புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
77 Posts - 36%
i6appar
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
2 Posts - 1%
prajai
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
77 Posts - 36%
i6appar
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
2 Posts - 1%
prajai
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_m10புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 07, 2012 12:56 pm


புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....






புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Manth


காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது.

”சாமி கைரேகை பார்க்கறீங்க?”

கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம்.

“அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை”

“சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி”

“ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே
போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்”

“என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி”

“ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி ஒரு வேலை செஞ்சு பிழைக்கலாம்ல?”

“ சாமி...இதுவும் தொழில்தான், யாரையும் ஏமாத்தல.... தட்சணையெல்லாம் பெருசா
இல்லை சாமி...ஒரு பதினொரு ரூபா தான். உங்களுக்கு ஒரு டீக்குடிக்கற காசு”

இவன் நம்மை விடவே மாட்டான் போல என்று மனதுக்குள் நினைத்த செல்வம், யாராவது
நம்மை பார்த்தால் அசிங்கமாக போய்விடுமே என்று சுற்றிலும் பார்த்தான்.
தெரிந்தவர்கள் யாருமில்லை என்றதும் தயக்கத்துடன் கையை நீட்டினான்.

“சாமி...உங்களுக்கு இப்பத்தானே கலியாணம் ஆகிருக்கனும்?”

“அட..ஆமாப்பா..எப்படி கண்டுபிடிச்சே”

“உங்க ரேகை சொல்லுது சாமி....இந்த ரேகைப்படி ஜாம் ஜாம்ன்னு நடந்த உங்க தொழிலு இப்ப நட்டத்துல போகுமே?”

“ நிஜம்தான்பா...சரி நான் என்ன தொழில் செய்றேன்னு கண்டுபிடிச்சு சொல்லு பார்ப்போம்”என்று ஜோசியக்காரனை மடக்கினான்.

”சாமி... நீங்க பேப்பர் சம்பந்தப்பட்ட தொழில்ல இருக்கீங்க...சரியா? அதுகூட இங்கே பக்கத்தில் இல்லை. ரொம்ப தூரத்துல இருக்க ஒரு ஊர்ல”

“யோவ்....எப்படியா...கரக்டா சொல்றே?.... நான் பேப்பர் சம்பந்தமான
தொழில்தான் செய்றேன். பிரிண்டிங்க் ப்ரஸ் வச்சிருக்கேன்.
பெங்களூர்ல...அப்படியே...என் தொழிலு டல்லடிக்க காரணம் என்னன்னு ரேகையை
பார்த்து சொல்லிடுவே?”

“சொல்றேன் சாமி.... நல்லா நடந்துக்கு இருந்த தொழிலு இப்ப நட்டத்துல
நடக்கறதுக்கு காரணம்....சாமி நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

“சே...சே...எல்லா விஷயத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி சொல்றே.... நீ தாராளமா சொல்லு... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”

“அதுவந்து சாமி..இது எல்லாத்துக்கும் காரணம் உங்க புது மனைவிதான். அவங்க உங்க வீட்டுக்கு வந்த நேரமே சரியில்லை.”

“ஏப்பா... நீ என்ன என் குடும்பத்துல குழப்பம் உண்டாக்க பார்க்கறே?”

”சாமி நான் ஏன் உங்க குடும்பத்துல குழப்பம் உண்டாக்கனும். நான் சொல்றது அத்தனையும் உண்மை.”

“இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்?... மறுபடியும் என் தொழில் நல்லா நடக்கனும்னா ஏதாவது பரிகாரம் இருக்கா?”

“பரிகார்ம்ன்னு பார்த்தா..”

அப்போது செல்வத்தின் நண்பர் வந்தார்.

”என்ன செல்வம் கைரேகை பார்க்கற மாதிரி இருக்கு?”

”சே..சே...அதெல்லாம் இல்லை. சும்மா” என்றபடி
ஜோசியக்காரனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

“இந்தா இதுல பதினொரு ரூபாய் இருக்கு...உன் கூலி. சரியா மத்தியானம் ரெண்டு
மணிக்கு இங்கே வந்திடு, நானும் வந்திடுறேன்... அந்த பரிகார விஷயத்தை பற்றி
அப்புறன் பேசிக்கலாம்..இப்ப இடத்தை காலி பன்னு”

ஜோசியக்காரன் நகர்ந்தான்.

====================

”என்ன நான் சொன்னமாதிரி அவன்கிட்ட சொல்லிட்டே தானே...எப்படி... அவன் உன் நடிப்புல ஏமாந்துட்டானா?”

“ஏமாறாம இருப்பானா? எல்லத்துக்கும் காரணம் உன் பொண்டாட்டி தான்னு சொன்னதும்
ஆடிப்போயிட்டான். இனிமே அவன் பொண்டாட்டி மேல கடுமையான கோபத்துல இருப்பான்”

“இருக்கட்டும்...எனக்கு அதுதானே வேனும்...என்னை காதலிச்சிட்டு, அந்த
செல்வத்தை கட்டிக்கு போனாள்ல என் முன்னாள் காதலி... அவளுக்கு இதுதான்
சரியான தண்டனை. இனி அவ புருஷன் அவ பக்கமே திரும்ப மாட்டான். அவ நிம்மதியே
போச்சு ஹா....ஹா...”

==================

இந்த விஷயம் தெரியாமல் மதியம் இரண்டு மணியிலிருந்து அந்த (போலி)
ஜோசியக்காரனை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான் செல்வம். ஆனால்,
ஜோசியக்கரன் தான் வரவேயில்லை.

++++++++++++++++++++++++
http://www.rahimgazzali.com/2012/02/short-story-from-gazali.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Tue Feb 07, 2012 1:05 pm

இரு மனங்களும் உண்மையாக புரிந்துகொண்டால், தங்கள் வாழ்வில் நம்பிக்கை கொண்டால் காலம்(ன்) என்ன செய்யும் (செய்வான் - முன்னாள் காதலன் )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 1:54 pm

கதை நல்லா இருக்கு முடிவு தான் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 07, 2012 2:29 pm

நாம் யோசித்து செயல் படவேண்டும் , இதுதான் முடிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக