புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என்றால்...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 6:00 pm

First topic message reminder :

நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.

ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.

நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.

ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.

நன்றி நன்றி நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 10:20 pm

அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 10:21 pm

மகா பிரபு wrote:நன்றி ராரா. இதே உணர்வுதான் ஈகரை என்னையும் இணைத்துள்ளது. இங்கு பலர் இணைந்துள்ளனர். இருப்பினும் யார் யார் எத்தனை மணிக்கு எப்பல்லாம் வருகிறார்கள் என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டது. இதில் யாராவது தொடர்ச்சியாக வராத பட்சத்தில் அவர்கள் வராததை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

உதாரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இளமாறன் வருவார் பாருங்கள். புன்னகை

துங்கும் நேரம் பார்த்து ஒருவர் வருவர் அவர் நான் தானே பிரபு சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:22 pm

இளமாறன் wrote:அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை அன்பு மலர் அன்பு மலர்
உண்மைதான் இளமாறன் அவர்களே...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 10:24 pm

அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 09, 2012 10:32 pm

RaRa3275 wrote:நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.
சரியாகச் சொன்னீர்கள் ரா. ரா. இது அன்புக்குடும்பம். என்னாலும் ஈகரைக்கு வரக்கூடாது என்று நினைத்தாலும் ஒரு நாளும் வராமல் இருக்க முடிவதில்லை...பதிவு போடவில்லை என்றாலும் பார்த்துக்கொண்டாவது இருக்கச் சொல்லும் ஈகரை உறவுகளின் அன்பு...



[You must be registered and logged in to see this link.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 10:54 pm

உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.

நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க .. சோகம்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 09, 2012 11:01 pm

கபாலி wrote:
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.

நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க .. சோகம்
யாரு சொன்னாங்க...? நாங்க இருக்கோம்ல.....



[You must be registered and logged in to see this link.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 11:11 pm

ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 9:54 am

கபாலி wrote:ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்.. புன்னகை
யாரு காணலேன்னாலும் தேடி வரவேற்பாங்க கபாலி...
எனக்கே அப்படின்னா...உங்களுக்கு கேட்கவா வேணும்?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக