புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மொள்ளமாரி பயலே!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 5:56 pm

First topic message reminder :

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 9:18 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தங்கள் பதிவு எனக்கு சிரிப்பை வர வழைத்தது. மேலும் நாம் திட்டும் வார்த்தைகளுக்கு எல்லாம் இவ்வாறு விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
உங்களின் நாளை அறிவிப்பு எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இம்சை அரசன் கவிஞர் பாணபத்திர ஓணாண்டி போல் பதிவு ரொம்ப அருமை.
நன்றி நண்பா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 05, 2012 1:43 am

“முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே
கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று
அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.”


இதுவரை நான் அறியாத புது விளக்கம் தந்தீா்கள்.

நன்றி உங்களுக்கு மகா... மொள்ளமாரி பயலே!!! - Page 2 678642 மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550



மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550மொள்ளமாரி பயலே!!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 05, 2012 11:53 am

நான் ஒரு சென்னை வார்த்தைக்குக் விளக்கம் கொடுக்கட்டுமா?



மொள்ளமாரி பயலே!!! - Page 2 Aமொள்ளமாரி பயலே!!! - Page 2 Aமொள்ளமாரி பயலே!!! - Page 2 Tமொள்ளமாரி பயலே!!! - Page 2 Hமொள்ளமாரி பயலே!!! - Page 2 Iமொள்ளமாரி பயலே!!! - Page 2 Rமொள்ளமாரி பயலே!!! - Page 2 Aமொள்ளமாரி பயலே!!! - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 11:57 am

Aathira wrote:நான் ஒரு சென்னை வார்த்தைக்குக் விளக்கம் கொடுக்கட்டுமா?

குடுங்க அம்மா......... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 12:32 pm

நல்ல விளக்கம். நன்றி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 05, 2012 3:05 pm

Aathira wrote:நான் ஒரு சென்னை வார்த்தைக்குக் விளக்கம் கொடுக்கட்டுமா?

சென்னை வார்த்தைகளுக்காக தனி அகராதி அல்லவா இட வேண்டும் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மொள்ளமாரி பயலே!!! - Page 2 Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:26 am

Aathira wrote:நல்ல விளக்கம். பயனுள்ள பதிவு. இது போல இன்று வழக்கில் திரிந்து வந்துள்ள சொற்களை (வசவு) பட்டியல் இடுங்கள். நன்றி.
நன்றி அம்மா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:29 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான விளக்கம் பிரபு அவர்களே...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஐயா.
கபாலி wrote:மெள்ள மாறி என்பதாகக் கூட இருக்கலாம்.. புன்னகை
இருக்கலாம் புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 06, 2012 9:41 am

எங்கள் ஊரில் கடன் வாங்கிக் கட்ட முடியாதவர்களை மொல்லமாரிப்பய என்று வசை பாடுவார்கள்...'ஊர சுத்தி மொல்ல;வூட்டு மேல வில்ல'...என்று ஒரு சொலவடையும் உண்டு...

ஊருக்கு ஊரு ஒரு நூறு பழமொழி...



மொள்ளமாரி பயலே!!! - Page 2 224747944

மொள்ளமாரி பயலே!!! - Page 2 Rமொள்ளமாரி பயலே!!! - Page 2 Aமொள்ளமாரி பயலே!!! - Page 2 Emptyமொள்ளமாரி பயலே!!! - Page 2 Rமொள்ளமாரி பயலே!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 9:47 am

RaRa3275 wrote:எங்கள் ஊரில் கடன் வாங்கிக் கட்ட முடியாதவர்களை மொல்லமாரிப்பய என்று வசை பாடுவார்கள்...'ஊர சுத்தி மொல்ல;வூட்டு மேல வில்ல'...என்று ஒரு சொலவடையும் உண்டு...

ஊருக்கு ஊரு ஒரு நூறு பழமொழி...
நன்றி ராரா. தங்களை வெகுநாட்களாக காணவில்லையே?

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக