புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார், சசிகலாவின் உறவினர் ராவணன் கைது
Page 1 of 1 •
காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த புகாரில், சசிகலாவின் உறவினர் ராவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலாவின் உறவினர் ராவணன் (வயது 43) சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
புகார்கள்
இவருக்கு கோவை ராமநாதபுரத்தில் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் அ.தி.மு.க. தலைமையிடம் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அ.தி.மு.க.வினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்தது. கட்சியில் பதவி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து இவர் பல லட்சம் பணம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராவணன் கைது
இதற்கிடையே, தன்னை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து ராவணன் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில், ராவணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காண்டிராக்டர் புகார்
கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகாதைïரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகனான ரவிக்குமார் (38) என்ற காண்டிராக்டர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 26.1.2012-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் (35) இன்று (அதாவது நேற்று) போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
26-ந் தேதி ரவிக்குமார் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி ராவணன் மற்றும் அவரது ஆட்களால் மேற்கண்ட வகையில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.
அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள்.
அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
கடத்திச் சென்றனர்
இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.
அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.
விடுவித்தனர்
அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில், ராவணன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ரவிக்குமார் தைரியத்துடன் புகார் செய்து உள்ளார். அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி புகுந்து கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 364ஏ (பணத்துக்காக கடத்திச் செல்லுதல்), 342 (கடத்தி சிறை வைத்தல்), 386 (கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டு என்.கே.ரபியின் இல்லத்துக்கு வேனில் அழைத்துச் சென்று நேற்று இரவு 9.15 அளவில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர், இருவரையும் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் ராவணனையும், மோகனையும் மீண்டும் வேனில் கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
சசிகலாவின் உறவினர் ராவணன் (வயது 43) சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
புகார்கள்
இவருக்கு கோவை ராமநாதபுரத்தில் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் அ.தி.மு.க. தலைமையிடம் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அ.தி.மு.க.வினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்தது. கட்சியில் பதவி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து இவர் பல லட்சம் பணம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராவணன் கைது
இதற்கிடையே, தன்னை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து ராவணன் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில், ராவணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காண்டிராக்டர் புகார்
கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகாதைïரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகனான ரவிக்குமார் (38) என்ற காண்டிராக்டர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 26.1.2012-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் (35) இன்று (அதாவது நேற்று) போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
26-ந் தேதி ரவிக்குமார் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி ராவணன் மற்றும் அவரது ஆட்களால் மேற்கண்ட வகையில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.
அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள்.
அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
கடத்திச் சென்றனர்
இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.
அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.
விடுவித்தனர்
அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில், ராவணன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ரவிக்குமார் தைரியத்துடன் புகார் செய்து உள்ளார். அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி புகுந்து கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 364ஏ (பணத்துக்காக கடத்திச் செல்லுதல்), 342 (கடத்தி சிறை வைத்தல்), 386 (கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டு என்.கே.ரபியின் இல்லத்துக்கு வேனில் அழைத்துச் சென்று நேற்று இரவு 9.15 அளவில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர், இருவரையும் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் ராவணனையும், மோகனையும் மீண்டும் வேனில் கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப அசிங்கமா இருக்கே.
சசிகலா உறவினர்ன்னு சொல்லிட்டு லட்ச்சக் கணக்கில பிரச்சினை பண்ணிட்டாரே.
கோடிகளில் பண்ணினா தான் அந்தம்மா கவ்ரவத்துக்கு நல்லாருக்கும்.
சின்ன சின்ன திருட்டு பண்ணினாதான் மாட்டிப்பாங்க.
பெரிசா பண்ணினா சில சமயம் உள்ள வெச்சு அப்புறம் ஜாமீன்ல வெளில விட்டு அப்படியே அந்த கேஸ் கெடப்புல போயிடும்.
சசிகலா உறவினர்ன்னு சொல்லிட்டு லட்ச்சக் கணக்கில பிரச்சினை பண்ணிட்டாரே.
கோடிகளில் பண்ணினா தான் அந்தம்மா கவ்ரவத்துக்கு நல்லாருக்கும்.
சின்ன சின்ன திருட்டு பண்ணினாதான் மாட்டிப்பாங்க.
பெரிசா பண்ணினா சில சமயம் உள்ள வெச்சு அப்புறம் ஜாமீன்ல வெளில விட்டு அப்படியே அந்த கேஸ் கெடப்புல போயிடும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|