கிட்டஎவ்ளோபாக்கிஇருக்கும்.

பையன்: ஒண்ணும்இருக்காதுசார்.
சார்: என்னடா, இந்தகணக்குக்கூடவாதெரியல.
பையன்: உங்களுக்குதான்சார்என்னப்பத்திதெரியல
சார்: சரி, இப்பஉன்கிட்டஒருரூபாஇருக்கு, ஒங்கப்பாகிட்டஒருரூபா
கேக்கற. அப்பஒங்கிட்டஎவ்ளோஇருக்கும்
பையன்: ஒருரூபாதான்சார்
சார்: எப்டிடா
பையன்:
ஒங்களுக்குஎங்கப்பாபத்தியும்தெரியலசார்


சார்: பயங்கரமானகாட்டுமிருகங்கள்10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலிசார்

நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்தபேஷண்ட்டுக்குபல்ஸ்கொறஞ்சுக்கிட்டே
போகுது, என்னபண்றதுடாக்டர்இப்போ
டாக்டர்: அவங்கசொந்தகாரங்களஒடனேபில்லகட்டசொல்லுங்க

அப்பா: ஒங்கசார்ஒங்களுக்குஎத்தனபாடம்சுமாராநடத்துவாரு.
மகன்: அவர்எல்லாப்பாடத்தையுமேசுமாராதாம்ப்பாநடத்துவாரு.

டீச்சர்:
என்னடாகணக்குலபெரியபுலின்னுசொன்ன
, சீரோமார்க்வாங்கிருக்க.
பையன்: பதுங்கிஇருக்கேன்டீச்சர்

டீச்சர்: நிலநடுக்கம்எப்பவரும்
பையன்: பூமிக்குக்குளுரும்போதுவரும்டீச்சர்

டீச்சர்:
அந்தமான்எங்கஇருக்குன்னுசொல்லு

பையன்: எந்தமான்டீச்சர்
டீச்சர்: துடுக்காவாபேசற, பெஞ்ச்லஏறு.
பையன்: ஏறினாலும்தெரியலடீச்சர்

டீச்சர்: என்னது, தண்டவாளத்துலபஸ்போகுதா, எங்கடாபோகுது.
பையன்: எங்கஊர்லெவல்க்ராசிங்லடீச்சர்.

டீச்சர்: பப்பூஎழுந்திரு, உங்கிட்டஒருகேள்வி. தலைலஎத்தனமுடிஇருக்கும்
பப்பூ: ஒருலட்சம்டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒருகேள்விதானேடீச்சர்கேக்கறேன்னுசொன்னீங்க

கடைக்காரர்: பத்துபழம்பத்துரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம்கொறைக்கக்கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டுபழம்எடுத்துக்கங்க

டீச்சர்:
நீவலதுகைலஎழுதுவியா
, எடதுகைலஎழுதுவியா
பையன்: நான்பேனாலதான்டீச்சர்எழுதறேன்.

டீச்சர்: பப்லு, ஒங்கப்பாஎன்னவேலபாக்கறாரு.
பையன்: எங்கம்மாசொல்றஎல்லாவேலையையும்பாப்பாருடீச்சர்

அப்பா: என்னடாபோனதடவ98 மார்க்வாங்கிட்டு, இந்ததடவ2 மார்க்வாங்கிருக்க
மகன்: என்னப்பாநீ, போனதடவஎன்னன்னாமிச்சம்ரெண்டுமார்க்எங்கன்னு
கேட்ட, இப்பஎன்னன்னாபோனதடவவாங்கினதகேக்கற.

அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு


டீச்சர்: என்க்ளாஸ்லயாரும்தூங்கமுடியாது.
பையன்: ஆமாகத்தினேஇருந்தாஎப்டிதூங்கறது.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 03, 2012 1:45 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 1357389சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 59010615சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Images3ijfசிரிப்புக்கு பஞ்சமில்லை ! Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 1:51 pm

அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு


உச்சகட்ட ஜோக் இது.

அனைத்தும் சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 224747944

வயிறே புண்ணாகி விடும் போல இருக்கு... சிாிப்பே நிற்கலை



சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 03, 2012 2:02 pm

சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 எல்லாம் நல்லா இருந்துச்சு சிப்பு வருது சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300 சிரிப்புக்கு பஞ்சமில்லை ! 168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Feb 03, 2012 2:41 pm

சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 03, 2012 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Mon Feb 13, 2012 12:48 am

தபால்காரர்:
இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 1:09 am

அருமையிருக்கு அருமையிருக்கு

மனைவி: ஏங்க, என் கிட்டஉங்களுக்கு பிடிச்சது என்அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா
எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்
சிப்பு வருது சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரிப்புக்கு பஞ்சமில்லை ! Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 13, 2012 3:09 am

ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....
நல்லகேள்வி, நல்லபதில்
வேலை கிடைச்சிரும்.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Mar 04, 2012 11:13 pm

மேலும் பகிர்வுகள் இல்லயா புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக