புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன்யாட்ஸென்!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

சீன தேசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் சீனாவின் கந்தகப் புயல் சன்யாட்ஸென் சீன மக்களை அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டுக் கொடுத்த மாபெரும் புரட்சி வீரராவார்.



சீனாவில் இவரது தலைமையில் 1911 அக்டோபரில் வெடித்த புரட்சியே 1917ல் ருஷ்யாவில் வெடித்த புரட்சிக்கு முன்னோடியாகும்.



சீனாவில் சூயி ஹெங் எனும் சிறிய கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் தான் சன்யாட்ஸென். இவர் 1866ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதியன்று சண்டாவ் சுவான் எனும் விவசாயியின் மகனாகப் பிறந்தார். பள்ளியில் சேர்க்கப்பட்ட போது அவரது பெயர் சண்டை சியோங். பெரியவனான போது தான் சன்யாட்ஸென் ஆனார். சன் என்பது அவரது குடும்பப் பெயர். சன்யாட் ஸென்னின் அண்ணன் ஆமி என்பவர் ஹவாய் தீவில் ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். அதற்கு உதவியாக பதின்மூன்று வயது நிரம்பிய சன்யாட் ஸென்னை அழைத்துச் சென்றார்.


ஹானலூலு நகரில் உள்ள அயோலானி கல்லூரியில் சன்யாட்ஸென் உயர் கல்வி கற்றார். கிராமத்தில் நிலவிய வறுமையும் அறியாமையும் மூட நம்பிக்கைகளும் சன்யாட் ஸென்னுக்கு வெறுப்பூட்டின. அரசாங்க அதிகாரிகளுடைய செயல்பாடுகள் முழுக்க முழுக்க அருவெறுப்பூட்டுவதாயிருந்தது. சன்யாட்ஸென் ஹாங்காங் நகரம் சென்று அங்கிருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கலானார். சார்லஸ் ஹாகர் என்ற அமெரிக்கப் பாதிரியாரின் தொடர்பு சன்யாட் ஸென்னுக்குக் கிடைத்தது.


டாக்டர் ஜே.ஜி.சென் உதவியுடன் சன்யாட்ஸென் டாக்டர் பட்டம் பெற்றார். 1891ல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஸன்போ என்று அக்குழந்தைக்கு பெயரிட்டனர். டாக்டர் பட்டம் பெற்ற சன்யாட்ஸென் அரசியலில் பிரவேசித்தார். சீனாவில் மஞ்சூ வம்ச முடியாட்சியை எதிர்த்து மேடைகளில் பேசியும் கட்டுரைகளாக எழுதியும் வந்தார். பல நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறுகளை படித்து தன்னையும் அதற்குத் தயார்படுத்திக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

சீனாவில் பல்வேறு போராட்டக் குழுக்கள் ஆங்காங்கே ரகசியமான முறைகளில் இயங்கி வந்து கொண்டிருந்தன. சன்யாட்ஸென் "முற்போக்கு சீனர்கள் சங்கம்' என்று ஒரு புரட்சி அமைப்பை உருவாக்கினார். ஹானலூலு நகரத்து இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றி புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரிக்க ஏற்பாடு செய்தார் அவர். ஐரோப்பிய அரசியல் பார்வையாளர்கள் "சீனாவும் துருக்கியும் சாகும் தருவாயிலுள்ள நாடுகள்' என்று வர்ணித்தனர்.


அந்நிய வல்லரசுகள் தங்களின் சீன நாட்டினைத் துண்டு போடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்து வந்தார் சன்யாட்ஸென். அதன்படியே நான்கு ஆண்டுகளில் தெற்கு சீனாவை பிரான்சும் மத்திய சீனாவை பிரிட்டனும், வடகிழக்கு சீனாவை ஜெர்மனியும், மஞ்சூரியாவை ரஷ்யாவும் தங்களது செல்வாக்கு மிக்க பகுதி என்று அறிவித்தன. சீனாவுக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் சன்யாட்ஸென் பல நாடுகளுக்கும் சென்றார்.



சின்னஞ்சிறு நாடான ஜப்பானிடம் சீனா தோற்று சில பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. மிகப் பெரிய அவமானகரமான செயலாக சன்யாட்ஸென் கருதினார். சன்யாட்ஸென் புரட்சிக்கு படைகள் திரட்டவும் ஆயுதங்கள் திரட்டவுமாகப் பாடுபட்டார். துப்பாக்கி வெடி மருந்துகளோடு கத்தரிக்கோல்களும் ஏராளமாக வாங்கினார்.


தங்களுக்கு கட்டுப்பட்ட சீனர்கள் எல்லாரும் தலைவாரி பின்னால் சடை போட்டுத் திரிய வேண்டும் என்று மஞ்சூ ஆட்சியினர் சட்டமியற்றியதால் சீனர்கள் சடையுடன் அலைந்தனர். அதனை முதலில் கத்தரிக்க வேண்டும் என்பதற்காக சன்யாட்ஸென் கத்திரிகளை வாங்கியிருந்தார்.



சன்யாட்ஸென் சேகரித்த ஆயுதங்கள் யாவற்றையும் ஹாங்காங்கிலிருந்து ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்புவதற்காக சிமென்ட் அனுப்பும் பீப்பாய்களில் வைத்து மூடி சீலிட்டு துறைமுகத்துக்கு அனுப்பிய போது ஒரு பீப்பாயிலிருந்த வெடி மருந்து துறைமுகத்திலேயே வெடித்துச் சிதறியது.



அதிகாரிகள் உஷாராகி அந்தப் பீப்பாய்களில் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்து புரட்சி இயக்க வீரர்களைக் கைது செய்தனர். சன்யாட்ஸென் முன்னதாகவே தப்பித்துவிட்டார். அங்கிருந்த காண்டன் நகர் சென்று கால் நடையாகவே மாக்கோ தீவை அடைந்தார் சன்யாட்ஸென். மாறுவேடத்தில் ஹாங்காக் சென்று அங்கிருந்து ஜப்பானில் உள்ள கோப் நகரம் அடைந்தார். ஜப்பானில் தன் தலைமுடிப் பின்னலை வெட்டி விட்டு ஜப்பானியரைப் போலவே மாறுவேடமிட்டு ஹானலூலு போய்ச் சேர்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

பின்னர் 1896ல் அமெரிக்கா சென்று அதன் பின் லண்டன் சென்றார். லண்டனில் சீன தூதரக அதிகாரி சன்யாட்ஸென்னை அடையாளம் கண்டு கொண்டார். அவரைப் பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர். ஆனால், எப்படியோ தப்பிவிட்டார். அப்போது சீன நாட்டு மன்னராக இருந்தவர் குவாங்ஷு பெயருக்குத்தான் மன்னர். அதிகாரம் எல்லாம் அவனது பாதுகாவலராக இருந்த யெகோஸா என்பவளிடம்தான். அவள் அனைத்து கேடு கெட்ட குணங்களுக்கும் சொந்தக்காரி. மன்னனே உத்தரவிட்ட பல சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்து மன்னனையும் சிறையில் அடைத்தாள். புரட்சிக்காரர்களை நாடு கடத்தினாள்.



அதன் பின் 1908ல் குவாங்ஷு மன்னனும் யெகோஸாவும் இறந்துவிட்டனர். பூமி என்ற மூன்று வயதுச் சிறுவன் தான் மஞ்சூ வம்சத்து கடைசி மன்னன். இதற்கிடையில் சன்யாட்ஸென் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்கே புரட்சி இயக்கங்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். பல முறை புரட்சிகளை மேற்கொண்டும் சன்யாட்ஸென் தோல்வி முகமே தொடர்ந்து கண்டு வந்தார். 1907ம் ஆண்டு நான்கு தடவைகளும் 1908ம் ஆண்டு இரண்டு தடவைகளும் 1909ம் ஆண்டு இரு தடவைகளும் சீனாவில் புரட்சி செய்து தோற்றார்.



இறுதியாக 1911ம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடத்திய பதினோராவது புரட்சிதான் வெற்றி பெற்றது. உடனே சன்யாட்ஸென் லண்டன் புறப்பட்டு சென்றார். சீன நாட்டு மன்னன் லண்டனில் உள்ள கூட்டு ஸ்தாபனத்தில் பெருந்தொகை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். சன்யாட்ஸென் அங்கு சென்று சீனாவில் புரட்சி வெற்றி பெற்று விட்டது என்றும் குடியரசு ஆட்சி விரைவில் ஏற்பட இருக்கிறது என்றும் மஞ்சூ அரசனுக்கு இனி மேல் கடன் ஏதும் கொடக்கக் கூடாது என்றும் கூறித் தடுத்தார்.


தேசிய சபையில் சன்யாட் ஸென்னைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்து உடனடியாக வரும்படி அழைப்பு விட்டனர். 1912 ஜனவரி முதல் தேதியன்று சன்யாட்ஸென் நான்கிங் அடைந்தார். 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் குடியரசுத் தலைவர் பொறுப்பை அன்றே ஏற்றுக் கொண்டார் சன்யாட்ஸென். சீனதேசம் முழுவதற்கும் குடியரசுத் தலைவராக 1912 மார்ச் 11ம் தேதியில் ராணுவ தளபதி யுவான் ஷிகாய் பதவி ஏற்பதற்கு வசதியாக தமது குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சன்யாட்ஸென்.


ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது வேறு. வஞ்சக எண்ணம் கொண்ட யுவான் ஷினாய் புரட்சிக் குடியரசு பிரகடனம் செய்த 56 அம்ச திட்டத்தைப் புறக்கணித்து விட்டு புரட்சிப் படைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டான். வேறு வழியின்றி சன்யாட்ஸென் அவனை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு ஆளானார்.



அதன்பின் 1924ல் ஒன்றுபட்ட தேசமாக சீனாவை உருவாக்கும் முயற்சியில் சன்யாட்ஸென் பீகிங் நகருக்குச் சென்றார். ஆனால், சன்யாட்ஸென் தன்னுடைய ஆத்மார்த்தக் கனவை நிறைவேற்றுவதற்கு இடம் தராத காலதேவன் அவரைப் புற்று நோய்க்கு பலியாக்கி 1925ம் ஆண்டு மார்ச் 12ம் தேதியன்று அழைத்துக் கொண்டான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக