புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவங்கள் பேசுகின்றன !
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அனுபவங்கள் பேசுகின்றன !
நினைவிருக்கட்டும் நாமினேஷன் !
தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.
என் நிலை மற்றவர்களுக்கும் நேரக்கூடாது என்றுதான் இன்னல்களுக்கு இடையிலும் இதை எழுதுகிறேன். சகோதரிகளே... வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்பதைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். இதுவரைக் குறிப்பிடாவிட்டாலும் இப்போது கிளம்புங்கள் முதல் வேலையாக!
சுபா, தஞ்சாவூர்
தாத்தாவுக்கு நண்பன்... பேரன்!
சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய மாமனார் ரேஷன் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் ஐந்து வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி. ''ஏண்டி சின்னப் பையனை கடைக்கு அனுப்புறே..?'' எனக் கேட்டேன். அவள் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. ''ரேஷன் கடையில க்யூவுல நின்னு பொருட்கள் வாங்கும்போது, மாமா ஞாபகமறதியா கார்டை ஒருமுறை அங்கேயே விட்டுட்டு வந்துட்டார். பக்கத்து வீட்டுக்காரம்மா பார்த்து அதை எடுத்து வந்து கொடுத்தாங்க. இப்போ இவனையும்கூட அனுப்புறதால அவர் எதையாவது மறந்தாலும் இவன் ஞாபகப்படுத்துவான். கூடவே போகும் போதும் வரும்போதும் அவரோட கையைப் பிடிச்சுக் கூட்டிட்டிப் போய்னு, பெரியவங்களை பரிவோட நடத்தவும் பழகிக்குவான். பெரியவங்களுக்கும் நாம நிராகரிக்கப்படுறோம்ங்கிற உணர்வு வராது!'' என்றாள். சபாஷ்!
பி.எஸ்.கேத்தரின், சேலம்
மோசடிகள் ஆயிரம்!
வேலூர், பொற்கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வெளியில் வந்த பிறகு சாமி படங்கள் வாங்கினேன். கூடவே, சாமி ஸ்தோத்திரங்கள் அடங்கிய 'சி.டி’யை அறுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். வீட்டுக்கு வந்து அதைப் 'ப்ளே’ செய்தால், ஏமாற்றம்தான் மிச்சம். ஸ்தோத்திர பாடல் சி.டி. வாங்கினால், பொதுவாக இரண்டரை மணி நேரம் 'ப்ளே’ ஆகும். ஆனால், இது அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. கூட்டம் அதிகமாக வரும் இடங்களில் பொருட்களை வாங்கும்போது, 'அலர்ட்’ ஆக இருக்க வேண்டும் என்ற படிப்பினையைக் கொடுத்துவிட்டது இந்த திருத்தல பயணம்!
ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி
மிக்ஸியில் அரைபட்ட விரல்!
என் மகள் ஸ்ரீ-க்கு ஒரு வயது. ஒரு நாள் இரவு மிக்ஸியில் மசாலா அரைத்துக்கொண்டு இருந்தேன். அரைபட்டதா என்று தெரிந்து கொள்வதற்காக, பிளக் பாயின்ட்டில் 'ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாமல் மிக்ஸியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு விரலால் மசாலாவை சரிபண்ணிக் கொண்டு இருந்தபோது... திடீரென்று என் மகள் மிக்ஸியை ஆன் செய்துவிட்டாள். என் கை விரல்கள் மிக்ஸி பிளேடில் மாட்டி... அப்பப்பா. விபரீதத்துக்குக் காரணம்... என் அலட்சியமே. அன்று முதல் மிக்ஸி மற்றும் மேல் ஸ்விட்ச் இரண்டையும் கவனமாக அணைத்துவிடுவதை பழகிக்கொண்டேன்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது ஒரு பாடமே!
வனிதா சரவணன், பகுடுப்பட்டு (சேலம்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
நினைவிருக்கட்டும் நாமினேஷன் !
தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.
என் நிலை மற்றவர்களுக்கும் நேரக்கூடாது என்றுதான் இன்னல்களுக்கு இடையிலும் இதை எழுதுகிறேன். சகோதரிகளே... வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்பதைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். இதுவரைக் குறிப்பிடாவிட்டாலும் இப்போது கிளம்புங்கள் முதல் வேலையாக!
சுபா, தஞ்சாவூர்
தாத்தாவுக்கு நண்பன்... பேரன்!
சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய மாமனார் ரேஷன் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் ஐந்து வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி. ''ஏண்டி சின்னப் பையனை கடைக்கு அனுப்புறே..?'' எனக் கேட்டேன். அவள் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. ''ரேஷன் கடையில க்யூவுல நின்னு பொருட்கள் வாங்கும்போது, மாமா ஞாபகமறதியா கார்டை ஒருமுறை அங்கேயே விட்டுட்டு வந்துட்டார். பக்கத்து வீட்டுக்காரம்மா பார்த்து அதை எடுத்து வந்து கொடுத்தாங்க. இப்போ இவனையும்கூட அனுப்புறதால அவர் எதையாவது மறந்தாலும் இவன் ஞாபகப்படுத்துவான். கூடவே போகும் போதும் வரும்போதும் அவரோட கையைப் பிடிச்சுக் கூட்டிட்டிப் போய்னு, பெரியவங்களை பரிவோட நடத்தவும் பழகிக்குவான். பெரியவங்களுக்கும் நாம நிராகரிக்கப்படுறோம்ங்கிற உணர்வு வராது!'' என்றாள். சபாஷ்!
பி.எஸ்.கேத்தரின், சேலம்
மோசடிகள் ஆயிரம்!
வேலூர், பொற்கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வெளியில் வந்த பிறகு சாமி படங்கள் வாங்கினேன். கூடவே, சாமி ஸ்தோத்திரங்கள் அடங்கிய 'சி.டி’யை அறுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். வீட்டுக்கு வந்து அதைப் 'ப்ளே’ செய்தால், ஏமாற்றம்தான் மிச்சம். ஸ்தோத்திர பாடல் சி.டி. வாங்கினால், பொதுவாக இரண்டரை மணி நேரம் 'ப்ளே’ ஆகும். ஆனால், இது அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. கூட்டம் அதிகமாக வரும் இடங்களில் பொருட்களை வாங்கும்போது, 'அலர்ட்’ ஆக இருக்க வேண்டும் என்ற படிப்பினையைக் கொடுத்துவிட்டது இந்த திருத்தல பயணம்!
ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி
மிக்ஸியில் அரைபட்ட விரல்!
என் மகள் ஸ்ரீ-க்கு ஒரு வயது. ஒரு நாள் இரவு மிக்ஸியில் மசாலா அரைத்துக்கொண்டு இருந்தேன். அரைபட்டதா என்று தெரிந்து கொள்வதற்காக, பிளக் பாயின்ட்டில் 'ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாமல் மிக்ஸியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு விரலால் மசாலாவை சரிபண்ணிக் கொண்டு இருந்தபோது... திடீரென்று என் மகள் மிக்ஸியை ஆன் செய்துவிட்டாள். என் கை விரல்கள் மிக்ஸி பிளேடில் மாட்டி... அப்பப்பா. விபரீதத்துக்குக் காரணம்... என் அலட்சியமே. அன்று முதல் மிக்ஸி மற்றும் மேல் ஸ்விட்ச் இரண்டையும் கவனமாக அணைத்துவிடுவதை பழகிக்கொண்டேன்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது ஒரு பாடமே!
வனிதா சரவணன், பகுடுப்பட்டு (சேலம்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல பகிா்வுகள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பகிர்வு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|