புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா ஹசாரே உத்தமரா ?
Page 1 of 1 •
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பாடலுடன் கூடிய காணொளி ஐயா.
தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .
நன்றிகள் ஐயா பகிர்விற்கு
![பிஜிராமன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12292-5.jpg)
தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .
நன்றிகள் ஐயா பகிர்விற்கு
![பிஜிராமன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12292-5.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்னா அவர்களை உத்தமரா என்று கேட்க உத்தமர்கள் அல்லவா முன்வரவேன்டும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
அண்ணா ஹசாரே தவறு செய்தவராக இருந்தாலும் அவரால் உழ்லளை ஒடுக்க
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[flash(150,200)][/flash][wow][/wow][b]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல பதிவு
பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?
தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.
பொது வாழ்க்கைக்கு உத்தமம் தேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.
பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் தேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.
காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.
ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?
தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.
பொது வாழ்க்கைக்கு உத்தமம் தேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.
பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் தேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.
காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.
ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவரை உத்தமாராக நாம் எண்ணிவிட்டால் அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கூட இப்படி யாரேனும் செய்திருப்பார்கள்.ஊழலை அடையாளம் காட்டியவரைக்கும் அவர் மக்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.![]()
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?
- GuestGuest
உதயசுதா wrote:உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.![]()
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|