புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
53 Posts - 34%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
189 Posts - 41%
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீன் குழம்பு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 6:27 pm

First topic message reminder :

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு



அயிரை மீன் குழம்பு - Page 3 01-fish

மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:27 pm

ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:30 pm

கேசவன் wrote:ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:34 pm

நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:39 pm

கேசவன் wrote:
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்
இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம். சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:47 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்
இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம். சிரி
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:50 pm

கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
வாழ்க வளமுடன். என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 9:57 pm

ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .

தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.

நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.

அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை நீ அணிந்தே தான் ஆக வேண்டும் என்று மற்றவரிடம் கூறிக்கொண்டிருந்து புகுத்தினால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா..... புன்னகை

நன்றிகள் நண்பா..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:58 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
வாழ்க வளமுடன். என்ன கொடுமை சார் இது
மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:03 pm

பிஜிராமன் wrote:
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .

தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.

நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.

அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை அணிந்தே தான் ஆக வேண்டும் என்றால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா..... புன்னகை

நன்றிகள் நண்பா..
மகத்தான உண்மை. வாதம் இருக்கலாம் விதண்டாவாதம் கூடாது.

இது மாதிரி சூழலில் பயன்படுத்த ஒரு ஸ்மைலி தான் இருக்கிறதே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:07 pm

கேசவன் wrote:மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????
உண்மைதான். இணையம், கைபேசி போன்றவை பயன் படுத்துவதால் சிட்டுகுருவி போன்றவை உயிர் இழக்கிரதாம். அதனாலே உங்க கணினி , கைபெசி எல்லாம் பிஜிராமன்கிட்ட கொடுத்துருங்க. சிரி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக