புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமறைவாக போனாரா? அவரது ‘தலையே’ போனதா? பகீர் பகீர்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங்-இல் மரணத்தின்பின், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன் ஆட்சிக்கு வந்த பின்னணியில் மர்மம் இருப்பதாக தென் கொரிய மீடியா ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருந்தது. இப்போது அதிர வைக்கும் சந்தேகம் ஒன்று தென் கொரியாவில் இருந்து வெளியாகியுள்ளது.
மூத்த மகன் கிம் ஜொங்-நாம்.
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.
புதிய தலைமைக்கு செய்யப்பட வேண்டிய ‘முன்னேற்பாடுகள்’ செய்யப்பட்ட பின்னரே தலைவரின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புதிய தலைவராக இளைய மகன் கிம் ஜொங்-உன் அறிவிக்கப்பட்டார்.
மரணம் எதற்காக உடனே வெளியிடப்படவில்லை என்பதற்கான விபரம் இறுதிவரை அறிவிக்கப்படவில்லை.இந்த புதிய தலைவருக்கு இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர். கிம் ஜொங்-நாம், கிம் ஜொங்-சோல் என்பது அவர்களது பெயர்கள்.
நாட்டின் தலைமை தலைவரின் குடும்பத்துக்குள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
இறந்துபோன தலைவரின் முதல் இரு வாரிசுகளையும் ஒதுக்கிவிட்டு, வயதில் இளையவரான (29 வயது என்கிறார்கள்) மூன்றாவது மகன் தலைவரானதுகூட ஆச்சரியம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இறந்துபோன தலைவரின் இறுதிச் சடங்குகளில்கூட முதல் இரு வாரிசுகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றே இப்போது சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
இறந்துபோன தலைவரின் இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல், இப்போது அவரது 30 வயதுகளில் உள்ளார். (இவர் இறந்துபோன தலைவரின் 2-வது மனைவியின் முதலாவது மகன். 2-வது மனைவியின் 2-வது மகன்தான் தற்போது தலைவராகவுள்ள கிம் ஜொங்-உன்). அதாவது தற்போதைய தலைவரின் முழு சகோதரர், அதுவும் மூத்த சகோதரர் இவர்.
இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல் ரகசியமாக எரிக் க்ளெப்டனின் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் சென்றபோது, கே.பி.எஸ். டி.வி. சேனல் அவரை படம் பிடித்தது.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரது தலை தென்படவில்லை.
இளைய மகன் கிம் ஜொங்-உன்.
கொரிய தலைமைக் குடும்பங்களில் போட்டியாளர்களை கொல்வது சகஜம், அவர்கள் சொந்த சகோதரர்களாக இருந்தால் கூட. சில புத்திசாலி சகோதரர்கள் தாம் நாட்டில் இருந்தால் கழுத்தில் கத்தி விழும் என்று ஊகித்துக் கொண்டு, வெளிநாடுகளில் தங்கியிருக்கக்கூடிய அரசு பதவிகளை (வெளிநாட்டு தூதர்) பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு வெளியே தங்கியிருப்பது வழக்கம்.
இறந்துபோன தலைவரின் 1-வது மகன் கிம் ஜொங்-நாம் செய்ததும் அதைத்தான். இவருக்கு இப்போது வயது 40களில் இருக்கலாம்.
தலைவரின் 2-வது மனைவியின் பிள்ளைகளின் கை ஓங்குவதைப் புரிந்துகொண்டு, 1-வது மனைவியின் மூத்த மகனான இவர், வட கொரியாவின் வெளிநாட்டு தூதராக ஐரோப்பாவில் இருந்து கொண்டார்.
இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த முதலாவது மகனைத்தான் தமக்கு அடுத்த தலைவராக முன்பு அறிவித்திருந்தார் கிம் ஜொங்-இல். 2001-ம் ஆண்டுவரை இவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலைமை இருந்தது.
2001-ம் ஆண்டில் இந்த மகன் போலி பாஸ்போர்ட் ஒன்றில் பயணம் செய்யும்போது, ஜப்பானின் டோக்கியோ நரிடா ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டார். (இவர் யார் என்று தெரியாமல் தடுத்து வைத்தார்கள்)
இந்த விவகாரம் வட கொரியாவுக்கும், அதன் தலைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கிம் ஜொங்-நாம் அடுத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தந்தை.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரும் மிஸ்ஸிங்!
தற்போதைய தலைவரின் இந்த இரு சகோதரர்களும் எங்கே உள்ளார்கள் என்ற தகவல் ஏதும் கிடையாது. கிம் ஜொங்-இல் இறந்துபோன விஷயத்தை உடனே அறிவிக்காமல் தாமதம் செய்த காரணமே, இந்த இரு சகோதரர்களையும் மேலே அனுப்பி வைப்பதற்கு என்கின்றன தென் கொரிய மீடியாக்கள்.
“முடிந்தால், அவர்களை உயிருடன் காண்பிக்கட்டும், நாம் தலையை தரையில் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறது எம்.பி.சி. டி.வி. சேனல்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...
மூத்த மகன் கிம் ஜொங்-நாம்.
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.
புதிய தலைமைக்கு செய்யப்பட வேண்டிய ‘முன்னேற்பாடுகள்’ செய்யப்பட்ட பின்னரே தலைவரின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புதிய தலைவராக இளைய மகன் கிம் ஜொங்-உன் அறிவிக்கப்பட்டார்.
மரணம் எதற்காக உடனே வெளியிடப்படவில்லை என்பதற்கான விபரம் இறுதிவரை அறிவிக்கப்படவில்லை.இந்த புதிய தலைவருக்கு இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர். கிம் ஜொங்-நாம், கிம் ஜொங்-சோல் என்பது அவர்களது பெயர்கள்.
நாட்டின் தலைமை தலைவரின் குடும்பத்துக்குள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
இறந்துபோன தலைவரின் முதல் இரு வாரிசுகளையும் ஒதுக்கிவிட்டு, வயதில் இளையவரான (29 வயது என்கிறார்கள்) மூன்றாவது மகன் தலைவரானதுகூட ஆச்சரியம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இறந்துபோன தலைவரின் இறுதிச் சடங்குகளில்கூட முதல் இரு வாரிசுகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றே இப்போது சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
இறந்துபோன தலைவரின் இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல், இப்போது அவரது 30 வயதுகளில் உள்ளார். (இவர் இறந்துபோன தலைவரின் 2-வது மனைவியின் முதலாவது மகன். 2-வது மனைவியின் 2-வது மகன்தான் தற்போது தலைவராகவுள்ள கிம் ஜொங்-உன்). அதாவது தற்போதைய தலைவரின் முழு சகோதரர், அதுவும் மூத்த சகோதரர் இவர்.
இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல் ரகசியமாக எரிக் க்ளெப்டனின் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் சென்றபோது, கே.பி.எஸ். டி.வி. சேனல் அவரை படம் பிடித்தது.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரது தலை தென்படவில்லை.
இளைய மகன் கிம் ஜொங்-உன்.
கொரிய தலைமைக் குடும்பங்களில் போட்டியாளர்களை கொல்வது சகஜம், அவர்கள் சொந்த சகோதரர்களாக இருந்தால் கூட. சில புத்திசாலி சகோதரர்கள் தாம் நாட்டில் இருந்தால் கழுத்தில் கத்தி விழும் என்று ஊகித்துக் கொண்டு, வெளிநாடுகளில் தங்கியிருக்கக்கூடிய அரசு பதவிகளை (வெளிநாட்டு தூதர்) பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு வெளியே தங்கியிருப்பது வழக்கம்.
இறந்துபோன தலைவரின் 1-வது மகன் கிம் ஜொங்-நாம் செய்ததும் அதைத்தான். இவருக்கு இப்போது வயது 40களில் இருக்கலாம்.
தலைவரின் 2-வது மனைவியின் பிள்ளைகளின் கை ஓங்குவதைப் புரிந்துகொண்டு, 1-வது மனைவியின் மூத்த மகனான இவர், வட கொரியாவின் வெளிநாட்டு தூதராக ஐரோப்பாவில் இருந்து கொண்டார்.
இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த முதலாவது மகனைத்தான் தமக்கு அடுத்த தலைவராக முன்பு அறிவித்திருந்தார் கிம் ஜொங்-இல். 2001-ம் ஆண்டுவரை இவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலைமை இருந்தது.
2001-ம் ஆண்டில் இந்த மகன் போலி பாஸ்போர்ட் ஒன்றில் பயணம் செய்யும்போது, ஜப்பானின் டோக்கியோ நரிடா ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டார். (இவர் யார் என்று தெரியாமல் தடுத்து வைத்தார்கள்)
இந்த விவகாரம் வட கொரியாவுக்கும், அதன் தலைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கிம் ஜொங்-நாம் அடுத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தந்தை.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரும் மிஸ்ஸிங்!
தற்போதைய தலைவரின் இந்த இரு சகோதரர்களும் எங்கே உள்ளார்கள் என்ற தகவல் ஏதும் கிடையாது. கிம் ஜொங்-இல் இறந்துபோன விஷயத்தை உடனே அறிவிக்காமல் தாமதம் செய்த காரணமே, இந்த இரு சகோதரர்களையும் மேலே அனுப்பி வைப்பதற்கு என்கின்றன தென் கொரிய மீடியாக்கள்.
“முடிந்தால், அவர்களை உயிருடன் காண்பிக்கட்டும், நாம் தலையை தரையில் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறது எம்.பி.சி. டி.வி. சேனல்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|