புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
மெரினா
எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து ,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின் புகழ்ப் பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும் காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா இயக்குனர்களையும் அமர வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித் திருத்த வேண்டும் .
துளி கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை .கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம் நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .மெரினா கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள் செத்துத் தொலைய வில்லை என்று திட்டுவதுக் கேட்டு ,வீட்டை விட்டு வெளியேறி வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன் தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய பாத்திரம் ,மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப் பாடகராக வரும் பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம் குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர் அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .குதிரை பயிற்சியாளர் என எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம் முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை .
மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன் ,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள் .இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் . காதல் பற்றி சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள்
படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார் .காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப் பார்க்க , பார்க்க உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி சட்டினியும் இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப் பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில் பசங்க திரைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள் .அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல எத்தனிக்கும்போது தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச் சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் .
முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால் தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .
சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம் முடிந்தவுடன் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து ,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின் புகழ்ப் பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும் காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா இயக்குனர்களையும் அமர வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித் திருத்த வேண்டும் .
துளி கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை .கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம் நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .மெரினா கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள் செத்துத் தொலைய வில்லை என்று திட்டுவதுக் கேட்டு ,வீட்டை விட்டு வெளியேறி வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன் தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய பாத்திரம் ,மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப் பாடகராக வரும் பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம் குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர் அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .குதிரை பயிற்சியாளர் என எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம் முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை .
மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன் ,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள் .இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் . காதல் பற்றி சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள்
படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார் .காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப் பார்க்க , பார்க்க உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி சட்டினியும் இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப் பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில் பசங்க திரைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள் .அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல எத்தனிக்கும்போது தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச் சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் .
முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால் தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .
சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம் முடிந்தவுடன் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
விரைவில் அரங்கில் சென்று பார்க்க வேண்டும் ....
முக்கியமாக பாண்டிராஜ்க்கும், சிவா கார்த்திகேயனுக்காகவும் ....
நன்றி
முக்கியமாக பாண்டிராஜ்க்கும், சிவா கார்த்திகேயனுக்காகவும் ....
நன்றி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்மையிலேயே மிகவும் உன்னதமான படம்.
ஆனால், நம் தமிழ் ரசிகர்களின் ரசனை எவ்வளவு மட்டமாக உள்ளது என்று, இந்த படத்தை பார்த்து விட்டு, வெளியே வரும் பொழுது, மற்றவர்கள் கூறிய கேவலமான விமர்சனம் நிரூபித்தது.
நிச்சயம் தேசிய விருதிற்கு தகுதி உடைய உன்னதப் படம்.
நன்றிகள் கவிஞர் அவர்களே....
ஆனால், நம் தமிழ் ரசிகர்களின் ரசனை எவ்வளவு மட்டமாக உள்ளது என்று, இந்த படத்தை பார்த்து விட்டு, வெளியே வரும் பொழுது, மற்றவர்கள் கூறிய கேவலமான விமர்சனம் நிரூபித்தது.
நிச்சயம் தேசிய விருதிற்கு தகுதி உடைய உன்னதப் படம்.
நன்றிகள் கவிஞர் அவர்களே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா
ஒருத்தன் கத்தி மச்சினு சொல்றான், ஒருத்தன் உக்கார முடியலைனு சொல்றான், ஒருத்தன் இதுக்கு வீட்டுலையே இருந்திருக்கலாம் நு சொல்றான், இந்த படத்தை வேறொரு படத்துடன் இணைத்து பேசினார்கள், அந்த படம் பெயர், மயக்கம் என்ன, இந்த படத்கைப் போலவே மெரீனாவும் கத்தியாம்.
மாயம் என்ன படமும் நல்ல படம் தான். நல்ல கதை தான். இவங்களை எல்லாம் என்ன சொல்றதுணு ஒண்ணும் புரியல சார்.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விடுங்க ராமன். சினிமாவை எண்ணி கவலை படவேன்டாம். அதை நம் நினைவிற்குள் கொண்டுபோவதே தவறு. நானெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை.பிஜிராமன் wrote:அசுரன் wrote:இது போன்ற நல்ல படங்கள் வெற்றிபெறவில்லையென்றாலும் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. கேடுகெட்ட மசாலா சினிமா உலகில் இதை யெல்லாம் நாம் கண்டுக்கப்பிடாது பிஜிராமா
ஒருத்தன் கத்தி மச்சினு சொல்றான், ஒருத்தன் உக்கார முடியலைனு சொல்றான், ஒருத்தன் இதுக்கு வீட்டுலையே இருந்திருக்கலாம் நு சொல்றான், இந்த படத்தை வேறொரு படத்துடன் இணைத்து பேசினார்கள், அந்த படம் பெயர், மயக்கம் என்ன, இந்த படத்கைப் போலவே மெரீனாவும் கத்தியாம்.
மாயம் என்ன படமும் நல்ல படம் தான். நல்ல கதை தான். இவங்களை எல்லாம் என்ன சொல்றதுணு ஒண்ணும் புரியல சார்.......
- Sponsored content
Similar topics
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|