புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 3%
Jenila
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
prajai
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்காரம் உச்சரிக்கும் முறை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 30, 2012 8:50 am

எந்தவொரு வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன் ஓங்காரத்தை மும்முறை உச்சரித்து விட்டுத்தான் வழிபாடுகளைத் தொடங்க வேண்டும் என ஆகமம் விதித்துள்ளது.
சொற்கள், மந்திரங்கள், நூற்கள் இவையனைத்திற்கும் மூலம் ஓங்காரம்தான். அதிலிருந்து உருவாவதுதான் உலகம். ‘ஓங்காரத்துக்குள்ளே உதிக்கும் சராசரம்’ என்ற திருமந்திர வாக்கு இதனால் எழுந்தது.
ஓங்காரம் மூன்று எழுத்துக்களைக் கூட்டிச் சொன்னது. ஓம் என்ற எழுத்தில் அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றெழுத்துக்கள் பிணைந்திருப்பதைக் காணலாம்.
வாயைத் திறந்தவுடன் இயல்பாக எழுவது அகரம்.
அப்படி எழுந்த அகரத்தைக் காப்பாற்றி நிலை நிறுத்த உதடுகளைக் குவித்தோமானால் வருவது உகரம்.
குவித்த உதடுகளை ஒட்டினால் வருவது மகரம்.
அகரம் – படைத்தல்
உகரம் – காத்தல்
மகரம் – ஒடுக்கல் ...........................என்று ஆகின்றன.
இந்த அகரத்திற்கும், உகரத்திற்கும், மகரத்திற்கும் இடையே உதடுகளை, நாக்கை, நாக்கின் அண்ணத்தை விதவிதமாகக் கூட்டியும் விலக்கியும் ஒலி எழுப்பினால் உலகில் உள்ள எல்லாமொழிகளில் உள்ள எழுத்துக்களும் வந்துவிடும். இந்த எழுத்துக்களால் ஆன உலகில் உள்ள எல்லா மொழி நூல்களுக்கும் ஓங்காரமே அடிப்படை.
எனவே ஓங்காரத்துக்குள்ளே எல்லாம் அடக்கம் என்பதைக் காட்டும் வண்ணம் உச்சரிக்க வேண்டும். அதாவது ஓங்காரத்தை ஒலிக்கும்போது அதனுள் படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகிய மூன்றும் அடக்கம் என்பது தோன்ற ஒலிக்க வேண்டும்.
படைக்கும்போது பொருள் சிறியதாய் இருக்கும். காத்து வளர்க்கும்போது பொருள் பெரிதாகும். பெரிதான பொருள் கால கதியில் ஒடுங்கிவிடும். அதுபோல ஓங்காரத்தை தொடங்கும்போது ஒலி குறைவாகவும், அந்த ஒலியை வளர்த்து உரத்தநிலையில் நிறுத்தியும் பிறகு ஒலியை இறக்கிக்கொண்டே வந்து முடிக்கவும் வேண்டும். இவ்வாறு ஓங்காரத்தை மும்முறை உச்சரித்த பின்னர்தான் வழிபாட்டுச் சடங்குகளைத் தொடங்க வேண்டும்.
( நன்றி : சிவனியமும் சால்பியமும் புத்தகம் ).


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக