புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
7 Posts - 3%
prajai
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 12:56 am

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு!

வணக்கம் ~! நலமா ? நான் பேச , நட்புக்கொள்ள நினைக்கிற நபர்கள் எல்லாம் எனக்கு அருகில் இருப்பதில்லை. ஓரிருவரை தவிர , சிலர் தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதில்லை. தொலைவில் இருந்தும் தொடர்பில் இல்லாத நபர்களில் நீங்களும் ஒருவர் ரமேஷ் நாகா !

ஈகரை எனக்கு தந்த அரிய உறவில் நீங்களும் ஒருவர். நமக்கான தொடர்புகள் பெரும்பாலும் கவிதையும் கவிதை ரசனையும் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது. அதனால் தானோ என்னவோ இந்த கடிதத்தில் கூட உங்கள் கவிதையின் ஆதிக்கம்தான் அதிகமாய் இருக்க போகிறது.

ஆரம்பத்தில் நான் தங்களின் கவிதைகளை தினந்தோறும் படிப்பேன். தங்கள் கவிதைகள் எனக்கு தந்த உணர்வுகளை நான் பின்னூட்டமாக தருவேன். பின்னர் மிகப்பெரிய இடைவெளி அதாவது நீங்கள் என்னை மறக்கும் அளவிற்கு ......

நான் உங்களை எப்போதும் மறக்க முடியாது என்பதற்கு என் நினைவில் நிற்கும் உங்கள் கவிதை வரிகளே சான்று. அந்த வரிகளை பற்றி உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்.

நீயற்ற அறை எங்கும் என்கிற தலைப்பில்

மீனும் நீருமாய்த் திரிகிறோம்
நமது இடங்களில்.

இருந்தாலும்-
இன்று நம் ஊடல் உருவாக்கிய
இடைவெளியில்..

நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்
.


எப்போது படித்தாலும் கண்களுக்கு ஈரத்தை தந்துவிடுகிறது இந்த கவிதை.


நிழலோடு இணைந்து
நினைவுகளில் நீந்தினால்
காதல் நதியினை கடக்க முடியுமா ?
வேதனையினை பகிர்ந்துகொள்ள முடியாது...
மௌனமாகிவிட்ட மனதில்
அவளின் நினைவுகளே பேரொலியாய் அலைமோதுகிறது
..........

மேலே உள்ள தாங்கள் எழுதிய வரிகளை நான் இப்படி அர்த்த படுத்திக்கொண்டேன் ரமேஷ் நாகா இது சரியா ? பதில் எழுதவும்.
இப்படிக்கு
தங்கள் கவிதையின் ரசிகன்
கடிதம் தொடரும் !



[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 06, 2012 1:38 am

அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 7:18 am

Aathira wrote: அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..

நன்றி அக்கா ! வழக்கம் போலவே ஒருவரி கருத்து. !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:24 am

நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 7:39 am

மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:42 am

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சிரி சிரி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 06, 2012 8:44 am

"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே ! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 06, 2012 3:18 pm

ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 8:38 pm

கே. பாலா wrote:"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே ! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஏன் இப்படி? நல்லாதான இருந்தீங்க ?



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Apr 26, 2012 6:22 pm

அன்புள்ள அய்யம் பெருமாள்.,
தாங்கள் எனக்காக எழுதிய மடலை இன்றுதான் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தாமதமாக படிக்க நேர்ந்ததற்கு
எனது மன்னிப்பும், வருத்தங்களும்.
ஈகரை எனக்குத் தந்திருக்கும் அடையாளம் ., உலகத் தொடர்புகள் மகத்தானவை .
தன் கவிதையைத் தானே படித்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு...ஈகரை ஏற்படுத்தித் தந்த உலகம்
அற்புதமானது. அதில் எனது எழுத்தை ரசித்த மகத்தான முதன்மையாளர்களில் நீங்களும் ஒருவர்
அய்யம் பெருமாள்.
இடையில் எழுதுவதில் எனக்கு ஏற்பட்ட தொய்வு காரணமாக நான் ஈகரைக்குள் வருவதைத்
தவிர்த்திருந்தேன். கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதிலும் நான் நாட்டம் செலுத்த இயலாதவனாக
இருப்பதால் தளத்தின் மிகச் சிறந்த பல நடவடிக்கைகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை.
எனது எழுத்தில் ஏற்பட்ட தொய்வினால்தான் இத்தனை பெரிய இடைவெளியே தவிர., ஈகரை எனக்குத் தந்த எந்த உறவுகளையும் நான் ஒரு போதும் மறப்பதற்கில்லை அய்யம் பெருமாள்.
எனது கவிதையையே மேற்கோள் காட்டி என்னை நினைவு கூர்ந்ததற்கு எனது அன்பும்.,வாழ்த்துக்களும்..





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக