புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
62 Posts - 63%
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
254 Posts - 44%
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
15 Posts - 3%
prajai
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 6:53 am

(வானொலி கவிதை நிகழ்வுக்கு எழுதியது\)

மடைதிறந்தவெள்ளமென மா நதியும் ஓடி வழி
மயங்கி நிலம் வீழ்ந்து சோரலாம்
நடைபழகும் பிள்ளையுமோர் நாலுஅடி வைத்த பின்னர்
நாணி நடை தயங்கி வீழலாம்
கொடைகொடுத்த வள்ளல் கரம் குறைவழியில்தயங்கி விட்டு
கொடுப்பதுவும் நின்று போகலாம்
படைநிறுத்தி நிலமுமாண்ட பலமெடுத்த தமிழினமோ
பாதியிலே மயங்கலாகுமோ

சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 28, 2012 11:24 am

அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 12:55 pm

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 1:35 pm

உறங்குமா உண்மைகள்!
(இதுவும் ஒரு சஞ்சிகையின் கவிதைத் தலைப்பை வைத்து எழுதியது)

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊர்நின்ற மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
கார்முகில் மழைசாட்சி கதிரவன் ஒளிசாட்சி
தேர் கோவில்மணி யோடு தினம்பூக்கும் மலர்சாட்சி

நேர்நின்ற கோபுரமும் நிமிர்தேவன் ஆலயமும்
சேர்ந்தாடும் மரக்கிளையும் சிறுமந்தி குருவிகளும்
ஊர்ந்தோடும் அலைபொழிலும் ஓய்யாரத் தாமரையும்
ஏர் உழுத மாடுகளும் எல்லாமும் சாட்சியென

வேரழிய வெட்டென்று விழிகாணக் கொன்றவன்
ஊரழியத் தீவைத்து உயிர்களும் வதைத்தவன்
வார்த்து நிலம் செந்நீரை வழிந்தோட விட்டவன்
சீர் செய்தன் என்றின்று சிரிக்கின்ற வேளையில்

தார்மீகம் தர்மமிவை தவறுவதும் ஏனடா
சார்பென்று உலகமும் சரிவதொரு பக்கமா?
நாராக உடல்சீவி நல்லுயிர்கள் கொன்றவனை
யார்தூக்கம் கொண்டாலும் பார்விழிகள் மூடினும்

சேர்ந்து சொலும் சாட்சிகள் தெய்வசபை முன்றலில்
ஓர்தினம் வந்தேறுமோ உண்மைதனைக் கூறுமோ!
நேர்மை விழி பூக்குமோ? நீதி வழி நல்குமோ?
பார்த்தவிழி இயற்கையெம் பாவம்தனைக் தீர்க்குமோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:13 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:16 pm

bahavathi , இளமாறன், ஜாஹீதாபானு தங்கள் மூவருக்கும் நன்றிகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:18 pm

மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:20 pm

பிஜிராமன் wrote:மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் அனைவரதும் பாராட்டுக்கு நான் பெரிதும் கொடுத்துவைத்தவன். நன்றிகள் கோடி!!!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

அருமை அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Jan 28, 2012 10:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஓசைநயம் கூடிய வரிகள் துடிப்புடன் அணிவகுக்கின்றன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக