புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 1:17 pm

First topic message reminder :

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 7:35 pm

அசுரன் wrote:
சிவா wrote:இவனையெல்லாம் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

சரியா சொன்னீங்க சிவா! மனநிலை மனிதநேயம் என்று பேசி இவர்களுக்கு வக்காலத்து வாங்க வரும் நபர்களையும் சேர்த்தே கொல்லனும்... தண்டனை பற்றிய பயம் இல்லாமையே இதற்கு காரணம். சோகம்

நாம் அவனை கடுமையாக தண்டிக்காவிட்டால், இவன் இன்னும் பல மாணவர்களுக்கு ரோல் மாடல் ஆகிவிடுவான்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Thu Feb 09, 2012 7:52 pm

சின்ன மனதுக்குள் எவ்வளவு வன்மம்?!! பாவம் ஆசிரியை... அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 8:15 pm

2009kr wrote:சின்ன மனதுக்குள் எவ்வளவு வன்மம்?!! பாவம் ஆசிரியை... அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

உங்களுடன் இணைந்து நாங்களும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!



பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:21 pm

என்னைக் கேட்டால் அவன் ஆத்தா அப்பனையும் அடிச்சுக் கொல்லனும்?...புள்ளையா வளக்குராணுங்க?...முரட்டுக் கூட்டத் தறுதலைங்களா...நீங்கள்ளாம் வாழவே கூடாத மிருகங்கள் டா...



பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 224747944

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Rபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Aபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Emptyபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Rபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 10:42 pm

அதிர்ச்சி இதே செய்தி இன்று பிரான்ஸ் ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இறந்துள்ளார் சோகம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Feb 09, 2012 10:50 pm

அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 11:07 pm

மிகவும் வருந்தத்தக்க செய்தி. சோகம்

டீன் வயது மாணவர்கள் மாதம் ஒருமுறை கவுன்சிலிங் தரப்படவேண்டும்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 11:27 pm

கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

உண்மை தான் ... பாவம் அவர்கள் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று பக்கம் ..இன்னொரு பக்கம் கோபமான உணர்வுகளை வளர்க்கும் விளையாட்டுக்கள் இப்படி சீரழியும் இளைஞர்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 3 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 10, 2012 12:02 am

கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Feb 10, 2012 12:10 am

அசுரன் wrote:
கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....

இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக