புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் தவிப்பு ஐக்கிய நாடுகள் சபை கவலை
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வலியுறுத்தல்

ஐ.நா. சபை, ஜன. 18: இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் கடும் சண்டையால் முல்லைத் தீவு பகுதியில் 2.30 லட்சம் தமிழர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவம், முல்லைத் தீவை சுற்றி வளைத்து முப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த பகுதிகளில் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசுகின்றன. முல்லைத் தீவு அருகே தர்மாபுரம் என்ற இடத்தில் புலிகளுக்கும்

ராணுவத்துக்கும் நேற்று முன்தினம் நடந்த கடும் சண்டையில் 51 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் படுகாயம் அடைந்ததாகவும் புலிகளின் இணைய தளத்தில் செய்தி

வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், அதை ராணுவம் மறுத்துள்ளது. சண்டையில் 7 வீரர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்காரா கூறினார்.

இந்த நிலையில், முல்லைத் தீவு பகுதியில் சிக்கியுள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள், ராணுவம் & புலிகளின் குண்டுவீச்சு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே தினமும் உயிரை கையில் பிடித்தப்படி உள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ள இவர்கள், பசியும் பட்டினியுமாக குழந்தைகளுடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, புலிகள்தான் இந்த அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் நேற்று கூறியதாவது:

முல்லைத் தீவில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடக்கும் பகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் எங்கே போவது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐ.நா. சபை மற்றும் அரசு உதவியால் அவர்களுக்கு உணவு கிடைத்தாலும். இருப்பிடம், குடிநீர், துப்புரவு, சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்.

அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஜான் ஹோல்ம்ஸ் கூறினார்.

தமிழர் கட்சிகள் வலியுறுத்தல்: இந்த நிலையில், கொழும்பு சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனனை விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழர் தேசிய

கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆர்.சோமநாதன் தலைமையில் அந்த கட்சிகளின் தலைவர்களும் புலிகளுக்கு எதிரான தமிழர் கட்சிகளின் தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், தமிழர் இனப் படுகொலையை தடுக்க வேண்டும். ராணுவம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று வற்புறுத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக