புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சுவடுகள்  Poll_c10சுவடுகள்  Poll_m10சுவடுகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவடுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 28, 2012 2:31 pm

நீ
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.

உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.

பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.

ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.

உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.

காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும்
அழியவே கூடாது.
அப்படிக்குத்து.

உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.

அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.

ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.


மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:36 pm

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க எப்படி இப்படியெல்லாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 28, 2012 2:38 pm

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.

மிகவும் கருத்தான ஒரு சிந்தனை கவிதை இது. சுவடுகள்  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 2:39 pm

நல்ல இருக்கு சுவடுகள்  224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:39 pm

நானும் அதனால் தான், நடக்கும் பொழுது, அழுத்தமாக காலை வைப்பேன்....

மிகவும் அருமையான கவிதை நண்பரே.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 3:34 pm

அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:01 pm

கருத்தை பதிவு செய்த ஜாகீதாபானு, உமா, முகைதீன், பிஜி ராமன், அல்கெனா ரிஷி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 11:07 pm

அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...



சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:12 pm

சார்லஸ் mc wrote:அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
சுவடுகள் பதியுங்கள் நண்பரே.
அதுதானே வாழ்வின் நோக்கம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:18 pm

சுவடு பதிப்பது என்பது எதையாவது சாதிப்பது என்று பொருள்கொள்ளலாமா? கவிஞரே.... காலைதரையில் வை அப்போது தான் சுவடு பதிக்க முடியும். அருமையான வரிகள். பாராட்டுகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக