புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்-


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2023 5:39 pm

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்

ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு.
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம். விட்டுக் கொடுங்கள்;

விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள்
குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில்
நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!

கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
மற்றவரை நம்புகின்றன

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள்
நம்மை மெளனமாக்குகின்றன

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
- ஓர் அனுபவசாலி

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல
நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று
எல்லாவற்றையும் கோட்டை விடுவதே

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான
முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்

மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்
கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல,
கல்வி கற்பதற்காகவும் இருக்கும்

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;
ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை.

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது
– பில் கேட்ஸ்
-
நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு
முன்னேறுகிறார்கள்

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு
சொல்வதை மட்டும்கேளுங்கள்.

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும்
தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது
– அன்னை தெரஸா

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும்
தைரியம் வந்துதானே தீர வேண்டும்

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை! வெற்றியை விரும்பும் நமக்குத்
தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை; தோல்வியைத் தாங்கும் மனம்
இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப்
போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான்
வாழ்க்கை!

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும்
இல்லை !

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு
நீங்கள் பயந்து விலகும்போது – பாரதியார்

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை
நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார்
விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
-
தொகுத்தவர்: சக்திவேல் பாலசுப்ரமணியன்


Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Dec 15, 2023 12:38 am

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று
எல்லாவற்றையும் கோட்டை விடுவதே புன்னகை
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக