புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
prajai
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
418 Posts - 48%
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
28 Posts - 3%
prajai
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன் (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 09, 2012 6:57 am

நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியினை சூழ்ந்த கருமை
பொழுததும் விடியப்போகும்

சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சற்றுநீ நின்று யோசி!
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
வருமொளி கண்டுசெல்லு!

கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும் கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லை மீண்டும்
இருள்செல்லத் தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்

கண்களே பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணை கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க

மென்னொலி கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் தீதே?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 09, 2012 6:19 pm

வாழத் தெரியாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி
விதைநிலத்தில் ஊன்றிவைத்து
விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?

தேரில் தெய்வவலம் தெருவெங்கும் போன தெந்தன்
திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று உள்ளதெனும் ஐயமதில்
ஏதுமனம் என்னை எதிர்த் தேகலேன்?

சீறும்அலைகடலில் சிறு படகில்செல்ல மழை
சிந்த ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென மாறத்திசை
அறிதலின்றி நேர்படகு விட்டவன்

போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி அலர்
பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
ஏக்கமுடன் நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்
வாலறுந்த பட்ட மென்றுஆனவன்
கூரில் லாக்கத்தி யெனக் கூர்மையில்லாப் புத்தியதும்
கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்

பேரில்லாப் பிள்ளையெனப் பெண்ணறியாக் காதல்மனம்
பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரிலுள்ள வாழ்வு நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
பார்வைவிழி மூடியிருள் செல்பவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக