புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்
Page 1 of 1 •
டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்ணின் மேல் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
"கோமா" நிலையில் இளம்பெண்
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் அருகே உள்ள செம்பொன்கரை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). கூலி தொழிலாளி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்ததாவது:-
"என் மனைவி ருக்மணி(34), தையல் வேலை செய்து வந்தாள். எனக்கு சுபாஷ்(15) என்ற மகனும், அமிர்தவர்ஷினி(13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 18.3.2011 அன்று என் மனைவியை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக சேர்த்தேன். மறுநாளில் இருந்து என் மனைவி "கோமா" நிலையில் இருந்தார். இதுகுறித்து விசாரித்த போது, ஆபரேசனின் போது என் மனைவிக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்த தெரியவந்தது.
பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றம்
இதன்காரணமாக, என் மனைவியின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது. தற்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பல மாதங்கள் ஆகியும் என் மனைவி கோமா நிலையில் இருந்து மீளவில்லை. எனவே சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
கடுமையான பாதிப்பில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், தவறு செய்த டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். என் மனைவியின் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் நானும், என் மனைவியின் பெற்றோரும் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே இடவசதி செய்து கொடுக்க மதுரை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்."
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, "மனுதாரர் கணேசனின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். கணேசன் தங்குவதற்கு வசதியாக மதுரை கலெக்டர் இடவசதி செய்து கொடுக்க வேண்டும். மதுரை பெரிய ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் ருக்மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று கடந்த 11.7.2011 அன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி கணேசனுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் அளிக்கப்பட்டது. மேலும் தங்குவதற்கும் இட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது அவர் கோமா நிலையிலே இருந்து வருகிறார்.
நவீன மருத்துவ கருவிகள் இல்லை
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி, மலைக்கனி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திறமையான டாக்டர்கள் உள்ளனர். ஆனால் நவீன மருத்துவ கருவிகள் இல்லை. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. இதனால் டாக்டர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. மேலும் உயிர்காக்கும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கி வரும்படி மனுதாரரை டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
இதன்காரணமாக மிக அதிக விலை கொண்ட மருந்துகளை மனுதாரர் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து வருகிறார். இதனால் மனுதாரர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார். எனவே நவீன மருத்துவ கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் கொண்ட மருத்துவமனையில் அரசு சார்பில் சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மனுதாரரின் மனைவி ருக்மணிக்கு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சைக்காக முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை அரசு அளிக்க வேண்டும். அதன்பின்பு அடுத்தடுத்து ஏற்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க வேண்டும். மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் வேலூரில் தங்கி இருக்க இடவசதியை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல நீதிபதி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
என்ன கொடுமை இது.
மருத்தவா்கள் வர வர ரொம்பவே அஜாக்கிரதையாக இருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவறிழைத்த மருத்தவா்களில் ஒரு சிலருக்கேனும் நீதிமன்றம் சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டணை வழங்கப்பட்டால்தான் மீதம் இருக்கின்ற மருத்துவாகள் உண்மையாக வேலை பாா்ப்பாா்கள் போல தொிகிறது.
பாதிக்கப்பட்டவா் கொஞ்சம் வசதி நிறைந்த விவரமானவா் போல தொிகிறது. நீதிமன்றம் மூலம் பயனடைகிறாா்.
விவரமற்ற பொது ஜனம், கிராமவாசிகளின் பாதிப்பு மயான காடுகளில் மக்கிப் போகிறது.
என்று தீரும் இந்த மருத்துவமனை ஒழுங்கீனங்கள்?
மருத்தவா்கள் வர வர ரொம்பவே அஜாக்கிரதையாக இருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவறிழைத்த மருத்தவா்களில் ஒரு சிலருக்கேனும் நீதிமன்றம் சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டணை வழங்கப்பட்டால்தான் மீதம் இருக்கின்ற மருத்துவாகள் உண்மையாக வேலை பாா்ப்பாா்கள் போல தொிகிறது.
பாதிக்கப்பட்டவா் கொஞ்சம் வசதி நிறைந்த விவரமானவா் போல தொிகிறது. நீதிமன்றம் மூலம் பயனடைகிறாா்.
விவரமற்ற பொது ஜனம், கிராமவாசிகளின் பாதிப்பு மயான காடுகளில் மக்கிப் போகிறது.
என்று தீரும் இந்த மருத்துவமனை ஒழுங்கீனங்கள்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
» கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தையின் குரல்
» ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி
» கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி கிளினிக் சீல்: போலி டாக்டர் பிடிபட்டார்
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )
» ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி
» கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி கிளினிக் சீல்: போலி டாக்டர் பிடிபட்டார்
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|