புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_lcapஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_voting_barஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 12:15 pm

First topic message reminder :


அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?

உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!

நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?

இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!

ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!

இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு வந்து தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!

அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காகது
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!

பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?


நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...

ஏன் அம்மா அழுகிறாய்?
என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?

எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!

உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 29, 2012 12:30 pm

பாதி படிக்கும்போதே கண்ணீர் வந்துவிட்டது ....
மிகவும் வருத்தம் கலந்த வரிகள். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 29, 2012 2:25 pm

அருமையான கவிதை அப்படின்னு சொல்ல முடியாது.......

வருத்தம் நிறைந்த கவிதை கூடவே பாசமும் கலந்த கவிதை......... முதலில் நான் என்னடா கவிதை என்று படிக்க ஆரம்பித்தேன் கடைசியில் வைத்துள்ளீர்கள் கவிதையின் கருவை...... மிக பிரமாதம்.......

உண்மையில் சிசுக்கொலை என்பது மிகவும் கொடுமையான விசயம்தான் எந்த ஒரு தாயும் செய்யமாட்டாள் என்றுதான் சொல்கிறார்கள் சிசுக்கொலையில் முக்கிய பங்கு வகிப்பதே தாய்தான் என்பது பிறகுதான் தெரிய வருகிறது........ அபார்ஷனில் ஆரம்பித்து ............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக