புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 11:02 pm

First topic message reminder :

“தேவனுடைய இரட்சிப்பின் ஈவு”


இது ஒரு இலவசமான ஈவு ஆகும்.

“ஈவு” - என்றால் என்ன?

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஒரு ஈவைக் குறித்த அதிகாரப்பூர்வமான வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அதைக் கொடுக்க வேண்டும்

2. யாரேனும் ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

3. அதை பெற்றுக் கொள்ளுபவர் அதற்காகக் கிரயம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு ஈவு என்பது இலவசமாகக் கொடுக்கப்பட்டு, கிரயம் செலுத்துவதற்கான எந்த எண்ணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

தொடரும்...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 2:27 pm

“நித்திய ஜீவன் என்னும் இலவச ஈவு”


பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன் பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று அறிவித்தார். (எசேக்கியேல்: 18:14). அதன் மூலம் முழு உலகத்தின் நியாயாதிபதியானவர் முழு மனுக்குலத்திற்கும் மரண தண்டனையை அறிவித்தார். நீதியினால் செய்யக் கூடிய ஒரே காரியம் இதுவே.

என்றாலும், பிரபஞ்சத்தின் வல்லமையான சிருஷ்டிகரும், சகல மனுக்குலத்தின் ஙியாயாதிபதியாகவும் இருப்பவராகிய பிதா - மீட்பவராகவும் இருக்கிறார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் பாவக்கறை படிந்த உலகை நோக்கிப் பார்க்கிறார். மிகவும் அற்புதமான ஆனால் பயங்கரமான முடிவை எடுக்கிறார். “அவர்களின் இடத்தில் நானே மரிப்பேன். அவர்கள் ஜீவிக்கும்படியாக, நீதி எதிர்பார்க்கும் அந்தத் தண்டனையை நானே செலுத்துவேன். அவ்வளவாக நான் அவர்களை நேசிக்கிறேன்.”

அதையேதான் த‌ேவன் செய்தார். அவர் உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். தமது குமாரனில் அவர் முழு மனுக்குலத்தையும் சோ்த்துக் கொண்டு சிலுவையில் மரித்தார். இப்போது ரோமருக்கு பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக ஆகின்றன. “ஆகையால் ஒரே (ஆதாமின்) மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே (கிறிஸ்துவின்) நீதியினாலே எல்லா மனுஷரக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

அன்றியும், ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது” (ரோமர்: 5:19-21).

இந்தப் பகுதியில் பவுல் தேவனுடைய மீட்பு மற்றும் இரட்சிப்பின் திட்டத்தைத் தொகுத்து கூறுகிறார். இரண்டு பிரதிநிதித் தலைவர்கள் இருக்கிறார்கள். முழு மனுக்குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆதாம்; இரட்சிப்புக்காக அவரில் விசுவாசம் வைக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் கிறிஸ்து. (1கொரிந்தியர்: 15:22). அதாவது நாம் நமது இயற்கைப் பிறப்பில் ஆதாமினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறோம். ஆனால், விசுவாசத்தினால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்.

தேவனால் வாய் மொழியாகக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையை ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் மீறியபோது (ஆதியாகமம்: 2:17; 3:16, 17) அவன் பாவம் செய்தான். ஆதாமின் மூலமாக பாவம் உலகத்தினுள் நுழைந்தது. தொடர்ந்து மரண தண்டனையும் வந்தது. இவ்வாறு அனைவரும் பாவம் செய்தபடியால் பாவமும் மரணமும் மனுக்குலம் அனைத்திற்கும் பரவியது. (ரோமர்: 5:12). எவரேனும் மனிதனைக் காப்பாற்ற வராவிட்டால், அவன் இந்த ஜீவனில் மட்டுமின்றி நித்தியத்திற்கும் மரித்துப் போய் விடுவான்.

இப்படி காப்பாற்றுவதையே தேவன் கிறிஸ்துவில் செய்தார். பாவமற்ற “தேவ ஆட்டுக்குட்டியானவர்” தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதின் மூலம் மனுக்குலத்தின் பாவத்தக்கான தண்டனையை செலுத்தி தீர்க்கும்படி அவர் செய்தார். (ரோமர்: 5:6-11).

ஆதாமில் மானிடப் பிறப்பில், நாம் பாவிகளாக மரிக்கும்படி தீர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலுவையில் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையின் காரணமாக, நாம் விசுவாசத்தில் அவருக்குள் இருப்பது போல, நீதிமானாக்கப்பட்டு ஜீவிக்க முடியும் (ரோமர்: 5:18,19). அதாவது, நாம் மேலிருந்து ஒரு ஆவிக்குரிய பிறப்பை அனுபவித்து, ஒரு புதிய “குடும்பத்தில்” மறுபடியும் பிறப்பது” அவசியமாக இருக்கிறது (யோவான்: 3:1-6).

தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 12:56 am

“இதுவே இரட்சண்ய நாள்”


ஆனால், எவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் ஈவுக்காக அவரிடம் வராமல் இரட்சிக்கப்பட முடியும் என்றாகி விடாது. ஓர் ஈவுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அது ஈவாகாது.

ரோமர்: 5:17 - வசனம் நாம் தனிப்பட்ட முறையில் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய கிருபையின் ஈவைப் “பெற்று” ஜீவனை அடைய வேண்டுமென்று நமக்கு கூறுகிறது. அதைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. ஏற்கனவே ஈவு அருளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள்.

“இதோ, இப்பொழுத‌ே - அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் ” (2கொரிந்தியர்: 6:2).

இன்று ஒரு காரியத்தை செய்யும்படி தேவன் உங்களை அழைக்கிறார். அவருடைய குமாரனை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். வேறெதுவும் முக்கியமில்லை.

சார்லஸ் வெஸ்லி தனது பாமாலையில் “என் கையில் எதையும் நான் கொண்டு வரவில்லை, உமது சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதுவே முக்கியமான காரியமாகும்.

ஆண்டருமூ்ரே இதைப்பற்றி, “ஒவ்வொரு மானிடனும் தனது பாவங்கள் அனைத்தையும் ஒரு குவியலாகவும், தனது நற்கிரியைகள் அனைத்தையும் மற்றொரு குவியலாகவும் குவித்து வைக்க வேண்டும். பிறகு அவையிரண்டையும் விட்டுவிட்டு இயேசுவானவரிடம் ஓடி வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய (இலவச) கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர்: 6:23).

“அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை போ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான்: 1:11,12).

“முடிந்தது”


இந்த நித்திய ஜீவனின் ஈவை நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியாது; அப்படிச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அதற்காக நாம் எந்தக் கிரயமும் கொடுக்க வேண்டியதில்லை. இயேசுவானவர் சிலுவையில் “முடிந்தது” என்று கூறிய போது, நமது இரட்சிப்புக்கான கிரயம் - முழுமையாகச் - செலுத்தி முடிக்கப்பட்டாயிற்று!.

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 42463935667781101690910

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 40216434698560531946310



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக