புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
296 Posts - 42%
heezulia
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_m10தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 11:02 pm

First topic message reminder :

“தேவனுடைய இரட்சிப்பின் ஈவு”


இது ஒரு இலவசமான ஈவு ஆகும்.

“ஈவு” - என்றால் என்ன?

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஒரு ஈவைக் குறித்த அதிகாரப்பூர்வமான வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அதைக் கொடுக்க வேண்டும்

2. யாரேனும் ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

3. அதை பெற்றுக் கொள்ளுபவர் அதற்காகக் கிரயம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு ஈவு என்பது இலவசமாகக் கொடுக்கப்பட்டு, கிரயம் செலுத்துவதற்கான எந்த எண்ணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

தொடரும்...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 2:27 pm

“நித்திய ஜீவன் என்னும் இலவச ஈவு”


பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன் பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று அறிவித்தார். (எசேக்கியேல்: 18:14). அதன் மூலம் முழு உலகத்தின் நியாயாதிபதியானவர் முழு மனுக்குலத்திற்கும் மரண தண்டனையை அறிவித்தார். நீதியினால் செய்யக் கூடிய ஒரே காரியம் இதுவே.

என்றாலும், பிரபஞ்சத்தின் வல்லமையான சிருஷ்டிகரும், சகல மனுக்குலத்தின் ஙியாயாதிபதியாகவும் இருப்பவராகிய பிதா - மீட்பவராகவும் இருக்கிறார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் பாவக்கறை படிந்த உலகை நோக்கிப் பார்க்கிறார். மிகவும் அற்புதமான ஆனால் பயங்கரமான முடிவை எடுக்கிறார். “அவர்களின் இடத்தில் நானே மரிப்பேன். அவர்கள் ஜீவிக்கும்படியாக, நீதி எதிர்பார்க்கும் அந்தத் தண்டனையை நானே செலுத்துவேன். அவ்வளவாக நான் அவர்களை நேசிக்கிறேன்.”

அதையேதான் த‌ேவன் செய்தார். அவர் உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். தமது குமாரனில் அவர் முழு மனுக்குலத்தையும் சோ்த்துக் கொண்டு சிலுவையில் மரித்தார். இப்போது ரோமருக்கு பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக ஆகின்றன. “ஆகையால் ஒரே (ஆதாமின்) மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே (கிறிஸ்துவின்) நீதியினாலே எல்லா மனுஷரக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

அன்றியும், ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது” (ரோமர்: 5:19-21).

இந்தப் பகுதியில் பவுல் தேவனுடைய மீட்பு மற்றும் இரட்சிப்பின் திட்டத்தைத் தொகுத்து கூறுகிறார். இரண்டு பிரதிநிதித் தலைவர்கள் இருக்கிறார்கள். முழு மனுக்குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆதாம்; இரட்சிப்புக்காக அவரில் விசுவாசம் வைக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் கிறிஸ்து. (1கொரிந்தியர்: 15:22). அதாவது நாம் நமது இயற்கைப் பிறப்பில் ஆதாமினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறோம். ஆனால், விசுவாசத்தினால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்.

தேவனால் வாய் மொழியாகக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையை ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் மீறியபோது (ஆதியாகமம்: 2:17; 3:16, 17) அவன் பாவம் செய்தான். ஆதாமின் மூலமாக பாவம் உலகத்தினுள் நுழைந்தது. தொடர்ந்து மரண தண்டனையும் வந்தது. இவ்வாறு அனைவரும் பாவம் செய்தபடியால் பாவமும் மரணமும் மனுக்குலம் அனைத்திற்கும் பரவியது. (ரோமர்: 5:12). எவரேனும் மனிதனைக் காப்பாற்ற வராவிட்டால், அவன் இந்த ஜீவனில் மட்டுமின்றி நித்தியத்திற்கும் மரித்துப் போய் விடுவான்.

இப்படி காப்பாற்றுவதையே தேவன் கிறிஸ்துவில் செய்தார். பாவமற்ற “தேவ ஆட்டுக்குட்டியானவர்” தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதின் மூலம் மனுக்குலத்தின் பாவத்தக்கான தண்டனையை செலுத்தி தீர்க்கும்படி அவர் செய்தார். (ரோமர்: 5:6-11).

ஆதாமில் மானிடப் பிறப்பில், நாம் பாவிகளாக மரிக்கும்படி தீர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலுவையில் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையின் காரணமாக, நாம் விசுவாசத்தில் அவருக்குள் இருப்பது போல, நீதிமானாக்கப்பட்டு ஜீவிக்க முடியும் (ரோமர்: 5:18,19). அதாவது, நாம் மேலிருந்து ஒரு ஆவிக்குரிய பிறப்பை அனுபவித்து, ஒரு புதிய “குடும்பத்தில்” மறுபடியும் பிறப்பது” அவசியமாக இருக்கிறது (யோவான்: 3:1-6).

தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 12:56 am

“இதுவே இரட்சண்ய நாள்”


ஆனால், எவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் ஈவுக்காக அவரிடம் வராமல் இரட்சிக்கப்பட முடியும் என்றாகி விடாது. ஓர் ஈவுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அது ஈவாகாது.

ரோமர்: 5:17 - வசனம் நாம் தனிப்பட்ட முறையில் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய கிருபையின் ஈவைப் “பெற்று” ஜீவனை அடைய வேண்டுமென்று நமக்கு கூறுகிறது. அதைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. ஏற்கனவே ஈவு அருளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள்.

“இதோ, இப்பொழுத‌ே - அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் ” (2கொரிந்தியர்: 6:2).

இன்று ஒரு காரியத்தை செய்யும்படி தேவன் உங்களை அழைக்கிறார். அவருடைய குமாரனை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். வேறெதுவும் முக்கியமில்லை.

சார்லஸ் வெஸ்லி தனது பாமாலையில் “என் கையில் எதையும் நான் கொண்டு வரவில்லை, உமது சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதுவே முக்கியமான காரியமாகும்.

ஆண்டருமூ்ரே இதைப்பற்றி, “ஒவ்வொரு மானிடனும் தனது பாவங்கள் அனைத்தையும் ஒரு குவியலாகவும், தனது நற்கிரியைகள் அனைத்தையும் மற்றொரு குவியலாகவும் குவித்து வைக்க வேண்டும். பிறகு அவையிரண்டையும் விட்டுவிட்டு இயேசுவானவரிடம் ஓடி வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய (இலவச) கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர்: 6:23).

“அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை போ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான்: 1:11,12).

“முடிந்தது”


இந்த நித்திய ஜீவனின் ஈவை நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியாது; அப்படிச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அதற்காக நாம் எந்தக் கிரயமும் கொடுக்க வேண்டியதில்லை. இயேசுவானவர் சிலுவையில் “முடிந்தது” என்று கூறிய போது, நமது இரட்சிப்புக்கான கிரயம் - முழுமையாகச் - செலுத்தி முடிக்கப்பட்டாயிற்று!.

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 42463935667781101690910

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 40216434698560531946310



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக