புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
72 Posts - 54%
heezulia
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:44 pm

ஆட்கள் நிறைந்திருந்தும் அனாதையாய் இருக்கேன்
நாட்களை நகர்த்திடவே நரகமெல்லாம் கடந்தேன்
சந்தோஷ வேர்களென்னுள் சிதைந்துபோக கண்டேன்
மந்தமாய் என்னுள்ளம் மாறிடநான் நொந்தேன்

கலகலப்பாய் பேசியகாலங்கள் கலைந்ததுவோ என்று
கலந்கிடுதே குளமாய் கண்களில் நீர்நிரம்பிடுதே
தூரமேமுன்பு நன்றாய் துயரமின்றி இருந்ததே
தூரமேஇன்று கொன்று தூக்கியெறியுதே என்னை

முழுநீள சொந்தமென்று எண்ணிநான் இருந்தேன்
தழும்பாக மனதிலே தங்கியதால் அழுதேன்
தினம்பேசாது அவரென்னை கடந்தே செல்ல
கனமாக மாறுதுயென் கடந்தகால நினைவு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 4:47 pm

பிஜிராமன் wrote:ஆட்கள் நிறைந்திருந்தும் அனாதையாய் இருக்கேன்
நாட்களை நகர்த்திடவே நரகமெல்லாம் கடந்தேன்
சந்தோஷ வேர்களென்னுள் சிதைந்துபோக கண்டேன்
மந்தமாய் என்னுள்ளம் மாறிடநான் நொந்தேன்

கலகலப்பாய் பேசியகாலங்கள் கலைந்ததுவோ என்று
கலந்கிடுதே குளமாய் கண்களில் நீர்நிரம்பிடுதே
தூரமேமுன்பு நன்றாய் துயரமின்றி இருந்ததே
தூரமேஇன்று கொன்று தூக்கியெறியுதே என்னை

முழுநீள சொந்தமென்று எண்ணிநான் இருந்தேன்
தழும்பாக மனதிலே தங்கியதால் அழுதேன்
தினம்பேசாது அவரென்னை கடந்தே செல்ல
கனமாக மாறுதுயென் கடந்தகால நினைவு


வலிக்கும் வரிகள் பிஜி
எல்லோருக்மே இப்படி ஒரு நிலை வருகிறது அதனால் யார் மீதும் அதிகமாக அன்பு வைக்கவே கூடாது
சூப்பர்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:50 pm

வலிக்கும் வரிகள் பிஜி
எல்லோருக்மே இப்படி ஒரு நிலை வருகிறது அதனால் யார் மீதும் அதிகமாக அன்பு வைக்கவே கூடாது
சூப்பர்

மிகவும் அழகாக கூறிவிட்டீர்கள் ரேவதி.
எட்ட நின்றால் தான் மகிழ்ச்சி குறையும் என்று கிட்ட சென்றால், இருக்கும் மன நிம்மதியும் குறைந்து விடுகிறது.

மிக்க நன்றிகள் ரேவதி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 4:53 pm

என்னடா இத்தனை சோகம் வரிகளில்.
அந்த முதல் வரியை நான் அதிகம் உபயோகிப்பேன்.
சோகம் சோகம்

சோகமான நினைவுகள் சூப்பருங்க வரிகள் அருமை தம்பி.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:59 pm

உமா wrote:என்னடா இத்தனை சோகம் வரிகளில்.
அந்த முதல் வரியை நான் அதிகம் உபயோகிப்பேன்.
சோகம் சோகம்

சோகமான நினைவுகள் சூப்பருங்க வரிகள் அருமை தம்பி.


ரொம்ப நல்லா பேசிட்டே இருந்து திடீர்னு, காரணமே சொல்லாம பேசாம போனா, வலிக்கும்ல அக்கா, அதுனால வந்த கவிதை கா....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 5:03 pm

ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி. சோகம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 5:04 pm

உமா wrote:ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி. சோகம்
ஆமாம், அக்கா, நீங்க ஞாயிறு கிழமை எப்ப வருவீங்க விழாவிற்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:06 pm

பிஜிராமன் wrote:
ரொம்ப நல்லா பேசிட்டே இருந்து திடீர்னு, காரணமே சொல்லாம பேசாம போனா, வலிக்கும்ல அக்கா, அதுனால வந்த கவிதை கா....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி

அப்போ அவங்களுக்கு என்ன பிரச்சனை அப்படினு கேளுங்க பிஜி...ஒருவேலை உங்களுடைய நடவடிக்கை ஏதாவது பிடிக்காம போயி பேசாமல் இருக்கலாம் இல்லையா



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 5:08 pm

'தழும்பாக மனதிலே';'கொன்று தூக்கியெறியுதே'...போன்ற நல்ல சொல்புனைவு சூப்பர் பிஜி...
வார்த்தைகள் படை திரட்டி வரும்போது வலியையும் திரட்டிக்கொண்டு வந்துவிடுகிறது...
இந்த வலி இயற்கை;யதார்த்தம்...
நல்ல உணர்வு பிஜி...



கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! 224747944

கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Rகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Aகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Emptyகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Rகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 5:09 pm

நல்ல கவிதை ,நல்ல வரிகள் .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக