புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரும்புத் தாயே!
Page 1 of 1 •
இரும்புத் தாயே!
தாயிற் சிறந்தவை உண்டோ ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?
கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?
எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளிசெல்லக் கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?
நெடும்பயணங்களுக்கு கண்மணி நீயே வழித்துணையடி
ஊரின் வழித்தடமெல்லாம் உன்விழியில் விரிந்ததடி
பாவாடைப்பருவத்திலே ஆமணக்குவேப்பங் கொட்டைகளை காசாக்கினாயடி
மும்மாரியும் முப்போகமும் செல்வம் சேர்த்தனடி
நீ வாழ்ந்த வீடு செழித்தது
கிட்டியதெல்லாம் கேப்பங்களிதானடி;வழிந்தது உன்விழிநீரடி
நெல்லஞ்சோற்றுக்கு நெஞ்சுக் கிரங்கிப் போவாயடி
அண்டைவீடு உனக்கு அன்னைமடி தானடி
அங்குமட்டும்தான் உனக்கு கிட்டும் நெல்லஞ்சோறு
பூப்பெய்திப் புறப்பட்டாய்உன் பிறந்த வீட்டிற்கு
வந்தாள் ராணியென வரவேற்றவர் ஒருவருமிலர்
கைதேர்ந்தவள் ஆனாயடி கைத்தறி நெசவில்
பகலிரவு பாராது பட்டுக்கு ராணியானாய்
உன்திறமைபோற்றத் தமையனைத் தவிர எவருமிலர்
நெசவுக் கலையில் கைதேர்ந்தவள் ஆனாயடி
கைபிடித்தவனால் கைவிட்டாயடி நெஞ்சம்நிறைத்த நெசவை
கனவுக்கோட்டைகள் சிதறுண்டு காரிருள் சூழந்ததடி
கருப்பு நிறத்து அகத்து அழகியே
மண்ணெண்ணையால் கரியாக அல்லவா நினைத்தாய்
கரம்பிடித்த காரணத்தினால் காப்பாற்றினான் உன்கணவன்
காலத்தால் உணர்ந்தாயடி உன்வாழ்க்கைப் பாடத்தை
காற்றாய்ச் சுழன்றாய் கடும் உழைப்பாளியானாயடி
ஓராண்டில் ஓட்டைக்கூரை ஓட்டுவீடு ஆனதடி
ஓட்டுவீடு வளர உன்வயிற்றினுள்ளும் கருவளர்ந்ததடி
வீடு உருப்பெருமுன்பே உன்மகன் உலகம்பார்த்தானடி
ஓட்டுவீடு வீடல்ல; உன்உழைப்பின் ஓர்உருவம்
சுற்றம் உன்னை ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை
சுற்றத்துச் சுடுசொற்களுக்கும் அயரா உழைப்பிற்கும் சளைக்காதவளடி நீ
வைரம் பாய்ச்சிய நெஞ்சமல்லவா உனது
வைராக்கியமும் துணிவும் தன்னம்பிக்கையுமே உனதுடைமைகள்
கடின உழைப்பும் பொறுமையும் உனது ஆயுதங்கள்
சுற்றத்திடம் நல்லவேலைக்காரி குழந்தைகளிடம் பெரியம்மா
உன்உலகில் இவைதான் உன் அடையாளம்
எப்படித்தான் பெற்றாயோ இத்தனை வலிமைஎல்லாம்
பிள்ளைப் பருவத்தில் ஓடத் தொடங்கியவள்
பிராயம் நாற்பத்தைந்தைத் தொட்டும் ,வாழ்க்கை
ஓட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை
தன்இதயம் வலுவற்ற போதும் உலக இதயங்களுக்காகப்
பலம் பெற்றாள் உலக அன்னை தெரசா
என்அன்னை மெழுகுவர்த்தி வழிவந்தவள் போலும்
அவள் வாழும்வரை அவளும் வாழ்வாள்
பிறரையும் வாழ வைப்பாள்
நான் கண்ட இரும்புப் பெண்ணே ! உன்னிடம்தான்
எத்தனை பரிமாணங்கள் எத்தனை நற்குணங்கள்
எத்தகு வலிமை எத்தகு அனுபவ முதிர்வு
எல்லாம் வியக்கவைப்பதோடு நில்லாது
வாழ்க்கைப் பாடத்தை உணர ஊன்றுகோலாகியதே!
வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் அன்னைக்காக
நடந்துகொண்டிருக்கும்
அவள் மகள் எழுதியது..............
தாயிற் சிறந்தவை உண்டோ ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?
கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?
எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளிசெல்லக் கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?
நெடும்பயணங்களுக்கு கண்மணி நீயே வழித்துணையடி
ஊரின் வழித்தடமெல்லாம் உன்விழியில் விரிந்ததடி
பாவாடைப்பருவத்திலே ஆமணக்குவேப்பங் கொட்டைகளை காசாக்கினாயடி
மும்மாரியும் முப்போகமும் செல்வம் சேர்த்தனடி
நீ வாழ்ந்த வீடு செழித்தது
கிட்டியதெல்லாம் கேப்பங்களிதானடி;வழிந்தது உன்விழிநீரடி
நெல்லஞ்சோற்றுக்கு நெஞ்சுக் கிரங்கிப் போவாயடி
அண்டைவீடு உனக்கு அன்னைமடி தானடி
அங்குமட்டும்தான் உனக்கு கிட்டும் நெல்லஞ்சோறு
பூப்பெய்திப் புறப்பட்டாய்உன் பிறந்த வீட்டிற்கு
வந்தாள் ராணியென வரவேற்றவர் ஒருவருமிலர்
கைதேர்ந்தவள் ஆனாயடி கைத்தறி நெசவில்
பகலிரவு பாராது பட்டுக்கு ராணியானாய்
உன்திறமைபோற்றத் தமையனைத் தவிர எவருமிலர்
நெசவுக் கலையில் கைதேர்ந்தவள் ஆனாயடி
கைபிடித்தவனால் கைவிட்டாயடி நெஞ்சம்நிறைத்த நெசவை
கனவுக்கோட்டைகள் சிதறுண்டு காரிருள் சூழந்ததடி
கருப்பு நிறத்து அகத்து அழகியே
மண்ணெண்ணையால் கரியாக அல்லவா நினைத்தாய்
கரம்பிடித்த காரணத்தினால் காப்பாற்றினான் உன்கணவன்
காலத்தால் உணர்ந்தாயடி உன்வாழ்க்கைப் பாடத்தை
காற்றாய்ச் சுழன்றாய் கடும் உழைப்பாளியானாயடி
ஓராண்டில் ஓட்டைக்கூரை ஓட்டுவீடு ஆனதடி
ஓட்டுவீடு வளர உன்வயிற்றினுள்ளும் கருவளர்ந்ததடி
வீடு உருப்பெருமுன்பே உன்மகன் உலகம்பார்த்தானடி
ஓட்டுவீடு வீடல்ல; உன்உழைப்பின் ஓர்உருவம்
சுற்றம் உன்னை ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை
சுற்றத்துச் சுடுசொற்களுக்கும் அயரா உழைப்பிற்கும் சளைக்காதவளடி நீ
வைரம் பாய்ச்சிய நெஞ்சமல்லவா உனது
வைராக்கியமும் துணிவும் தன்னம்பிக்கையுமே உனதுடைமைகள்
கடின உழைப்பும் பொறுமையும் உனது ஆயுதங்கள்
சுற்றத்திடம் நல்லவேலைக்காரி குழந்தைகளிடம் பெரியம்மா
உன்உலகில் இவைதான் உன் அடையாளம்
எப்படித்தான் பெற்றாயோ இத்தனை வலிமைஎல்லாம்
பிள்ளைப் பருவத்தில் ஓடத் தொடங்கியவள்
பிராயம் நாற்பத்தைந்தைத் தொட்டும் ,வாழ்க்கை
ஓட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை
தன்இதயம் வலுவற்ற போதும் உலக இதயங்களுக்காகப்
பலம் பெற்றாள் உலக அன்னை தெரசா
என்அன்னை மெழுகுவர்த்தி வழிவந்தவள் போலும்
அவள் வாழும்வரை அவளும் வாழ்வாள்
பிறரையும் வாழ வைப்பாள்
நான் கண்ட இரும்புப் பெண்ணே ! உன்னிடம்தான்
எத்தனை பரிமாணங்கள் எத்தனை நற்குணங்கள்
எத்தகு வலிமை எத்தகு அனுபவ முதிர்வு
எல்லாம் வியக்கவைப்பதோடு நில்லாது
வாழ்க்கைப் பாடத்தை உணர ஊன்றுகோலாகியதே!
வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் அன்னைக்காக
நடந்துகொண்டிருக்கும்
அவள் மகள் எழுதியது..............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|