புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து இருக்கிறான்  Poll_c10கருத்து இருக்கிறான்  Poll_m10கருத்து இருக்கிறான்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
கருத்து இருக்கிறான்  Poll_c10கருத்து இருக்கிறான்  Poll_m10கருத்து இருக்கிறான்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கருத்து இருக்கிறான்  Poll_c10கருத்து இருக்கிறான்  Poll_m10கருத்து இருக்கிறான்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து இருக்கிறான்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 8:40 pm

கருத்து இருக்கிறான்
கருத்தாக தான் இருக்கிறான்
சற்று பருத்து இருக்கிறான்
பொறுப்பாகதான் இருக்கிறான்!

கள்ள பணம் இல்லை
நல்ல குணமுண்டு
அற்ப பழக்கங்கள் இல்லை
உற்ற முழக்கங்கள் உண்டு !

என்று தரகன் உரைக்க
தகப்பனோ வினாவுகின்றான்
வரன் கேட்பான
வரதட்சணை என்று !

கருமி தகப்பனை
மெச்சி எச்சிலை
முழுங்கிக்கொண்டாள்
கதவின் பின்னே கன்னிபெண் !

-கோவிராஜன் :வணக்கம்:




கருத்து இருக்கிறான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  599303
கருத்து இருக்கிறான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 9:03 pm

மிகவும் அருமை தம்பி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

கதவுகளின் பின்னால்பெண் காத்திருக்க காற்றும்
கதறியது காத்திருப்பு கண்டு

பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:05 pm

தம்பி
இந்த வயதில்
இப்படி ஒரு கவியா
வியக்கிறேன் நான்.

அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 9:18 pm

பொறுப்பா இருக்கிறானா சட்டுபுட்டுன்னு முடிச்சிடுங்க... அப்புறம் கதவு தான்டிவிடப்போகிறாள் கன்னி... அருமையான கவிதை நண்பரே

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 10:42 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமை தம்பி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

கதவுகளின் பின்னால்பெண் காத்திருக்க காற்றும்
கதறியது காத்திருப்பு கண்டு
நன்றிகள் அண்ணா ! நன்றி அன்பு மலர்



கருத்து இருக்கிறான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  599303
கருத்து இருக்கிறான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 10:43 pm

மகா பிரபு wrote:தம்பி
இந்த வயதில்
இப்படி ஒரு கவியா
வியக்கிறேன் நான்.

அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அண்ணா ! நன்றி நன்றி அன்பு மலர்



கருத்து இருக்கிறான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  599303
கருத்து இருக்கிறான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 7:28 am

புன்னகை
அசுரன் wrote:பொறுப்பா இருக்கிறானா சட்டுபுட்டுன்னு முடிச்சிடுங்க... அப்புறம் கதவு தான்டிவிடப்போகிறாள் கன்னி... அருமையான கவிதை நண்பரே
சிரி ..........................நன்றிகள் அண்ணா ! அன்பு மலர்



கருத்து இருக்கிறான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  599303
கருத்து இருக்கிறான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  102564

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 2:40 pm

மிக நல்ல கவிதை...



கருத்து இருக்கிறான்  224747944

கருத்து இருக்கிறான்  Rகருத்து இருக்கிறான்  Aகருத்து இருக்கிறான்  Emptyகருத்து இருக்கிறான்  Rகருத்து இருக்கிறான்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 15, 2012 6:37 am

நன்றிகள் அண்ணா !!!



கருத்து இருக்கிறான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  599303
கருத்து இருக்கிறான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  102564

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Wed Feb 15, 2012 1:12 pm

அருமை அண்ணா மனிதனை விலை பேசும் இடம் மணமேடை, அதில் கொடுக்கபடும் விளைய்ன் பெயர் வரதட்சணை, என்ன கொடுமை சார் இது கூடாது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக