புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
107 Posts - 49%
heezulia
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
7 Posts - 3%
prajai
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
234 Posts - 52%
heezulia
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
18 Posts - 4%
prajai
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
5 Posts - 1%
Barushree
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_m10தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Wed Feb 01, 2012 11:10 am


தேவாலா - சொர்க்க பூமி.


எனக்கு ஒரு வயது இருக்கும் போதே நான் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலாவில் என் அம்மாவின் வேலை நிமித்தம் காரணமாக குடிபெயர்ந்தோம்.


இன்றைக்கும் அங்கு வாழ்ந்த நினைவுகளை நினைத்து பார்த்தால் , ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. சுற்றியும் அழகான மலைகள். எங்குமே காண கிடைக்காத அறிய மூலிகைகள். தமிழ்நாட்டு எல்லை என்பதால், பக்கத்து மாநிலமான கேரள மக்களோடு அன்பான உறவு. தமிழ் கலாச்சாரமும், கேரள கலாச்சாரமும் ஒன்று சேர்ந்து இருப்பதே நல்ல அழகாக இருக்கும்.

தேவர்கள் வாழ்ந்த மலை என்பதால் தேவாலா என்று பெயர் வந்ததாக சொல்லுவார்கள். ஆசியாவின் இரண்டாவது சிறபூஞ்சி என்றும் அழைப்பார்கள். அங்கே ஆறு முதல் எட்டு மாதங்கள் விடாமல் மழை வந்து கொண்டே இருக்கும். நல்ல குளிர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சின்ன ஊர் தான் என்றாலும் மனசு நிறைந்த அமைதியான வாழ்கை அங்கே வாழ முடிந்தது.

அங்கே வேட்டைகாரனப்பன் கோவில் மிகவும் பிரசித்தம. அது பல ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்னால் இருந்தே வழிபாடுகள் நடந்து கொண்டே இருப்பதாக சொல்லுவார்கள். இந்த கோவிலின் புராண கதை மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், (மகாபாரதம் நடந்து கொண்டிருந்த காலத்தில்.) அர்ஜுனன் தவம் செய்த இடம். அதற்க்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பாக்.

ஒருசமயம், அர்ஜுனன் சிவனை நினைத்து தவம் இருந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என கேட்டார். என்னை யாரும் நெஞ்சுக்கு நேர் நின்று தாக்க கூடாது.அப்படி நடந்தால் அவன் உயிரோடு இருக்க கூடாது. அப்படி ஓர் வரம் ஒன்றை கேட்டான் அர்ஜுனன்.

இப்போது இங்கே வருவோம்.

அந்த அர்ஜுனன், தேவர்கள் வாழ்ந்த இந்த இடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபடுகிறான். தினமும் வேட்டைக்கு வரும் வழியான அந்த இடத்திற்கு வந்த சிவபெருமான், அர்ஜுனனை அழைக்கிறார் .ஆனால் தியான மும்முரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அது சரியாக கேட்கவில்லை. தன்னை அவமதிப்பதாக எண்ணிய சிவபெருமானுக்கு பயங்கரமான கோபம் வந்தது. தன்னிடம் அர்ஜுனன் வாங்கிய வரத்தை நினைவுக்கு கொண்டு வந்த சிவன், நேராக அவன் பின்னே சென்று, முதுகில் ஒரு மிதி மிதித்து அர்ஜுனனை குப்புற தள்ளியதாக வரலாறு ஒன்று இதற்க்கு சொல்லபடுகிறது.

அந்த இடம் அடர்ந்த வனத்தில் , அமைந்திருக்கும். தனியாக சென்றால் இதய லப்டுப் ஓசை மட்டுமே, கேட்கும் அளவுக்கு அமைதியான , ஆள் அரவமே இல்லாத ஒரு இடம். எனக்கு தெரிந்து அங்கு தனியாக போனதே இல்லை நான்.அந்த அளவிற்கு மிகவும் பழமையான , பயமூட்டுகிற கோவில் அது.


சுற்றியும் இருக்கும் சின்ன சின்ன மலை மேடுகள், குதுகூலபடுத்தி கொண்டே இருக்கும். சித்தர்கள் சொல்லும், அறிய வகை மூலிகைகளை , சாதாரணமாக சாலையோரத்தில் காண முடியும். காம வர்த்தினி என்று சொல்லக் கூடிய வசிய மூலிகை(தொட்டாசிணுங்கி) தேவால முழுக்க முளைத்திருக்கும். இந்த மூலிகைக் கொண்டு, யாரையும் நம் வழிக்கு கொண்டு வந்திட முடியும். ஆனால் சின்ன பையனாக இருந்த எனக்கு, அதனுடைய மகத்துவம் அப்போது தெரியவில்லை. அதை தொட்டால் சுருங்கி கொள்ளும். அப்போது ஒருவிதமான மின்சாரம் உடலுக்குள் பாயும். அது தியான சக்கரங்களை தட்டி எழுப்பி விடுவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.

அடுத்து மிக முக்கியமான விஷயம் ஒன்று. அங்குதான், அதிக அளவிலான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. மிக ஆழமான சுரங்கங்களை அமைத்து, மண்ணை பிரித்து, தங்கம் எடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே சாதாரணமாக மக்கள் செய்து கொண்டிருப்பார்கள். இப்பவும் அப்படித்தான்.

இங்கு புலம் பெயர்ந்த ஈழ மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள் . அவர்கள் அங்கு அவர்களுக்கென அரசால் அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். அவர்கள் வாழ்வு முறை என்னை ஆச்சரியப் படுத்தியிருகிறது. தேனீர் நாம் அருந்தும் பொது, சர்க்கரையை போட்டுதானே குடிப்போம். ?
ஆனால் அவர்கள், சர்க்கரையை தேனிற்குள் போடாமல், தனியாக, இடது கையில் கொஞ்சம் கொட்டிக்கொண்டு, நக்கிதான் சாப்பிடுவார்கள் . இதெல்லாம் எனக்கு அப்போது வித்தியாசமாக தெரியவில்லை அப்போது.


அங்கு சாதரணமாகவே பகலில் கூட யானைகள் உலாவி கொண்டு இருக்கும். அங்கு நான் பார்க்காத பாம்புகளே இல்லை. எல்லாவிதமான விசா பாம்புகளும் அங்கே சர்வ சாதாரணம். ரத்தத்தை உருஞ்சும், அட்டைகள் உடம்பில் ஒட்டிக் கொள்ளாத நாளே கிடையாது என்பது போல், பார்க்கும் இடமெல்லாம் அட்டைகள் மயமாக தான் இருக்கும்.

ஆளுயர மரங்கள், பழமையான மரங்கள் என்று சுற்றியும் அடர்ந்த வனமாக இருந்த தேவாலாவை இப்போதும் நினைத்து ஏங்கி கொண்டுதானிருக்கிறேன்.


சித்தர்களின் மூலிகையை பற்றியெல்லாம், இப்போது தெரிந்து கொண்டிருபோது போல், அப்போது தெரிந்திருந்தால், அவற்றை நான் சுலபமாக பயன் படுத்தியிருப்பேன்.

மீண்டும், மூலிகைகளுக்காக அந்த தேவர்கள் வாழ்ந்த தேவாலவிர்ற்குசெல்வதற்கான நேரத்தை இபோது நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மூலிகையை தேடி கொண்டிருக்கும், சித்தர் தொண்டர்கள், இங்கு வந்தால் எல்லாமும் கிடைக்கும்.


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Feb 01, 2012 3:28 pm

இது உன்மயா இல்ல கதயா? அதிர்ச்சி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Mgr
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Wed Feb 01, 2012 4:39 pm

தம்பி ஷீலா ...நான் சொலதெல்லாம் உண்மை...உன்மயை தவிர வேறொன்றும் இல்லை. தேவாலா என்ற ஊர்...நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் அருகே..இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக