புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப ய ண ம் !
Page 1 of 1 •
ப ய ண ம் !
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
எனக்கு எதுவும் தெரியாது !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|