புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சா சிங்கம் அருமை தமிழன் அட்மிரல் என். கிருஷணன் - அனைவரும் அவசியம் படிக்கவும்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனது நண்பர் ஒருவர் வேறு ஒரு தளத்தில் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்தது என்னை மிகவும் கவர்ந்ததுடன் தமிழரின் பெருமையை நினைத்து மிகுந்த கர்வம் கொள்ள செய்தது. அதை இங்கு அப்படியே நான் நமது நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.
எனது முதல் பணியான கப்பற்படையில் என்னை கவர்ந்தவர், இன்று இப்புவுலகை நீக்கி அமரராக ஆனாலும் என் நினைவில் ஒரு ஹீரோவாக என்றென்றும் நிலைத்திருப்பவர் கடற்படையில் பணியாற்றி சாதனைகளை பல புரிந்த அட்மிரல் என். கிருஷணன் [நீலகண்ட கிருஷ்ணன்]. அவரை பற்றிய சில சுவராசியமான சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிரேன்.
நெல்லை சீமையிலே [திருநெல்வேலி] பிறந்ததனால் நேவியில் சிங்கமென உலா வந்தவர். கிருஷ்ணன் என்றாலே புளியை கரைக்கும் பலரது வயிற்றில் எதிரிகளுக்கு சொல்லவே வேண்டாம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர்.
இவரின் வீரதீர செயல்களுக்காக பல பதக்கங்களை இந்திய அரசாங்கத்தாலும் ராணுவத் துறையாலும் பெற்றிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மணி மகுடமாக இருந்த்து இவருக்கு பிரிட்டிஸ் கிரௌனால் வழங்கப்பட்ட DSC [Distinguished Service Cross ] மெடல்தான், ஏற்கனவே இங்கிலாந்து குயினால் இந்த மெடலை பெற்ற நெப்போலியன் போனாபட், அலச்சாண்டர் த கிரேட் போன்ற மாபெரும் வீரர்களின் பட்டியலில் இவர் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியதல்லவா.
இவர் நமது இந்திய கடற்படையை சேர்ந்த INS MYSORE, விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT-[both decommissioned now] போன்ற பல பெரிய கப்பலுக்கும் நடுத்தர வர்க்க கப்பலுக்கும் கேப்டனாக பணி புரிந்தவர். மிகவும் துணிச்சல் மிக்கவர்.
அந்நியரின் ஆதிக்கத்திலிருந்த கோவா நம் நாட்டுடன் இணைந்ததற்கு ராணுவத்தின் ஆணையையும் மீறி INS MYSORE [CRUISER] என்ற கப்பலின் கேப்டனாக ‘மை சிப், மை கமாண்ட்’ என்ற இவருடைய துணிகர செயலான கோவா ஆப்ரேஷன் கோவாவை நம்முடன் இணக்கும் நிகழ்ச்சிக்கு வித்திட்டதென்றே சொல்ல்லாம்.
[ நண்பர்களே நாட்டின் பதுகாப்பு நலன் கருதி சிலவற்றை விளக்கமாக கூற முடியாமைக்கு வருந்துகிரேன் ]
அதனால் தண்டனையாக ஆறு மாத சீனியாரிட்டியும் குறைக்கப்பட்டது. அதேசமயம் கேலண்ட்ரி ஆக்டுக்காக அவார்டு கொடுத்து கௌரவிக்கவும் பட்டார்.
மற்றொரு செயல் ஒரு சாதாரண வீரனுக்காக –
ஒரு சமயம் இவரது கப்பல் மும்பை துறைமுக நுழைவாயில் நேவல் டாக்யார்டுக்கெதிரில் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்த்து.
அதே கப்பலில் பணிபுரிந்த ஒரு செயிலர் - சாதாரண வீரன் [அவனும் தமிழகத்தை சேர்ந்தவன்தான்] தனக்கு கிடைத்த அரியர்ஸ் பணத்தை செலவழிக்க ஆசைப்பட்டு மும்பை தாஜ் ஹோட்டலில் சாப்பிட வேண்டி செல்ல. அங்கு ப்ராப்பர் டிரஸ் கோடில் இல்லையென்று அவனை அனுமதிக்க மறுத்து விட்டனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.
ஏமாற்றத்துடன் கப்பலுக்கு திரும்பிய அவன் [அன்று ஞாயிறு விடுமுறை நாளென்பதால் மூன்றில் ஒரு பகுதியினராகிய டூட்டி வாட்சை தவிர்த்து மற்ற அனவரும் வெளியில் சென்றிருநத சமயம்]. அன்று ஏதோ காரணத்தால் கப்பலிலேயே தங்கி விட்ட கேப்டன் கிருஷணனிடம் தனது ஆதங்கத்தை கூறவும்.
அவரது அடுத்த ஆர்டர் ‘ஹீவ் ஆங்கர்’ என்பதுதான். கப்பலில் இருந்தவர்களை கொண்டு கப்பலின் நங்கூரம் எடுக்கப்பட்டது [பொதுவாக சாதாரண நாட்களில் ஒரு கப்பலை இம்மியளவு நகர்த்துவதாக இருந்தாலும் அந்தந்த கமாண்டின் தலைமையகத்தின் அனுமதியின்றி நகர்த்த கூடாது].
பவர் இல்லாமலேயே கப்பலை நகர்த்தி மும்பை கேட்வே ஆப் இண்டியாவுக்கு முன் கொண்டுவந்து கப்பலை நங்கூரம் போட்டு நிறுத்திய கேப்டன் கிருஷ்ணன், அந்த கப்பலின் முக்கிய ஆயுதமான 60 அடி நீளம் 12 இன்ஞ் கேலிபர் கொண்ட பீரங்கியை [turret] தாஜ் ஹோட்டலை குறி பார்க்க திருப்பி நிறுத்தி கொள்ள. அதே சமயம் நேவி யூனிபார்மில் மீண்டும் தாஜ் ஹோட்டலுக்கு சென்ற அதே வீரன் கிருஷ்ணனிடமிருந்து கொண்டு சென்ற செய்தியை தர, அதை படித்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அதிர்ந்து விட்டனர்.
செய்தி இதுதான் - இப் யு ஆர் நாட் பர்மிட் மை பாய் இன் டு யுவர் ஹோட்டல், எ சிங்கிள் செல் ப்ரம் மை டாரெட் ஈஸ் எனாப் டு ரிமூவ் யுவர் ஹோட்டல் ப்ரம் தெர்.
அந்த பீரங்கியின் தன்மையையும், அதை விட சொல்வதை செய்யக் கூடியவர் கிருஷணன் என்பதையும் நன்கு அறிந்திருந்த பிர்லாவின் ஹோட்டல் நிர்வாகம் உடனே அந்த வீரனை அனுமதித்ததோடு அவனக்கு ராஜ உபச்சாரம் செய்து அனுப்பியதுடன்,
எங்கள் ஹோட்டல் டிரஸ் கோடு படி யார் வநதாலும் ஆட்சேபனையில்லை என்று ஒரு செய்தியையும் கிருஷ்ணனுக்கு அனுப்பினர் தாஜ் நிர்வாகத்தினர்,
அதற்கு - அவர் டிபன்ஸ் யூனிபார்ம் ஈஸ் சுப்பீரியர் தென் ஆல் யுவர் டிரஸ் கோடு –
என்ற கிருஷ்ணனின் பதிலால் வாயடைத்து போய் விட்டனர். இதற்கும் ஆறு மாத சீனியாரிட்டி கட் – அன் ஆபிஷியலாக பலரது பாராட்டுக்கள் கிடைத்தன.
மற்றும் ஒரு நிகழ்ச்சி –
கப்பல் கேப்டனாக இருந்தவர் பதவி உயர்வு பெற்று விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் தலைமை [கமாண்டர் இன் சீப் ஆப் ஈஸ்டர்ன் நேவல் கமாண்ட்] பொருப்பேற்றிருந்த சமயம்.
ஆந்திராவில் மாநிலம் தழுவிய மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்க. அவர்களின் சில கோரிக்கைகளை முன் நிறுத்தி கடையடைப்பு, வாகன மறியல் என போராட்டம் உச்சம் அடைந்திருந்த தருணத்தில்.
மூன்று ஸ்டாரும் அந்த பதவிக்கான கொடியுடனான அவர் காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணனின் காரை நிறுத்திய போராட்டக்காரர்கள் அவரையும் அவர் காரையும் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்க காரில் இருந்து இரங்கிய கிருஷ்ணன்
– ஐ ஆம் அடமிரல் கிருஷ்ணன், ஆன் த வே டு மை டூட்டி, ஆர் யு கோயிங் டு அலவ் மை கார் ஆர் நாட் - என்று கூட்டத்தினரை பார்த்து கேட்க,
ஊ யெவர் யூ மே பி, வி வில் நாட் அலவ் த வெஹிக்கல் பர்தர் –
என்று போராட்டக்காரர்கள் பதில்லிக்க,
இப் மை கார் நாட் அலவ்டு நௌ, ஐ வில் ரிமூவ் த ஆந்திர பிரதேஸ் ப்ரம் இண்டியன் மேப், யு வில் நாட் கெட் ஈவன் பௌவுடர் ஆப் தட் –
என்ற கிருஷ்ணனின் வார்த்தையால் அதிர்ந்தனர் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களும்.
பத்திரிக்கையாளர் ஒருவர் - அட்மிரல் வாட் நான்சென்ஸ் யு ஆர் டாக்கிங், வி வில் ரிப்போர்ட் திஸ் டு அவர் பி.எம் அண்ட் பிரஸிடெண்ட் - என கூற,
கோ மென் கோ அண்ட் ரிப்போர்ட இட், பி.எம் ஈஸ் மை ரைட் பால் பிரசிடென்ட் ஈஸ் மை லெப்ட் பால் இன் ப்ரன்ட் ஆப் மை டூட்டி –
என்ற கிருஷணனின் காருக்கு வழி விட்டு ஒதுங்கினர் போராட்டக்காரர்கள். ஷிவியர் ரிப்பரிமெண்ட் கிடைத்த்து அந்த ஸ்டேட்மெண்டுக்காக.
மற்றும் ஒன்று –
71 இந்தோ பாகிஸ்தான் போரில் நமது கடற்படை, வெஸ்டரன் செக்டரான அரபிக்கடல் பகுதியில் டிபென்ஸ் [தற்பாதுகாப்பும்]. ஈஸ்டர்ன் செக்டரான வங்க கடல் பகுதியில் முழு நேர அபன்ஸிவ் [சும்மா பூந்து தாக்குதல்] செயல் பட்ட சமயத்தில்.
கிழக்கு பிராந்தியத்தில் அபன்ஸிவை செம்மையாக நடத்த வேண்டுமானால் அதற்கு தகுதியானவர் அப்போது வைஸ் சீப் ஆப் நேவல் ஸ்டாப்பாக இருந்த வைஸ் அட்மிரல் கிருஷணன் மட்டுமே என முடிவெடுத்த ராணுவ அமைச்சகமும், தலைமையகமும் கிருஷ்ணனை கிழக்கு கடற்படை பிராந்தியத்துக்கு மீண்டும் தலைமை வகிக்க உத்தரவு இட.
அதனை ஏற்க ஒரு நிபந்தனை வைத்தார் கிருஷ்ணன். அதாவது மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந் தனது கிழக்கு பிராந்திய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பட வேண்டும் என்ற நிபந்தனை கேட்ட ராணுவ மேல் மட்ட அமைச்சக மற்றும் நேவியை சேர்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் அதிர்ந்தனர்.
காரணம் அந்த போரில் அமெரிக்காவால் பயிற்சிக்கென்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அதி நவீன மயமான சப்மெரின் பி.என்.எஸ் ஹாஜி என பெயரிடப்பட்டு, ஐ.என்.எஸ் விக்ராந்தை [டார்கெட்டாக] அழிப்பதையே நோக்கமாக கொண்டு ஏற்கனவே அது தனது விகராந்தை தேடும் படலத்தை துவங்கியிருந்த சமயம்.
இந்த நேரத்தில் கிருஷ்ணனின் கோரிக்கைப்படி அதை அவரிடம் ஒப்படைத்தால், அது ஓப்பனான அபன்ஸிவ் தியேட்டரான வங்க கடலில் பயணிக்குமேயானால், பாகிஸ்தான் சப்மெரினுக்கு ஈஸியான டார்கெட்டாகி விடுமே என்று பதை பதைத்தனர்.
ஆனால் கிருஷணனின் பிடிவாத குணத்தை அவர்கள் அறிந்திருந்த்தனால் இருதலைக்கொல்லியானது அவர்கள் நிலை. பல காரசார விவாதங்களுக்கு பின் கடைசியாக கிருஷணனின் நிபந்தனையை ஏற்று விக்ராந்தை அவரிடம் ஒப்படைக்க, அவரும் கிழக்கு பிராந்தி தலைமை பொறுப்பை ஏற்றார்.
ஈஸ்டரன் செக்டரில் தரை வழியாக நமது தரைபடையும் வான் வழியாக நமது விமானப்படையும் பல சாகசங்களை செய்து கொண்டிருக்கையில், வங்க கடலில் எங்கோ இருந்து சிட்டுக் குருவிகளென வரும் விக்ராந்தின் விமானங்கள் பல சார்ட்டிகளாக [Sortie] வருவதும். தங்களது தாக்குதலை செவ்வனே முடித்து விட்டு மாயமாய் மறைந்து போய் விடுவதுமாக எதிரிகளை திக்கு முக்காட வைத்த்து.
எங்கிருந்து வந்தன, தாக்குதலை நடத்தி விட்டு பின் எங்கு சென்றன, அவைகளை இயக்கும் தாய் கப்பலான விக்ராந் எங்கு, எந்த பொஸிஷனில் உள்ளது என்று எதிரிகள் மட்டுமல்லாது MOR [Marine Operation Room] ல் இருந்து கொண்டு போரை நடத்திக் கொண்டிருந்த நமது ராணுவ வல்லுனர்களுக்கு புரியாத புதிராக இருந்த்து கிருஷ்ணனின் போர் வியூகம்.
நமது ராணுவம் எதிரியை வதம் செய்து கொண்டிருந்த நேரத்தில்தான். நம்மை பயமுறுத்தவும் முடிந்தால் பாகிஸ்தானுக்கு உதவும் எண்ணத்துடன் அமெரிக்காவின் பலமிக்க ஏழாவது கடற்படை பிரிவு –செவன்த் பிளீட்- நம்ம விக்ராந்தை [16000 DWAT (Deadweight All Tonnage)] விட பல மடங்கு பெரியதும் நூற்றுக்கணக்கான அதி நவீன விமானங்களை தன்னகத்தே கொண்டும் இயக்க வல்லதுமான விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ் எண்டர்பிரைஸ் [76000 DWAT (Deadweight All Tonnage)] தலைமையில் யூ.எஸ்.எஸ் ட்ரிபோலி -[Destroyer] -போன்ற சக்தி வாய்ந்த பல கப்பல்கள் இந்துமகா சமுத்திரத்தின் தென் பகுதியிலிருந்து, போர் நடக்கும் வட பகுதியை நோக்கி நகரவும்.
அதே நேரத்தில் நமது நேச நாடான ரஷ்யா அதே அமெரிக்க பிளீட்டை போன்ற சம அளவு பலம் கொண்ட தனது கப்பற்படை பிரிவு ஒன்றை நமக்கு உதவும் வண்ணம் அனுப்பி வைக்கவும். எங்கே மீண்டும் ஓர் உலக போர் நிகழ்ந்து விடுமோ என உலகமே அஞ்சி உன்னிப்புடன் கவலையோடு கவனித்து வந்தன.
இந்த சிக்கலான நேரத்தில்தான் அப்போதைய ராணுவ அமைச்சரும் இப்போதைய பார்லிமெண்டின் சபாநாயகர் மீராகுமாரி தந்தையுமான ஜெகஜீவன்ராம் புதுதில்லி ராணுவ கட்டுப்பாட்டறையில் இருந்து கிருஷ்ணனை ஹாட் லைனில் தொடர்பு கொண்டு
– கிருஷ்ணன், த செவன்த் பிளீட் ஈஸ் கம்மிங், வாட் யு ஆர் கோயிங் டு டூ -என்று கேட்டவருக்கு.
கிருஷ்ணன் அளித்த எல்லோரும் பெருமைபடக்கூடிய ஒரு வீரமான வீரனின் பதில் என்ன தெரியுமா
– ஹூக்கும் தேதோ சாப், ஐ வில் டேக் தட் ஆன் டூ [too] – [உத்திரவு கொடுங்கள் அதையும் ஒரு கை பார்த்து விடுகிரேன்] – எனபதுதான்
ஒரு சிறிய சிட்டுக்குருவி பலமிக்க ஒரு வல்லூரை எதிர்க்கிரேன் என்று துணிந்தால் அதன் தைரியமும் துணிவும் எத்தகையதாக இருக்கும். அவர் சொன்ன அந்த வீரமிக்க தைரியமான பதில் கேட்ட ஜெகஜீவன் ராம்
ஐ எஸ்பெட்டடு இட், தட் யூ வில் சே த சேம், என்று பெருமை பட்டுக்கொண்டார் மினிஸ்டர்.
இந்த ஒரு வார்த்தைக்காக நான் இன்றளவும் அவரை என் உள்ளம் கவர்ந்த ஹீரோவாக எண்ணி பெருமை படுவதில் தவறில்லையே நண்பர்களே.
கொசுரு –
விக்ராந்தை அழிக்க வந்த பாக்கிஸ்தான் சப்மரின் பி.என்.எஸ் ஹாஜி விசாகப்பட்டின துறைமுகத்தில் வைத்து அழிக்க பட்டது.
போர் முடிவடைந்து சென்னைக்கு வந்த விக்ராந்துக்கு, அன்று MLC யாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் மிக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அதிலிருந்த 2000 பேருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மூலமாக உணவு விருந்தும், அவர்களுக்கு நடிகை நிர்மலாவின் நடன நிகழ்சியும் நடத்தப்பட்டது.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அட்மிரல் கிருஷ்ணன் அசாத்திய அசாதரண மனிதா்தான். அவரைப்போன்ற தளபதிகள் நமது நாட்டிற்கு தேவை.
அட்மிரலுக்கும், அாிய தகவலை சொன்ன உங்களுக்கும்
அட்மிரலுக்கும், அாிய தகவலை சொன்ன உங்களுக்கும்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழனின் பெருமையை உலகரிய வைப்போம். நன்றி நண்பர்களே!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை...அசுரன் அவர்களே....விரும்பினேன் உங்கள் பதிவை.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
படிக்கும் போதே புல்லரித்தது.... சிலிர்த்தது....
Salute to அட்மிரல் என். கிருஷணன் [நீலகண்ட கிருஷ்ணன்].
உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி அசுரன்...
Salute to அட்மிரல் என். கிருஷணன் [நீலகண்ட கிருஷ்ணன்].
உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி அசுரன்...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிறந்த தைரியசாலி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!
» ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!
» கொசு உற்பத்தியைத் தடுக்க .......அவசியம் படிக்கவும் ! by Krishnaamma !
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்ப்பவர்களுக்கு ஒரு குறும்படம் - மதசார்பின்றி அனைவரும் அவசியம் பாருங்கள் - சிந்தனை செய்
» ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!
» கொசு உற்பத்தியைத் தடுக்க .......அவசியம் படிக்கவும் ! by Krishnaamma !
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்ப்பவர்களுக்கு ஒரு குறும்படம் - மதசார்பின்றி அனைவரும் அவசியம் பாருங்கள் - சிந்தனை செய்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|