புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
75 Posts - 37%
i6appar
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
3 Posts - 1%
prajai
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
75 Posts - 37%
i6appar
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
3 Posts - 1%
prajai
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_m10மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 3:18 pm

மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Ariyankavu

சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் அய்யப்பன், தமிழக எல்லையில் உள்ள ஆரியங்காவு திருத்தலத்தில் மனைவியுடன் காட்சி தருகிறார். இதற்கு காரணமாக கூறப்படும் வரலாற்றுக்கதை...

ஒருமுறை மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள்.

காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார்.

மேல்சாந்தி இல்லத்தில் தங்கியிருந்த புஷ்கலா சாஸ்தாவை (அய்யப்பன்) முறையாக வழிபட்டு வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.

இதற்கிடையில், திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், "உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?''எனக் கேட்டான். ஏதாவது பொருளுதவி செய்யலாம் என்று பார்த்தால் இவன் நம் மகளையே கேட்கிறானே... என்று அந்த வியாபாரி யோசித்தாலும், தன்னுயிர் காத்த அவனுக்கு அதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்? என்று நினைத்தார்.

அந்த இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க சம்மதித்த வியாபாரி, அதுபற்றி இளைஞனிடம் கூறினார். ஆனால், திடீரென்று அவன் மறைந்து விட்டான்.

இதைக்கண்டு அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். அங்குள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டு மெய் சிலிர்த்தார்.

தொடர்ந்து அந்த வியாபாரி, தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி மகளின் திருமணத்தை நிச்சயித்தார். சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.



மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 04, 2012 3:20 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா(இந்த செய்தி எல்லாம் உங்களுக்கு எங்க கிடைக்குது )



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 3:36 pm

பகிர்வுக்கு நன்றி

பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா புன்னகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 3:38 pm

வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 3:38 pm

இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா புன்னகை

என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல். அய்யோ, நான் இல்லை



மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 3:40 pm

சிவா wrote:
இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா புன்னகை

என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல். அய்யோ, நான் இல்லை

இது வேறயா சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 3:42 pm

மகா பிரபு wrote:வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.

மயிலாடு துறை இரயில் நிலையத்திற்கு அருகில் திருமண கோலத்துடன் அவரை பார்த்தாக நினைவு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 3:42 pm

சிவா wrote:
இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா புன்னகை

என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல். அய்யோ, நான் இல்லை
அதிர்ச்சி அதிர்ச்சி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 04, 2012 5:15 pm

பகிர்வுக்கு நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 5:58 pm

இளமாறன் wrote:
மகா பிரபு wrote:வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.

மயிலாடு துறை இரயில் நிலையத்திற்கு அருகில் திருமண கோலத்துடன் அவரை பார்த்தாக நினைவு
வடமாநிலத்தில் திருமணம் முடித்து இங்கு வந்து செட்டில் ஆகி இருப்பார். சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக