புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
1 Post - 50%
heezulia
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
20 Posts - 3%
prajai
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_m10அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:03 pm



பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கே இருக்கும் சூலூ தீவில் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முகாம் மீது பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் குண்டுவீசி அழித்தனர். இதில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரி கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 4 பேர் முக்கிய புள்ளிகள் ஆவார்கள். இதில் 2 பேர் இந்தோனேசியாவில் பாலி பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டில் குண்டு வைத்து 205 பேரை கொல்ல காரணமானவர்கள் என்றும், மற்றொருவன் மலேசியாவை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் ஷுல்கிப்லி பின் ஹர் என்கிற மார்வான், இன்னொருவன் சிங்கப்பூர் முகமது அலி பின் அப்துல் அல் ரகுமான் என்றும் தெரிவித்தனர்.



அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:04 pm

இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை


இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக 10 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் கோர்ட்டில் வழக்கு போட்டனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 10 தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.




அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:05 pm

பபுவா நியூ கினியா அருகில் 350 பேர்களுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்தது 200 பேர் உயிருடன் மீட்பு; 150 பேரை காணவில்லை

இந்தோனேசியா கடல் பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் அருகே எம்.வி.ராபூல் கப்பல் கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட சுமார் 350 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று காலை எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது. மோசமான வானிலையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால் கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்றனர். கடல் நீரில் தத்தளித்தபடி நீந்தினர். உடனடியாக பபுவா நியூ கினியா கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 4 சரக்கு கப்பல்களும், ஹெலிகாப்டர் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள். மற்ற 150 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைவர் கேப்டன் நூருல் ரக்மான் கூறுகையில், இதுவரை 200 பேரை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் கடலில் தத்தளித்தவர்கள். காணாமல் போனவர்களையும் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறினார்.

இந்த கப்பல் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் இத்தாலியை சேர்ந்த சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போது மற்றொரு கப்பல் விபத்தில் சிக்கி இருக்கிறது.



அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:05 pm

குழந்தைகள் முகத்தில் கரப்பான் பூச்சியை விட்டு கொடுமை செய்த ஆசிரியர் சிக்கினார்

பள்ளிக்கூட வகுப்பறைகளில் சேட்டை செய்யும் மாணவ, மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பார்கள். அதற்கும் கூட தற்போது பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். கண்களை கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிய குழந்தைகளின் முகத்தில் கரப்பான் பூச்சியை ஊர்ந்து செல்ல விடுவது, வாயை டேப் கொண்டு அடைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இவரது இந்த கொடுமைக்கு 6 வயது முதல் 10 வயதுள்ள 23 குழந்தைகள் ஆளாகி இருக்கின்றனர். தற்போது அந்த ஆசிரியரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் மார்க் பெர்னட்(வயது 61). பிடிபட்டுள்ள அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் என்று போலீசார் தெரிவித்தனர்.




அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:06 pm

தத்து எடுப்பில் பிரிந்த இரட்டையர் 29 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்தனர்

இந்தோனேசியாவை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்தார்கள். இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 25 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.

இதனை அடுத்து 29 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்து இணைந்தார்கள். இந்த இருவரும் சகோதரிகள் ஆவர்.



அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 03, 2012 1:08 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக