புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி நகைக்கடையில் 40 கிலோ தங்கத்தை திருடு போனது எப்படி?-திடுக் தகவல்கள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திருச்சியில் 40 கிலோ நகை கொள்ளை போன வழக்கில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு எதிரே அமர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. கடம் நவம்பர் மாதம் 4ம் தேதி அந்த கடையில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கபப்ட்டது. விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று நகைகளைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 1 மாதத்திற்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த மோகன்சிங் (60) என்பவரை போலீசார் கைது, அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 14 பேர் கொண்ட கும்பல் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பசந்து (30) என்பவர் நேற்று முன்தினம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது வெளியான தகவல்கள்,
உத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூரைச் சேர்ந்தவர் மோகன்சிங். மும்பையை அடுத்த பன்வேலியை சேர்ந்தவர் பூல்சிங் (44). ஆரம்ப காலத்தில் அவர்கள் 2 பேரும் ஒன்றாகச் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி திருடி வந்துள்ளனர். பிறகு ஆளுக்கொரு திசை சென்று கும்பல் சேர்த்து டெல்லி உளபட பல்வேறு வடமாநில பகுதிகளில் திருடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூல்சிங் கும்பல் தமிழகம் வந்தது. சென்னை, திருத்தணி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டது. இறுதியாக திருச்சி வந்த அந்த கும்பல் பெரியகடை வீதியை நோட்டமிட்டது. அப்போது அமர் ஜுவல்லர்ஸ் கடையில் காவலாளி இல்லாததைத் தெரிந்து கொண்டு அந்த கடைக்கு குறிவைத்தது.
இதையடுத்து பூல்சிங் கும்பல் 7 பேர் கொண்ட மோகன் சிங் கும்பலை திருச்சிக்கு வரவழைத்தது. அவர்கள் அனைவரும் பக்தர்கள் போர்வையில் ஜங்ஷன் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கினர். பல்வேறு லாட்ஜுகளில் தங்கி 3 மாதமாக நோட்டமிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தங்கியிருந்த இடத்தை காலிசெய்துவிட்டு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் மெயின்கார்டுகேட் பகுதிக்கு சென்றனர். இதில் பூல்சிங்கின் மகன் தாராசிங் மற்றும் அவரது நண்பர் ரோஹித் ஆகியோர் மட்டும் பைக்கில் சென்றுள்ளனர். பக்தர்கள் வேடத்தில் இருந்த அவர்கள் பஜனை பாடிக் கொண்டு என்.எஸ்.பி.ரோட்டில் நடந்து சென்று மலைக்கோட்டை கோவில் வாசலில் அமர் ஜுவல்லர்ஸ் முன்பு நின்று சாமி கும்பிட்டுள்ளனர்.
அப்போது ராகேஷ், சஞ்சய் என்ற 2 பேர் மட்டும் கடையின் பூட்டை கட்டர் வைத்து வெட்டி ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். பூட்டை வெட்டும் சத்தம் கேட்காமல் இருக்க மற்றவர்கள் "கணேசா'', "கணேசா'' என்று கோஷமிட்டுள்ளனர். அவர்கள் கோஷம் கேட்டு எழுந்த மற்ற கடை காவலாளிகள் அந்த கும்பலை பக்தர்கள் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டனர். இதையடுத்து அவர்கள் 15 நிமிடத்தில் நகைகளைத் திருடிக் கொண்டு ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்றனர். திருச்சியில் இருந்து பேருந்து மூலம் விழுப்புரம் சென்றனர். போகும் வழியில் பைக்கை திருச்சியைத் தாண்டி ஒரு இடத்தில் போட்டுவிட்டனர்.
பின்னர் விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி ஆளுக்கு ஒன்றரை கிலோ நகைகளைப் பங்கு வைத்து பிரித்துவிட்டு அவரவரவர் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடினர். அப்போது தான் மோகன்சிங் தங்கியிருந்த இடம் தெரிய வந்தது. உடனே அவரை 5 நாட்கள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர் எப்போதும் துப்பாக்கியுடன் திரிந்ததும், பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
திருச்சி சம்பவத்திற்கு ஒற்றைக் கண் உடைய பூல்சிங் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் பூட்டை உடைப்பது, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவது, கார் டிக்கியில் இருந்து பொருட்களைத் திருடுவதில் கில்லாடி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொள்ளையில் 14 பேர் ஈடுபட்டிருந்தும் இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு ஒன்றரை கிலோ நகைகள் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மோகன்சிங்கிற்கு ஹேமலதா, லீலாவதி என்ற 2 மனைவிகள் உள்ளனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மோகன்சிங்கை அதிரடிப் படை போலீசார் கடந்த 2008ம் ஆண்டில் கான்பூரில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் திருச்சி கொள்ளை வழக்கில் மோகன் சிங் கைதாகியுள்ளார். போலீசார் அவருடைய மனைவி பெயரில் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்துப் பார்த்தும் அதில் ஒன்றும் இல்லை. மோகன்சிங் கைதான விஷயம் பற்றி அறிந்த கிராம மக்கள் அவர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
அந்த 14 பேரும் மதுரை, திருத்தணி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் உள்ள பிளாட்பாரக் கடைகளில் பொய்யான முகவரியைக் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பெயரிலும் சிம்கார்டு வாங்கியுள்ளனர். கொள்ளையடித்த பிறகு அந்த சிம்கார்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...
திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு எதிரே அமர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. கடம் நவம்பர் மாதம் 4ம் தேதி அந்த கடையில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கபப்ட்டது. விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று நகைகளைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 1 மாதத்திற்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த மோகன்சிங் (60) என்பவரை போலீசார் கைது, அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 14 பேர் கொண்ட கும்பல் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பசந்து (30) என்பவர் நேற்று முன்தினம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது வெளியான தகவல்கள்,
உத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூரைச் சேர்ந்தவர் மோகன்சிங். மும்பையை அடுத்த பன்வேலியை சேர்ந்தவர் பூல்சிங் (44). ஆரம்ப காலத்தில் அவர்கள் 2 பேரும் ஒன்றாகச் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி திருடி வந்துள்ளனர். பிறகு ஆளுக்கொரு திசை சென்று கும்பல் சேர்த்து டெல்லி உளபட பல்வேறு வடமாநில பகுதிகளில் திருடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூல்சிங் கும்பல் தமிழகம் வந்தது. சென்னை, திருத்தணி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டது. இறுதியாக திருச்சி வந்த அந்த கும்பல் பெரியகடை வீதியை நோட்டமிட்டது. அப்போது அமர் ஜுவல்லர்ஸ் கடையில் காவலாளி இல்லாததைத் தெரிந்து கொண்டு அந்த கடைக்கு குறிவைத்தது.
இதையடுத்து பூல்சிங் கும்பல் 7 பேர் கொண்ட மோகன் சிங் கும்பலை திருச்சிக்கு வரவழைத்தது. அவர்கள் அனைவரும் பக்தர்கள் போர்வையில் ஜங்ஷன் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கினர். பல்வேறு லாட்ஜுகளில் தங்கி 3 மாதமாக நோட்டமிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தங்கியிருந்த இடத்தை காலிசெய்துவிட்டு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் மெயின்கார்டுகேட் பகுதிக்கு சென்றனர். இதில் பூல்சிங்கின் மகன் தாராசிங் மற்றும் அவரது நண்பர் ரோஹித் ஆகியோர் மட்டும் பைக்கில் சென்றுள்ளனர். பக்தர்கள் வேடத்தில் இருந்த அவர்கள் பஜனை பாடிக் கொண்டு என்.எஸ்.பி.ரோட்டில் நடந்து சென்று மலைக்கோட்டை கோவில் வாசலில் அமர் ஜுவல்லர்ஸ் முன்பு நின்று சாமி கும்பிட்டுள்ளனர்.
அப்போது ராகேஷ், சஞ்சய் என்ற 2 பேர் மட்டும் கடையின் பூட்டை கட்டர் வைத்து வெட்டி ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். பூட்டை வெட்டும் சத்தம் கேட்காமல் இருக்க மற்றவர்கள் "கணேசா'', "கணேசா'' என்று கோஷமிட்டுள்ளனர். அவர்கள் கோஷம் கேட்டு எழுந்த மற்ற கடை காவலாளிகள் அந்த கும்பலை பக்தர்கள் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டனர். இதையடுத்து அவர்கள் 15 நிமிடத்தில் நகைகளைத் திருடிக் கொண்டு ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்றனர். திருச்சியில் இருந்து பேருந்து மூலம் விழுப்புரம் சென்றனர். போகும் வழியில் பைக்கை திருச்சியைத் தாண்டி ஒரு இடத்தில் போட்டுவிட்டனர்.
பின்னர் விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி ஆளுக்கு ஒன்றரை கிலோ நகைகளைப் பங்கு வைத்து பிரித்துவிட்டு அவரவரவர் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடினர். அப்போது தான் மோகன்சிங் தங்கியிருந்த இடம் தெரிய வந்தது. உடனே அவரை 5 நாட்கள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர் எப்போதும் துப்பாக்கியுடன் திரிந்ததும், பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
திருச்சி சம்பவத்திற்கு ஒற்றைக் கண் உடைய பூல்சிங் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் பூட்டை உடைப்பது, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவது, கார் டிக்கியில் இருந்து பொருட்களைத் திருடுவதில் கில்லாடி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொள்ளையில் 14 பேர் ஈடுபட்டிருந்தும் இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு ஒன்றரை கிலோ நகைகள் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மோகன்சிங்கிற்கு ஹேமலதா, லீலாவதி என்ற 2 மனைவிகள் உள்ளனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மோகன்சிங்கை அதிரடிப் படை போலீசார் கடந்த 2008ம் ஆண்டில் கான்பூரில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் திருச்சி கொள்ளை வழக்கில் மோகன் சிங் கைதாகியுள்ளார். போலீசார் அவருடைய மனைவி பெயரில் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்துப் பார்த்தும் அதில் ஒன்றும் இல்லை. மோகன்சிங் கைதான விஷயம் பற்றி அறிந்த கிராம மக்கள் அவர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
அந்த 14 பேரும் மதுரை, திருத்தணி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் உள்ள பிளாட்பாரக் கடைகளில் பொய்யான முகவரியைக் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பெயரிலும் சிம்கார்டு வாங்கியுள்ளனர். கொள்ளையடித்த பிறகு அந்த சிம்கார்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...
Similar topics
» **ஸ்பெக்ட்ரம் - மக்களுக்கு "வடை" போனது எப்படி? **
» தரைதட்டிய சரத் பவார் கப்பல் பற்றிய திடுக் தகவல்கள்
» பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை பயன்படுத்த முடிவு
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் மாயம்?
» தரைதட்டிய சரத் பவார் கப்பல் பற்றிய திடுக் தகவல்கள்
» பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை பயன்படுத்த முடிவு
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் மாயம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|