புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
2ஜி நிறுவனங்களின் உரிமை ரத்தானால் அந்த செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளவருக்கு செல்போன் உபயோகிபதில் ஏதாவது பிரசனை வருமா??எந்தெந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரசனை வரும்
2ஜி நிறுவனங்களின் உரிமை ரத்தானால் அந்த செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளவருக்கு செல்போன் உபயோகிபதில் ஏதாவது பிரசனை வருமா??எந்தெந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரசனை வரும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
முக்கிய நகரங்களில் மட்டும் உள்ளது அண்ணா. மற்ற பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை.சிவா wrote:இப்பொழுது தமிழகத்தில் 3G பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா?
மகா பிரபு wrote:முக்கிய நகரங்களில் மட்டும் உள்ளது அண்ணா. மற்ற பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை.சிவா wrote:இப்பொழுது தமிழகத்தில் 3G பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா?
மற்ற நாடுகளின் முன்னேற்றத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்னும் இந்தியாவில் இல்லை. ஊழலில் மட்டும் முதலிடம். அதை ஒருவன் தட்டிக் கேட்டால் அவனை துரோகி என்று முத்திரை குத்தும் மக்கள் இருக்கும் வரை நாட்டின் முன்னேற்றமும் இப்படித்தான் இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிவா அவர்களே தங்கள் ஊரில் 3ஜி பயன் பாட்டில் உள்ளதா?சிவா wrote:இப்பொழுது தமிழகத்தில் 3G பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன் wrote:சிவா அவர்களே தங்கள் ஊரில் 3ஜி பயன் பாட்டில் உள்ளதா?சிவா wrote:இப்பொழுது தமிழகத்தில் 3G பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா?
இங்கு 3.5ஜி பயன்பாட்டில் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிவா அவர்களே 3.5ஜி பயன் என்ன ???இங்கு 3.5ஜி பயன்பாட்டில் உள்ளது!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆம் கண்டிப்பாக வரும் ...அந்த உரிமம் வாங்கிய நிறுவனங்களுக்கு நிறுத்தும் பொது அங்கு கொடுக்கப்பட்ட சிம் கார்டுகள் செயலிழந்து போகும் ..அதனால் அவர்கள் வேறு நிறுவனங்களிடம் கலந்து பேசி அல்லது உங்கள் என்னை தொடர்ந்து பயன்பாட்டில் வைக்க வேறு நிறுவனங்கள் கை கொடுக்க வேண்டும் இல்லை எனில் அனைவரது தொலை பேசியும் நின்று போகும் இது என் தனிப்பட்ட கருத்துகேசவன் wrote:2ஜி நிறுவனங்களின் உரிமை ரத்தானால் அந்த செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளவருக்கு செல்போன் உபயோகிபதில் ஏதாவது பிரசனை வருமா??எந்தெந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரசனை வரும்
கேசவன் wrote:சிவா அவர்களே 3.5ஜி பயன் என்ன ???இங்கு 3.5ஜி பயன்பாட்டில் உள்ளது!
3ஜியை விட வேகம் அதிகம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி: ""தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது,'' என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதன் சேவைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இணைப்பு துண்டிக்கப்படுமா என்ற கேள்வி, பல வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்திருக்கிறது.
இதற்கு, மத்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஜே.எஸ்.சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தி வரும், மொத்த வாடிக்கையாளர்களில், 95 சதவீதம் பேர், 2008 ஜனவரிக்கு முன், உரிமம் பெற்ற ஆபரேட்டர்களின் சேவைகளுக்கு கீழ் உள்ளவர்கள். 2008 ஜனவரிக்கு பின், பெறப்பட்ட உரிமங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தவிரவும், இதற்கான நடைமுறைகளை உருவாக்க, நான்கு மாத அவகாசம் இருக்கிறது.
எம்.என்.பி., வசதி: இதுதவிர, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், விளம்பரம் வெளியிடும்படியும், சம்பந்தபட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வரி விதிப்பும் அதிகமாக இருக்குமா என கேட்கப்படுகிறது. இதுகுறித்த நிலைமையை, டிராய் பின்பு தெளிவுபடுத்தும் இவ்வாறு சர்மா கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், 500 மெகா ஹெட்ஸ்க்கும் அதிகமான ஸ்பெக்ட்ரம், மீண்டும் ஏலம் விடப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் விளக்கம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சில வங்கிகள் நிதி உதவி அளித்துள்ளன. இந்த நிதியை திரும்ப பெறுவதில், அந்த வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், இதுகுறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
தமிழகத்தில் பாதிப்பு உண்டா? தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதையடுத்து, அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கதி தமிழகத்தில் என்ன ஆகும் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' முறையில், "2ஜி லைசென்ஸ்கள்' ஒதுக்கீடு செய்ததை ஆரம்ப முதலே தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம் எதிர்த்து வந்தது. உரிமங்கள் ரத்தால், அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, உடனே எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளாமலேயே சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் திட்டம் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு மதிவாணன் கூறினார். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தனியார் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிய ஏலம் விடும் முறையை அறிவிக்க, சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதித்துள்ளது. புதிய ஏலத்தில், "லைசென்ஸ்' ரத்து செய்யப்பட்ட அந்நிறுவனங்களும் பங்கேற்று, இனி முறையாக "லைசென்ஸ்' பெறும் வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.
தினமலர்
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதன் சேவைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இணைப்பு துண்டிக்கப்படுமா என்ற கேள்வி, பல வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்திருக்கிறது.
இதற்கு, மத்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஜே.எஸ்.சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தி வரும், மொத்த வாடிக்கையாளர்களில், 95 சதவீதம் பேர், 2008 ஜனவரிக்கு முன், உரிமம் பெற்ற ஆபரேட்டர்களின் சேவைகளுக்கு கீழ் உள்ளவர்கள். 2008 ஜனவரிக்கு பின், பெறப்பட்ட உரிமங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தவிரவும், இதற்கான நடைமுறைகளை உருவாக்க, நான்கு மாத அவகாசம் இருக்கிறது.
எம்.என்.பி., வசதி: இதுதவிர, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், விளம்பரம் வெளியிடும்படியும், சம்பந்தபட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வரி விதிப்பும் அதிகமாக இருக்குமா என கேட்கப்படுகிறது. இதுகுறித்த நிலைமையை, டிராய் பின்பு தெளிவுபடுத்தும் இவ்வாறு சர்மா கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், 500 மெகா ஹெட்ஸ்க்கும் அதிகமான ஸ்பெக்ட்ரம், மீண்டும் ஏலம் விடப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் விளக்கம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சில வங்கிகள் நிதி உதவி அளித்துள்ளன. இந்த நிதியை திரும்ப பெறுவதில், அந்த வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், இதுகுறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
தமிழகத்தில் பாதிப்பு உண்டா? தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதையடுத்து, அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கதி தமிழகத்தில் என்ன ஆகும் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' முறையில், "2ஜி லைசென்ஸ்கள்' ஒதுக்கீடு செய்ததை ஆரம்ப முதலே தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம் எதிர்த்து வந்தது. உரிமங்கள் ரத்தால், அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, உடனே எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளாமலேயே சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் திட்டம் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு மதிவாணன் கூறினார். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தனியார் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிய ஏலம் விடும் முறையை அறிவிக்க, சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதித்துள்ளது. புதிய ஏலத்தில், "லைசென்ஸ்' ரத்து செய்யப்பட்ட அந்நிறுவனங்களும் பங்கேற்று, இனி முறையாக "லைசென்ஸ்' பெறும் வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.
தினமலர்
விளக்கத்திற்கு நன்றி இளா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!!
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
» இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு
» செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
» இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு
» செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|