புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
21 Posts - 70%
heezulia
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
6 Posts - 20%
viyasan
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
213 Posts - 42%
heezulia
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
21 Posts - 4%
prajai
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 01, 2012 8:08 am

இலக்கிய சங்கமம்

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காவ்யா பதிப்பகம் சென்னை விலை ரூ 90

தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் .கர்னாடகத்தில் இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது .

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் . நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு தமிழரும், தமிழ் இலக்கியத்தில் உள்ள அளவிற்கு நல்ல கருத்துக்கள் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை என்று மார் தட்டிக் கொள்ளலாம் .

12 தலைப்புகளில் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது .தமிழ் இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் . மனோன்மணீயம் ,முத்தொள்ளாயிரம் ,பெரிய புராணம் ,திருக்குறள் ,கம்ப ராமாயணம் இவற்றில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுடன் மிக அழகாக விளக்கி உள்ளார்கள் .
திருவள்ளுவர் -சமுதாய வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரை உலகப் பொது மறையான திருக்குறளின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார் .

திருக்குறள் அ என்னும் உயிர் எழுத்தில் தொடங்கி ன் என்னும் மெய் எழுத்தில் முடிகின்றது என்ற தகவல் நூலில் உள்ளது .
அறத்தின் சிறப்பு

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
இன்நான்கும் இழுக்கா இயன்றதறம் குறள் 35

முக்கியமான திருக்குறளும் அதற்க்கான விளக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது .
சித்திரம் வரையும் ஓவியன் ,தன்னுடைய அகக் கண்ணால் உணர்ந்து ,அழகான சித்திரத்தை வரைந்து ,தானும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்வடையச் செய்கிறான் .அதுபோல திருவள்ளுவர் தன் அகக் கண்ணால் உணர்ந்தவற்றை திருக்குறளின் வாயிலாக வடித்துக் காட்டி தானும் மகிழ்ந்து பிறரையும் மனம் மகிழச் செய்துள்ளார் .அதுபோல இந்நூல் முனைவர் அ.சங்கரி தமிழ் இலக்கியங்களில் தான் படித்து மகிழ்ந்த காட்சிகளைக் கட்டுரையாக்கி வாசகர்களை மகிழ்வித்துள்ளார் .

தமிழ் இலக்கியங்களில் கணிதம் என்ற கட்டுரைப் படித்து வியந்துப் போனேன்.கால அளவையாக தமிழன் அன்றே பயன்படுத்தியச் சொற்கள் பாருங்கள் .இமை ,நொடி , கடிகை ,நாழிகை,மணி இந்தச் சொற்கள் எந்தப் பாடலில் உள்ளது என்பதை விளக்கி உள்ளார்.
தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி எழுதுவதோடு நின்று விடாமல் , பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் பட்டி மன்றம் பேச வந்த தமிழ்த்தேனீ இரா .மோகன் அணியினர் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து ,தன் கைப்பட சமைத்து அருஞ்சுவை உணவு கொடுத்து ,தன் படைப்புகளான அரிய நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுத்து ,அன்பைப் பொழிந்து முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி இணையர் தமிழர்களின் விருந்தோம்பல்இன்றும் கடைப் பிடித்து வருகின்றனர் .

புகழ்ப்பெற்ற தசராப் பண்டிகை வரலாறு பற்றி ஒரு கட்டுரை உள்ளது .திருக்குறள் புறநானூறு ,தொல்காப்பியம் ,பரிபாடல் ,கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்துப் படித்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் . பெண்ணியம் அன்றும் இன்றும் கட்டுரை மிகச் சிறப்பு .

ஆணாதிக்கம் விதைக்கும் சொல்லாடல்களுக்கான கன்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .

பொம்புளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு

அறியாமை பெண்ணிற்கழகு

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

இது போன்ற சொல்லாடல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப் பட வேண்டும் .
ஆளுமைத்திறன் பற்றிய கட்டுரையில் நற்றிணை பாடல் ,மகா கவி பாரதியார் வைர வரிகளுடன் மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டி உள்ளார்கள் .

பெரிய புராணம் பற்றிய ஆய்வுக் கட்டுரை மிக நன்று .பாரதியார் கவிதைகளில் மனித நேயம் மிக நல்ல ஆய்வு .மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் .தமிழ் இலக்கியங்கள் என்ற மலர்களில் இருந்து தேன்
எடுத்து இலக்கியத் தேன் விருந்து படைத்துள்ளார் .இலக்கிய சங்கமம் என்ற இந்த நூல் .தமிழ் இலக்கியத்தின் சங்கீதமாக காதில் ஒலிக்கின்றது .

கர்னாடகத்தின் இலக்கிய இணையர் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் இளம் வயதில் ரகுநாத் என்ற மகனை இழந்த சோகத்தை மறக்க, இலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் .


அன்புடன்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக