புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
9 Posts - 56%
heezulia
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
5 Posts - 31%
Sindhuja Mathankumar
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 6%
mruthun
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
manikavi
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_m10  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 4:25 pm

போலீஸ் உடையைப் பார்த்து மரியாதை கொடுத்தால் மட்டும் போதாது, இனி சந்தேகப்படவும் வேண்டும். ஆம், கொலையாளிகள் போலீஸ் உடையிலும் வரத் தொடங்கி விட்டார்கள்.

போரூர் அருகே கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது கணவர் ஓட்டல் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு இரு மகன்கள். அம்பிகா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் போரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராகவும் சில குழுக்களுக்குத் தலைவியாகவும் இருந்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எப்போது கேட்டாலும் கடன் கிடைக்கும் என்ற அளவுக்கு போரூர் சுற்றுவட்டாரத்தில் அம்பிகாவின் பெயர் பிரபலம்.

கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கத்துக்கு தமிழகம் முழுவதும் தொழில் மற்றும் நகைக் கடன்கள் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இரண்டு

  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Ch28
கோடி ரூபாய் போரூர் கிளைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், மற்ற எந்தக் கிளைக்கும் வழங்காமல், போரூர் கிளையில் மட்டுமே 20 கோடி ரூபாய்க்கும் சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் மூலம் குறுகிய கால இடைவெளியில் கடன் வழங்கப்பட்டது. அம்பிகா கை காட்டியவர்களுக்கு எல்லாம் கடன் கிடைத்தது என்கிறார்கள்.

மற்ற கிளைகளுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யாமல், ஒரே கிளையில் மொத்த பணமும் கடன் வழங்கியதால் சந்தேகம் அடைந்த காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ஞானசேகரன், இதுகுறித்து வணிகவியல் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், வங்கியில் கவரிங் நகைகளை வைத்தும், போலி முகவரிகளில் ஆவணங்கள் தயாரித்தும் பல கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த விசாரணை நடந்தபோதே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வங்கியில் மர்மமான

முறையில் தீப்பிடித்து... கம்ப்யூட்டர் மற்றும் மொத்த ஆவணங்களும் எரிந்து போயின. ஆனாலும், மோசடி நடந்ததை உறுதிப்படுத்திய போலீஸார், கடந்த டிசம்பர் மாதம் வங்கியின் மேலாளர் ஜான் பாஷா உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் ஐந்து பேரைக் கைது செய்தார்கள்.

இந்த நிலையில்தான் நடந்திருக் கிறது அம்பிகா கொலை. மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலத் திடம் பேசினோம். ''கொலையாளிகள் கூலிப்படையினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கடந்த திங்களன்று அதிகாலை 3.30 மணி அளவில் இரண்டு வாலிபர்கள் போலீஸ் உடையில், அம்பிகா வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார்கள். அவரது கணவர் ரவி கதவை திறந்தவுடன், 'உயர் நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறோம். வங்கி மோசடி குறித்து உங்கள் மனைவிடம் விசாரிக்க வேண்டும்’ என்றதும் அம்பிகாவும் வந்துள்ளார். அப்போது இரண்டு பேரும் டீ கேட்டுள்ளனர். வீட்டில் பால் இல்லை என்றதும், தண்ணீர் கேட்டிருக்கிறார்கள். தண்ணீர் எடுக்க ரவி உள்ளே போனதும், அம்பிகாவின் வாயைப் பொத்தி தெருவின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு தூக்கிச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள்.

கொலையாளிகள் முன்னரே அந்தத் தெருவுக்கு வந்து நோட்டம் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான், அந்தத் தெருவில் இருந்த ஐந்து மின் கம்பங்களின் மெயின் ஸ்விட்சை அணைத்துவிட்டு... இருட்டில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள். ஆனால், எதற்காக போலீஸ் உடையில் வந்து கொலை செய்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.

  நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை! Ch29
அம்பிகாவின் கணவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறோம்.

அம்பிகாவின் நடவடிக்கைகள் பலவும் மர்மமாகவே இருந்துள்ளன. நேரம், காலம் பார்க்காமல் அவர் வெளியே செல்வதையும் பலரிடம் பழகுவதையும் அவரது கணவர் கண்டித்து இருக்கிறார். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அம்பிகா தூக்க மாத் திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

அந்தப் பிரச்னைக்குப் பிறகு யாரும்அம்பிகாவைக் கண்டிப்பது இல்லை. கடந்த ஞாயிறு அன்று மாலை வெளியே சென்ற அம்பிகா இரவு 11.30 மணிக்குத்தான் வீடு திரும்பியிருக்கிறார். அவர் எங்கு சென்றார்; யாரைச் சந்தித்தார் என்பது தெரியவில்லை. சில செல்போன் எண்களைக் கண்டு பிடித்து உள்ளோம். அதன் மூலம் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம். ஆனால், வங்கி மோசடிக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை...'' என்றார்.

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் ஊழியர் ஒருவர் நம்மிடம், ''கடன் மோசடியில் முக்கிய சாட்சி அம்பிகாதான். அவர் சொன்ன ஆட்கள் பலருக்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பிகா மூலமாகக் கடன் பெற்றவர்கள், தங்கள் பெயர்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள். அதேசமயம், வங்கி மோசடியில் கைதானவர்களும் அம்பிகா எதுவும் பேசிவிடக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களிடம் அம்பிகா பேரம் பேசி வந்தார். இந்த இரண்டு தரப்பினரில் யாராவதுதான் இந்தக் கொலையைச் செய்து இருக்க வேண்டும்...'' என்றார் கள்.

வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும் வணிகவியல் குற்றப்பிரிவின் எஸ்.பி-யான ஆனி விஜயாவிடம் பேசியபோது, ''அந்தப் பெண்ணின் கொலைக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட சட்டம் - ஒழுங்கு போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்...'' என்றார்.

- டி.எல்.சஞ்சீவிகுமார், பா.ஜெயவேல்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்...ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக