புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
6 Posts - 18%
i6appar
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
1 Post - 3%
Jenila
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
88 Posts - 35%
i6appar
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
2 Posts - 1%
prajai
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் வளர்த்த குரங்கு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:44 pm

மரம் வளர்த்த குரங்கு!
மதுரை க. பரமசிவன்
மரம் வளர்த்த குரங்கு! 28sm7
குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை ஒன்றுவிடாமல் செய்து கொண்டிருந்தது.

வெகுநேரம் விளையாடியதில் அதற்குக் களைப்பு ஏற்பட்டது. பசியும் எடுத்தது.

அப்போது தற்செயலாகத் தானிருந்த மரத்தைக் கவனித்த குரங்கு அதில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டது. ஒரு பழத்தைப் பறித்துச் சுவைத்துப் பார்த்தது. மிகவும் இனிப்பாக இருந்தது. இன்னொன்றைச் சுவைத்தது. அது அதற்குமேல் இனிப்பாக இருந்தது.

இப்படியே ஒவ்வொன்றாகப் பல பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது.

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே போனதில் மரத்திலிருந்த பழங்கள் எல்லாம் காலியாகிப் போயின.

குரங்குக்கு அந்தப் பழங்களின் சுவை நாக்கை விட்டு அகலவில்லை. அதற்கு ஆசை அடங்கவில்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. பச்சை நிறத்தில் காய்கள் மட்டுமே இருந்தன. பழங்களே இல்லை!

மாங்கனியின் ருசி பற்றியே நினைத்துக் கொண்டிருந்த குரங்குக்கு ஒரு யோசனை வந்தது. அது நல்ல யோசனைதான்.

தான் சாப்பிட்டுப் போட்ட பழங்களின் கொட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய் தனது இருப்பிடத்துக்கு அருகிலே புதைத்து வைத்தால் என்ன? மரம் வளர்ந்து நிறையக் கனிகளைத் தருமே? தான் மட்டும் அக் கனிகளை உண்டு மகிழுவது மட்டுமல்லாமல் தனது கூட்டத்தாருக்கும் கொடுத்து மகிழலாமே. மாம்பழத்துக்காக இவ்வளவு தூரம் வரவேண்டிய தேவையும் நமக்கு இருக்காது.. இப்படியே அந்தக் குரங்கின் சிந்தனை நீண்டு கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் தனது நீண்ட யோசனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உடனே செயலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தது.

விழுந்ததிலேயே நல்லதாக ஒரு மாங்கொட்டையைத் தேர்வு செய்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பியது குரங்கு.

நீண்டதூரம் தாவித் தாவி வந்து இறுதியில் தனது இருப்பிடத்தை அடைந்தது. அந்தக் குரங்கும் அதன் கூட்டத்தாரும் வசித்த இடம் ஓர் அருவிக் கரை. அங்கு நிறைய மரங்கள் இருந்தாலும் மாமரங்கள் இல்லை.

இருப்பிடம் திரும்பிய குரங்கு, அங்கே ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்தது.

ஒரு தேர்ந்த விவசாயியைப் போல, அழகாக ஒரு குழிதோண்டி அதில் அந்த மாங்கொட்டையைப் புதைத்தது. பின்னர் அந்த இடத்தில் அடையாளம் வைத்துவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்று நன்றாக உறங்கியது.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், மாங்கொட்டையைப் புதைத்த இடத்துக்கு வேக வேகமாக வந்தது.

அங்கே மரம் ஒன்றும் வளராததைக் கண்டு மனம் பதைத்தது. உடனே புதைத்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. அந்த மாங்கொட்டை அப்படியே இருந்தது. மாங்கொட்டையில் துளிர்கூட விடவில்லை.

குரங்கு ஏமாற்றத்துடன், மீண்டும் அதே இடத்திலேயே அந்தக் கொட்டையைப் புதைத்து வைத்தது. பிறகு தனது இருப்பிடம் திரும்பியது.

மறுநாளும் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே அந்த இடத்துக்கு ஓடோடி வந்தது.

மண்ணிலிருந்து மாங்கொட்டையை எடுத்துப் பார்த்தது. செடி முளைக்காததைக் கண்டு வருத்தத்துடன் மீண்டும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றது.

இப்படியே பல நாட்கள் சென்றன. அந்த மாங்கொட்டைக்கு முளைப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் தினமும் தோண்டியெடுத்து மீண்டும் புதைத்து வைத்ததில் அந்தக் கொட்டை அழுகிப் போய் மக்கத் தொடங்கியது.

சிலநாட்கள் இப்படியே சென்றன. கடைசியாக ஒருநாள் மனம் வெறுத்துப் போய் குரங்கு அந்த மாங்கொட்டையை மண்ணிலிருந்து பிடுங்கியெடுத்துத் தூர வீசியெறிந்தது.

மண்ணில் புதைந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்று பெரிய மரமாகிக் கனி தரவேண்டிய அந்த மாங்கொட்டை, பொறுமையும் தெளிவான அறிவுமில்லாத குரங்குப் புத்தியால், வீணாக வாடி வதங்கிப் போனது!

பகிர்வு - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக