புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
9 Posts - 4%
prajai
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 1%
sanji
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
18 Posts - 4%
prajai
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரழிவு நோய்


   
   
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 6:32 pm

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் அனைத்துவிதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவேதான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள்ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும். இதனால்தான் சிறிய காயம் ஏற்பட்ட டயாபடீஸ்காரருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்கமின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்குதலுக்கு ஆளாகின்றார்.


அதோடு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்பட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது. இந்தப் பாதிப்பு ஆரம்பத்தில் டயாபடீஸ்காரர்களுக்கு உணரமுடியாமல் இருந்தாலும்
'காலை'யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர்களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ்காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 08, 2012 9:21 pm

மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 9:29 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:20 pm

தோழமைகளுக்கு,
சர்க்கரை நோயினால் எங்கள் பரம்பரையே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் என் தாய் வழியில் 99 % இறப்பு சர்க்கரை நோயினால் மட்டுமே (என் அம்மா உள்பட).
ஆக இந்த நோய் பற்றி பதிவு செய்ய நினைத்தேன். அதை தோழமை ரக்ஷா செய்து உள்ளார். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு. உடலில் ஏற்பட்ட ஒரு குறைதான் (கை, கால் இல்லாதது போல்) அதை புரிந்து கொண்டு முதலில் மனம் புரிதல் கொண்டு தேவை அற்ற அச்சம் தவிர்த்து. உணவு கட்டுப்பாடு, நல்ல உடற்பயிற்சி சிறந்த முறையில் எடுத்துக்கொள்ளும் ஒய்வு. கட்டாயம் எல்லோரையும் போல நூறாண்டு வாழ இயலும்.
உணவு விஷயத்தில், நமது மனம் எதை ஒன்றை விட நாம் நினைகிறோமோ அதையே அதிகம் பற்றி கொள்கிறது. ஆக சுவை என்பது மனதில் உள்ளது. உணவு பராமரிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் இதில் சரியாக இருந்தால் 90 % வெற்றி.
பின் 5 % உடற் பயிற்சி. 5 % ஒய்வு.
கட்டாயம் நன்றாக வாழ முடியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதற்கு இணங்க மிக கவனத்தோடு உடலை பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆம் சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு புரிதல் இருந்தால் எல்லோரைவிடவும் நன்றாக வாழ முடியும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சர்க்கரை நோய் உள்ளவர், மிக தெளிவுடன் இயற்கை உணவிற்கு தன்னை மாற்றிக்கொண்டு சமைக்காத மற்றும் அதிகம் சமைக்காத (Semi cooked ) உணவை உட்கொண்டு மிக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார். மேலும் அவர் ரம்ஜானுக்கு கூட அசைவம் கிடையாது அன்றும் இயற்கை உணவுதானாம். அவரின் வயது 65 . இன்றும் உடற்பயிற்சி செய்ய வருவாராம்.
ஆக சர்க்கரை நோய் பற்றிய பயமே நம்மை அதிகம் துன்புற
செய்கிறது.
எப்போதும் குறைபாடு என்பது நிவர்த்தி செய்யக்கூடியதே !
சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறைபாடு!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 08, 2012 10:55 pm

இது பரம்பரை நோயா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 1:04 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


டிவைன் நோனி - என்கிற ஊட்டச்சத்து மருந்து வாங்கி காலை மாலை இருவேளையும் பருகுங்கள் ஐயா.பலன் தொியும்.


இலவச வைத்தியம்:

தினமும் வெறும் வயிற்றில் கொய்யா மரத்தின் இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை சுடு நீரால் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் எப்போ்பட்ட சா்க்கரை வியாதியும் உடனடியாக நாா்மலுக்கு வந்து விடும்.


(இது இரண்டையும் நான் பயன்படுத்தி வருகிறேன்.)



நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 1:10 am

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.

நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.

இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீரழிவு நோய் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 1:17 am

நல்ல பயன் தரும் தகவல் தந்தீா்கள். நீரழிவு நோய் 224747944 நீரழிவு நோய் 678642 நீரழிவு நோய் 154550



நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக