புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி


   
   
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Tue Jan 31, 2012 9:22 pm

:வணக்கம்: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி பற்றிய வரலாறு மற்றும் அவருக்கு உண்டான காயத்ரி மந்திரம் மற்றும் தியான மந்திரங்கள்
மற்றும் தமிழ் நாட்டில் அவருக்கு உண்டான ஸ்தலங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். ஆன்மிக அன்பர்கள் உதவி செய்யவும்.

avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Wed Feb 01, 2012 11:36 am

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள்.
பம்பை பிறந்த கதை
வல்லாளகண்டன் என்ற சாகாவரம் பெற்ற அசுரனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மேல் மிகவும் பாசம் கொண்ட கண்டி என்ற மனைவி குழந்தை வரத்துக்காக ஒரு முதியவளிடம் குறிகேட்டாள். காளிதேவியே முதியவளாக உருமாறி வந்ததை அவள் அறியவில்லை. குறிசொன்ன அவள்""நான் தரும் திருநீறை சாப்பிடு. குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவன் இறந்துவிடுவான். பரவாயில்லையா?'' என்றாள். தன் கணவனுக்கு தான் எளிதில் சாவு வராதே என்ற தைரியத்தில் கிழவி கொடுத்த திருநீறைச் சாப்பிட்டு கர்ப்பமானாள். வெளியூர் சென்றிருந்த வல்லாளகண்டன் தன் மனைவி கர்ப்பமான செய்திகேட்டு அவள் மேல் சந்தேகப்பட்டான். காட்டிற்கு தூக்கிச் சென்று அவளைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால், பாம்பு வடிவில் வந்த காளி காவலர்களை விரட்டிவிட்டு அவளைக் காப்பாற்றினாள். அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, நடந்ததைச் சொன்னாள் முதியவள். வல்லாளனும் நம்பிவிட்டான். குழந்தை பிறக்கும் சமயத்தில், வல்லாளனிடம் முதியவள், ""குழந்தை பிறக்கும் போது விளக்குகளை அணைத்துவிட வேண்டும்,'' என்றாள். வல்லாளனும் காரணம் புரியாமல் விளக்கை அணைத்தான். உடனே முதியவள்,""இருளா, வெளியே வா,'' என்றாள். கண்டியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை வந்தது. கண்டி இறந்தாள். ஆத்திரமடைந்த வல்லாளகண்டன், முதியவளைக் கொல்லப் பாய்ந்தான். அவள் அங்காளம்மனாக பெருவடிவம் கொண்டு அவனை ஆட்கொண்டாள். ""வல்லாளனே! என் கையால் மரணமடையும் நீ முக்தியடைவாய். உன்னை இனி என் கோயில்களில் பம்பை என்ற மேளமாகப் பயன்படுத்துவர். உன் மகன் இருளன் என் வாசலில் பாதுகாப்பாக இருப்பான்,'' என்றாள். காவல் தெய்வ கோயில்களில் உள்ள இருளப்ப சுவாமி இவர் ஆவார் ! வெள்ளை குதிரையில் கைகளில் சாட்டையுடன் தலை பாகையுடனும் காட்சி கொடுப்பார். இன்றுவரை பம்பை மேளமும் கோயில்களில் ஒலித்து வருகிறது. .
நாம் செல்லும் இடங்களுக்கு துணையாக உடன் இருந்து காப்பவர் இந்த இருளப்ப சுவாமி ஆவார். இன்றும் கூட கிராமங்களில் இவர் சன்னதியை கடக்கும் சமயத்தில் முதியவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பயபக்தியுடன் தங்கள் கால்களில் காலனி அணிவது கூட கிடையாது. நிறமாலை இவருக்கு பிரியமானது ஆகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 11:43 am

நான் நகரத்தில் இருந்த காரணத்தினால் கிராம காவல் தெய்வங்களை பற்றி தெரிந்து கொண்டது இல்லை. இப்ப என் தோழியின் ஆய்வுக்காக கிராம தெய்வங்களை பற்றி தேடியபோது பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இப்ப உங்களோட இந்த பதிவையும் அவளிடம் தருகிறேன்.
நன்றி உங்கள் பதிவுக்கு



கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Yகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Sகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Hகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக